புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
284 Posts - 45%
heezulia
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
19 Posts - 3%
prajai
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_m10தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 17, 2013 7:27 pm

வணக்கம்
கண்டிப்பாய் இதை நான் எழுதவில்லை.ஆனாலும் படிக்கசுகமாய் இருந்ததால் இதை அப்படியே கொடுக்கிறேன்.
அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான்.
:-
அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.
:-
சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாக
பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
:
அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.
:-
''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்''என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்.
:-
யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளைவாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.
`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க,அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம்விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம்.
:-
ஆனால், சிறுவன் திலீப்பின்கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.
திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம்.தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு.
:-
மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.
திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு.
:-
அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது.ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர்கண்களில் கண்ணீர் வழிகிறது. ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம்பயமாவும் இருக்கு.
:-
''பயமா... ஏம்மா?'' ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது.
ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.
:-
உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது.
இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது.
அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.
நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான்.
:-
தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான்.
ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.
:-
இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ-போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.
:-
அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடிவைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது.
அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான்.
அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான்.
:-
'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.
அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான்.
'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும்.
அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.
முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான்.
சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.
:-
திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக்கனவானாக மாறுவார்.
'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக்கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.
( ஆச்சரியம் .. ஆனால் உண்மை )
இளையராஜா திலீபின் அப்பாவிடம் கீபோர்டு வாசித்தார். திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனபின் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்தார், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர்ராஜா ஏ.ஆர் ரஹ்மானிடம் கீ போர்டு வாசித்தார்.
:-
நன்றி உண்மையுடன்...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 17, 2013 8:08 pm

சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 17, 2013 10:57 pm

மிக்க நன்றி பவுன் ராஜ்




தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Mதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Uதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Tதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Hதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Uதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Mதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Oதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Hதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Aதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Mதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Eதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Jan 18, 2013 7:16 am

நல்ல அறியாத தகவலை தந்தமைக்கு நன்றி நண்பரே
அப்துல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 18, 2013 11:31 am

"சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்."

நல்ல பகிர்வு. ஆனால் பெயர் மாற்றம் ஏன் என தெளிவாக விளக்கப்படாதது ஏனோ?




தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 425716_444270338969161_1637635055_n
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 18, 2013 1:58 pm

ச. சந்திரசேகரன் wrote:"சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்."

நல்ல பகிர்வு. ஆனால் பெயர் மாற்றம் ஏன் என தெளிவாக விளக்கப்படாதது ஏனோ?

எனக்கும் இதே சந்தேகம் தான் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 2:14 pm

பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...



தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 224747944

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Aதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Emptyதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 18, 2013 2:30 pm

ரா.ரா3275 wrote:பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...

தகவலுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 2:33 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...

தகவலுக்கு நன்றி

நன்றி



தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 224747944

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Aதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Emptyதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 21, 2013 5:20 am

ரா.ரா3275 wrote:பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...
மனதை அரித்த கேள்விக்கு விடை கண்டேன். நன்றிகள் ராரா.



தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக