ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு

2 posters

Go down

பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு Empty பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு

Post by Powenraj Sat Jan 19, 2013 1:51 pm

ராமேஸ்வரம்: கடற்படை கப்பல் மோதியதில் சேதமான பாம்பன் ரயில் பாலத்தின் 121வது தூண் நேற்று வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் இரும்பு கர்டர்களை தாங்கி நிற்க கடலுக்கு அடியில் இருந்து வலுவான சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் ரயில் போக்குவரத்து துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்திய கடற்படைக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட கப்பல், கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு இழுவை கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது. பாம்பன் கடல் பகுதிக்கு 9ம்தேதி வந்தபோது துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால், பாம்பன் வடகடல் பகுதி யில் நிறுத்தப்பட்டன. கடலில் வீசிய பலத்த காற்றால், கடற்படை கப்பல் நீரோட்டத்தில் இழுத்து வரப்பட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் மோதியது.இதில், பாம்பன் ரயில் பாலத்தில், இரும்பு கர்டர்களை தாங்கி நிற்கும் 121வது தூண் பெயர்ந்து விலகியது. பாலம் சேதமடைந்ததால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேதமடைந்த121வது தூணை அகற்றி விட்டு, அங்கு புதிய பில்லர் அமைக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.ஆனால் ரயில் போக்குவரத்தை தொடங்க தற்காலிகமாக தண்டவாளங் களை சீரமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.
:-
தண்டவாளம் அமைந்துள்ள இரும்பு கர்டர்களை தாங்கி நிற்பதற்காக, சேதமடைந்த தூணின் இரு பக்கத்திலும் கடலுக்குள் இருந்து இரும்பினால் ஆன சாரங்கள் அமைக்கப்பட்டன. இந்த பணி நேற்று காலை முடிந்தது.இதையடுத்து, சேதமான தூணை அகற்றும் பணி துவங்கியது. தூணில் துளையிட்டு ஏர்கம்ப்ரசர் மூலம் அதிக காற்றழுத்தம் கொடுத்து உடைக்க செய்த முயற்சி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளை,தூணின் வடபகுதியில் துளையிட்டு வைத்தனர். குண்டுகளை கார்டெக்ஸ் வயரில் இணைத்து வயரை 80 அடி தூரத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்தவாறு இயக்கி வெடிக்க செய்தனர். இதில் தூணில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் சிறிது சிறிதாக இடித்து அப்புறப்படுத்தினர். பவர் ஜாக் இயந்திரத்தை வைத்து தூணை உடைத்ததாக பணியில் ஈடுபட்ட பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். தற்காலிகமாகரயில் பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதால், இன்று சோதனை ஓட்டத்திற்கு பிறகு, ரயில் போக்குவரத்து விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
:-
காத்திருக்கும் கப்பல்கள்
மன்னார் வளைகுடா கடல் வழியாக மும்பையில் இருந்து தூத்துக்குடி செல்ல பாம்பன் வந்த 2 கப்பல்கள், தூக்கு பாலம் திறக்கப்படாததால் கடந்த 5 நாட்களாக குந்துகால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில் பாலம் சீரமைக்கப்பட்ட பின்னர் தான் தூக்குபாலம் திறக்கப்படும். இதன் பின்னரே 2 கப்பல்களும் பாக்ஜலசந்தி வழியாக தூத்துக்குடி செல்ல முடியும். இதற்கிடையே பாறையில் சிக்கிய இழுவை கப்பல் நேற்றும் அப்புறப்படுத்தப்படாமல் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
:-
தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு Empty Re: பாம்பன் ரயில் பாலத்தில் 121வது தூண் வெடிவைத்து தகர்ப்பு

Post by யினியவன் Sat Jan 19, 2013 1:54 pm

அப்பாடி இதுக்குத்தானா - நான் ஏதோ தீவிரவாதிகளின் செயலோன்னு நெனச்சுட்டேன்.

சீக்கிரம் சரி செய்யட்டும் போக்குவரத்து துவங்கட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum