Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார்
Page 1 of 1
பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார்
நாய்க்கு ஒருவன் ரொட்டியை நீட்டினால் நாய் ரொட்டியை
நோக்குமேயன்றி, ரொட்டி தருகின்றவனை நோக்காது. அதுபோல,
இறைவன் வழங்கும் பொருளை எதிர்பார்த்து அந்தப் பொருளை
வழங்கிய இறைவனை எண்ணாத மக்கள் நாய் போன்றவர்கள்.
-
தானம் தருபவரைவிட அதனைப் பெறுபவரின் இயல்பைப்
பொறுத்தே தானத்தின் தகைமை உயர்கிறது. மழை நீரானது
காய்ச்சிய இரும்பின் மீது வீழ்ந்தால் சுண்டிப் போய்விடும்.
தாமரை இலையிலே வீழ்ந்தால் விழுந்தபடியே இருக்கும்.
சிப்பியிலே வீழ்ந்தால் முத்தாக விளையும்.
-
மாமரம் பழுத்தால் கிளிகளும் குயில்களும் உண்ணும். வேம்பு
பழுத்தால் காக்கைகள் மட்டுமே சுவைக்க முயலும். அதுபோல,
உத்தமன் தேடிய திரவியத்தை மேலோர் அனுபவிப்பர். தீயவன்
திரட்டிய செல்வத்தைத் தீயவர் பின் அனுபவிப்பர்.
-
தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைத் தலையாய
கடமையாகக் கருதுபவனிடத்திலும், ஒருமைப்பட்ட மனத்துடன்
தன் கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவியிடத்திலும்,
உண்மையே பேசி நாணயமாக நடக்கும் வியாபாரி இடத்திலும்,
புலனடக்கம் உள்ளவனிடத்திலும் இறைவன் இருக்கிறான்.
-
எவர் பகைவனுக்காயினும் கெட்ட நூல்களைச் சொல்லுவாரோ,
எவர் நூல்களின் உண்மைப் பொருளை மாற்றிக் கூறுவாரோ,
எவர் நன்மை தராத சொற்களைச் சொல்லுவாரா அத்தகைய
பாவச் செயலைச் செய்பவர்தாம் நரகத்தில் வீழ்பவர்.
-
திருப்தி என்பது மனநிறைவு, கிடைத்த பொருளைக் கண்டு
இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவதுவே அறிவுடைமை.
அங்ஙனம் திருப்தி அடைபவனைக் கண்டு கடவுள் அருள்புரிகின்றார்.
திருப்தி மனிதனை வாழ வைக்கும். அதிருப்தி மனிதனை அழித்து
விடும்.
-
======================================
ராம் மலர்
நோக்குமேயன்றி, ரொட்டி தருகின்றவனை நோக்காது. அதுபோல,
இறைவன் வழங்கும் பொருளை எதிர்பார்த்து அந்தப் பொருளை
வழங்கிய இறைவனை எண்ணாத மக்கள் நாய் போன்றவர்கள்.
-
தானம் தருபவரைவிட அதனைப் பெறுபவரின் இயல்பைப்
பொறுத்தே தானத்தின் தகைமை உயர்கிறது. மழை நீரானது
காய்ச்சிய இரும்பின் மீது வீழ்ந்தால் சுண்டிப் போய்விடும்.
தாமரை இலையிலே வீழ்ந்தால் விழுந்தபடியே இருக்கும்.
சிப்பியிலே வீழ்ந்தால் முத்தாக விளையும்.
-
மாமரம் பழுத்தால் கிளிகளும் குயில்களும் உண்ணும். வேம்பு
பழுத்தால் காக்கைகள் மட்டுமே சுவைக்க முயலும். அதுபோல,
உத்தமன் தேடிய திரவியத்தை மேலோர் அனுபவிப்பர். தீயவன்
திரட்டிய செல்வத்தைத் தீயவர் பின் அனுபவிப்பர்.
-
தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைத் தலையாய
கடமையாகக் கருதுபவனிடத்திலும், ஒருமைப்பட்ட மனத்துடன்
தன் கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவியிடத்திலும்,
உண்மையே பேசி நாணயமாக நடக்கும் வியாபாரி இடத்திலும்,
புலனடக்கம் உள்ளவனிடத்திலும் இறைவன் இருக்கிறான்.
-
எவர் பகைவனுக்காயினும் கெட்ட நூல்களைச் சொல்லுவாரோ,
எவர் நூல்களின் உண்மைப் பொருளை மாற்றிக் கூறுவாரோ,
எவர் நன்மை தராத சொற்களைச் சொல்லுவாரா அத்தகைய
பாவச் செயலைச் செய்பவர்தாம் நரகத்தில் வீழ்பவர்.
-
திருப்தி என்பது மனநிறைவு, கிடைத்த பொருளைக் கண்டு
இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவதுவே அறிவுடைமை.
அங்ஙனம் திருப்தி அடைபவனைக் கண்டு கடவுள் அருள்புரிகின்றார்.
திருப்தி மனிதனை வாழ வைக்கும். அதிருப்தி மனிதனை அழித்து
விடும்.
-
======================================
ராம் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» திருமுருக கிருபானந்த வாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார்”
» திருமுருக கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» திருமுருக கிருபானந்த வாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|