Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
+9
வித்யாசாகர்
சதீஷ்குமார்
kirupairajah
செரின்
ஈழமகன்
mdkhan
Tamilzhan
மீனு
nandhtiha
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
First topic message reminder :
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
அற்புதமான பாடல் அக்கா, ஈகரை உங்களின் புலமையால் பெருமையடைகிறது.
தங்களின் சிரமங்களுக்கு மத்தியிலும் இப்படி ஓர் பதிவை ஈகரைக்கு தந்ததிற்கு
எனனு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
தங்களின் சிரமங்களுக்கு மத்தியிலும் இப்படி ஓர் பதிவை ஈகரைக்கு தந்ததிற்கு
எனனு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
இளவல் திரு கிருபை ராஜா
நன்றி
ஈகரைக்கு எழுதுவது மன நிம்மதியைக் கொடுக்கிறது, உறவுகளைச் சந்திக்கின்ற உணர்வு பிறக்கின்றது
அன்புடன்
நந்திதா
இளவல் திரு கிருபை ராஜா
நன்றி
ஈகரைக்கு எழுதுவது மன நிம்மதியைக் கொடுக்கிறது, உறவுகளைச் சந்திக்கின்ற உணர்வு பிறக்கின்றது
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
மிக அருமையாக இருக்கிறது
தங்களின் ஒவ்வொரு ஆக்கங்களும்
பள்ளி பருவத்தில் நான்
தமிழ் நூல் கற்றது நினைவு படுத்துகிறது
நன்றிகள் பல நந்திதா
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
என்னன்பு சகோதரிக்கு வணக்கம்,
ஆஹா, இத்தனை சிறப்பாக எங்களுக்கு அழகு கூட்டி எங்களை வளர்க்க, 'தாயுள்ளம் கொண்ட சகோதரி' உங்களாலேயே முடியும் அக்கா. தங்களின் அருந்தவமான நேரங்களை எங்களின் மேல் கொண்ட அன்பின் பால் பயன்படுத்தி அழகு கொஞ்சும் தமிழில் சந்தம் மாறாத கவியில் தந்து எங்களை உங்களின் புலமைக்குள் அடக்கி அன்பினால் அனைத்துக் கொண்ட சகோதரியே..
நீங்களிட்ட முதல் நாளே வாசித்து மறுமொழி அளிப்பதற்குள் 'ஈகரை வலை பகுதியே வேலை செய்யாது போனது இங்கு. என் துரதிஷ்டமென எண்ணி வருந்தினேன்.
நேற்று நண்பர்களிடம் கேட்டு தேடி படிக்க நினைக்கையில், அந்த கவிதை என் கணினியில் திறக்கப் படவில்லை. இப்போதே மீண்டுமாய் கண்டேன்.. அந்த கவி எழுதிய தங்களின் கரங்களுக்கு எங்களின் முழு அன்பே காணிக்கை
தங்களின் எழுச்சிப் பெற்ற எண்ணங்களனைத்தும் விரைவில் செயலுற்று, நமக்கான வெற்றியை பெற்று தர இறைவனின் தாழ் பணிகிறேன்!
மிக்க நன்றி சகோதரி!
ஆஹா, இத்தனை சிறப்பாக எங்களுக்கு அழகு கூட்டி எங்களை வளர்க்க, 'தாயுள்ளம் கொண்ட சகோதரி' உங்களாலேயே முடியும் அக்கா. தங்களின் அருந்தவமான நேரங்களை எங்களின் மேல் கொண்ட அன்பின் பால் பயன்படுத்தி அழகு கொஞ்சும் தமிழில் சந்தம் மாறாத கவியில் தந்து எங்களை உங்களின் புலமைக்குள் அடக்கி அன்பினால் அனைத்துக் கொண்ட சகோதரியே..
நீங்களிட்ட முதல் நாளே வாசித்து மறுமொழி அளிப்பதற்குள் 'ஈகரை வலை பகுதியே வேலை செய்யாது போனது இங்கு. என் துரதிஷ்டமென எண்ணி வருந்தினேன்.
நேற்று நண்பர்களிடம் கேட்டு தேடி படிக்க நினைக்கையில், அந்த கவிதை என் கணினியில் திறக்கப் படவில்லை. இப்போதே மீண்டுமாய் கண்டேன்.. அந்த கவி எழுதிய தங்களின் கரங்களுக்கு எங்களின் முழு அன்பே காணிக்கை
தங்களின் எழுச்சிப் பெற்ற எண்ணங்களனைத்தும் விரைவில் செயலுற்று, நமக்கான வெற்றியை பெற்று தர இறைவனின் தாழ் பணிகிறேன்!
மிக்க நன்றி சகோதரி!
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
பாராட்டுதலுக்கு நன்றி. பாராட்டத் தக்கவர்களை பாராட்டியதால் பெற்ற நன்மை இதுவெனக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
பாராட்டுதலுக்கு நன்றி. பாராட்டத் தக்கவர்களை பாராட்டியதால் பெற்ற நன்மை இதுவெனக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
தங்களின் எழுத்துக்கள் பார்க்கும் பொழுது
காலம் சென்ற கவிஞர்கள் தற்பொழுதும் இருப்பதை உணர்கிறேன்
நன்றி சகோதரி
காலம் சென்ற கவிஞர்கள் தற்பொழுதும் இருப்பதை உணர்கிறேன்
நன்றி சகோதரி
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
பாராட்டுதலுக்கு நன்றி.
இவையெல்லாம் எனக்குத் தமிழ் கற்றுத் தந்த பெருமை மிகு ஆசான்களையே சாரும். அவர்கள் திருவடிகளிலேயே இவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்
அன்புடன்
நந்திதா
பாராட்டுதலுக்கு நன்றி.
இவையெல்லாம் எனக்குத் தமிழ் கற்றுத் தந்த பெருமை மிகு ஆசான்களையே சாரும். அவர்கள் திருவடிகளிலேயே இவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
அன்புச் சகோதரி நந்திதா அவர்களே, இன்றுதான் உங்களது வாழ்த்துபா கண்டேன்.
மிகவும் இனிய கவிதை நடையில் எழுதியிருப்பது மகிழ்ச்சி. தாங்கள் இலக்கணத்துடன் பாடல்கள் எழுதுவதில் திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்!
கா ந க ஒரு ஹைக்கூ என்று மிக அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்! நன்றி.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
மிகவும் இனிய கவிதை நடையில் எழுதியிருப்பது மகிழ்ச்சி. தாங்கள் இலக்கணத்துடன் பாடல்கள் எழுதுவதில் திறமை இருக்கிறது. வாழ்த்துக்கள்!
கா ந க ஒரு ஹைக்கூ என்று மிக அழகாக சொல்லிஇருக்கிறீர்கள்! நன்றி.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
கண்டிப்பாக போற்றுதலுக்குரியவர்கள் ஆசான்களே
எழுத்தரிவித்தவர்கள் இறைவன் அல்லவோ
ஆயினும்
இந்த காலத்திலும்
தங்களின் தமிழ் மீது கொண்ட இந்த ஈடுபாடு தங்கள் ஆசான்களை
மட்டுமல்ல
பழம்பெரும் கவிஞர்களையும் நினையுருத்துகின்றன
ஆதலால் அந்த அனைவருக்கும் தங்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்களை சமர்பிக்கிறேன்..........
எழுத்தரிவித்தவர்கள் இறைவன் அல்லவோ
ஆயினும்
இந்த காலத்திலும்
தங்களின் தமிழ் மீது கொண்ட இந்த ஈடுபாடு தங்கள் ஆசான்களை
மட்டுமல்ல
பழம்பெரும் கவிஞர்களையும் நினையுருத்துகின்றன
ஆதலால் அந்த அனைவருக்கும் தங்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்களை சமர்பிக்கிறேன்..........
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஈகரை அன்பர்களுக்குச் சமர்ப்பணம்
வணக்கம்
திரு கா ந கல்யாணசுந்தரம் அவர்கள்
தங்கள் பெயரை முழுவதுமாகத் தான் எழுத ஆசை, தாங்கள் ஹைக்கூவில் வடிக்கின்ற திறத்தைப் பார்த்து உங்கள் பெயரைச் சுருக்கித் தர ஆசைப் பட்டேன், மேலும் தென்னாட்டில் நான் பார்த்த ஒரு அதிசயமான வழக்கம்,.பெரியவர்களின் பெயரைச் சொல்லாது அவர்களுடைய பெயரைச் சுருக்கிச் சொல்வது தான் அது, நாட்டுக்கோட்டை தனவணிகர்ரிடம் உள்ள நல்ல பழக்கம். அதையே கையாண்டேன்
அன்புடன்
நந்திதா
திரு கா ந கல்யாணசுந்தரம் அவர்கள்
தங்கள் பெயரை முழுவதுமாகத் தான் எழுத ஆசை, தாங்கள் ஹைக்கூவில் வடிக்கின்ற திறத்தைப் பார்த்து உங்கள் பெயரைச் சுருக்கித் தர ஆசைப் பட்டேன், மேலும் தென்னாட்டில் நான் பார்த்த ஒரு அதிசயமான வழக்கம்,.பெரியவர்களின் பெயரைச் சொல்லாது அவர்களுடைய பெயரைச் சுருக்கிச் சொல்வது தான் அது, நாட்டுக்கோட்டை தனவணிகர்ரிடம் உள்ள நல்ல பழக்கம். அதையே கையாண்டேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
» ஈகரைக்கு சமர்ப்பணம் ......
» மகளிருக்கும் சமர்ப்பணம்
» நானே சமர்ப்பணம்.
» உலக தமிழர்களுக்கு சமர்ப்பணம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|