Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்
Page 1 of 1
அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்
மலேசியாஇன்று
அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ராயாட்டிலிருந்து (மக்கள் கூட்டணி) விலக வேண்டுமென ஜனநாயக செயல் கட்சித் தலைவர் கர்ப்பால் சிங் இன்று (08.02.09) வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆவேசப் பேச்சு, அந்த மக்கள் கூட்டணிக்கு கடுமையான தாக்கத்தை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.
பக்காத்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம் அன்வாரே. தேசிய முன்னணியின் கட்சி மாறிகளின் உதவியுடன் அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அந்த கெஅடிலான் தலைவர் தொடர்ந்து வாய்ச் சவடால் அடித்து வருவதால் இந்த குழப்பங்கள் தோன்றியுள்ளன என்றாரவர்.
மேலும் ஜசெகவில் உள்ள தமது சகாக்களையும் அவர் வசை மாறி பொழிந்தார். குறிப்பாக கட்சியின் மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங்கும், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும், கட்சித் தாவல் குறித்து உறுதியற்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்றவர் கூறினார்.
ஆனால் அன்வார் மீதுதான் தமது முழுக் கோபத்தையும் அவர் தீர்த்துக் கொட்டினார். அந்த மூத்த அரசியல்வாதி, எதிரணியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளாரென்றார்.
பக்காத்தானுக்கு ஒரு புதிய தலைவர் தேவைப்படுகிறார், இப்படி திட்டவட்டமாக கர்ப்பால் தெரிவித்துள்ளார்.
“அவர் (அன்வார்) போதிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக இப்போது அவர் வருந்த வேண்டும் (bertaubat).
“மற்றொரு தலைவரை பக்காதான் கொண்டிருப்பதற்கு நேரம் வந்து விட்டது.” அவரது இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து தேமு தலைவர்கள் கருத்துரைப்பது திண்ணம். பக்காத்தான் எந்த வேளையிலும் சரிந்து விழக்கூடிய ஒரு கட்டுக் கோப்பு இல்லாத கூட்டணி என அவர்கள் சித்தரிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களின் கட்சித் தாவலை அன்வார் ஆதரிப்பதுதான் கர்ப்பாலின் முக்கிய புகாராகும்.
இன்று பினாங்கில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்ப்பால், கட்சித் தாவலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
“கடந்தாண்டு மார்ச் 8 தேர்தலில் மக்கள், பக்காத்தானுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய பின்னர், அன்வாரால் எப்படி இந்த கட்சித் தாவலை வெளிப்படையாக ஊக்குவிக்க முடிகிறது என்பது கண்டு நான் திகைப்படைந்துள்ளேன்”, என்றாரவர்.
“பக்காத்தானுக்கு பல பிரச்னைகளை இப்போது உருவாக்கியதற்காக, அன்வார், பொது நலன் கருதி குறிப்பாக, பக்காத்தானின் நன்மைக்காக பதில் கூற வேண்டியிருக்கிறது.”
மேலும், இந்த கட்சித் தாவல் விளையாட்டை நடத்துவதற்காக தேமுவையும் அவர் சாடினார் - எடுத்துக்காட்டாக 1972ஆம் ஆண்டிலும், 1982லும் ஆளும் கூட்டணி, ஜசெக தலைவர்களை எவ்வாறு தன்வசம் இழுத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அந்த கட்டத்தில், அன்வார், அம்னோவிலும் தேமுவிலும் இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்வார் தேமுவில் இருந்தபோது. ‘அரசியல் கங்காருக்கள்’ எதிர்க்கட்சியிலிருந்து தேமுவுக்கு தாண்டிய பண்பில்லாத செயலிலிருந்து அவர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.”
அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ராயாட்டிலிருந்து (மக்கள் கூட்டணி) விலக வேண்டுமென ஜனநாயக செயல் கட்சித் தலைவர் கர்ப்பால் சிங் இன்று (08.02.09) வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆவேசப் பேச்சு, அந்த மக்கள் கூட்டணிக்கு கடுமையான தாக்கத்தை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.
பக்காத்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம் அன்வாரே. தேசிய முன்னணியின் கட்சி மாறிகளின் உதவியுடன் அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அந்த கெஅடிலான் தலைவர் தொடர்ந்து வாய்ச் சவடால் அடித்து வருவதால் இந்த குழப்பங்கள் தோன்றியுள்ளன என்றாரவர்.
மேலும் ஜசெகவில் உள்ள தமது சகாக்களையும் அவர் வசை மாறி பொழிந்தார். குறிப்பாக கட்சியின் மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங்கும், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும், கட்சித் தாவல் குறித்து உறுதியற்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்றவர் கூறினார்.
ஆனால் அன்வார் மீதுதான் தமது முழுக் கோபத்தையும் அவர் தீர்த்துக் கொட்டினார். அந்த மூத்த அரசியல்வாதி, எதிரணியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளாரென்றார்.
பக்காத்தானுக்கு ஒரு புதிய தலைவர் தேவைப்படுகிறார், இப்படி திட்டவட்டமாக கர்ப்பால் தெரிவித்துள்ளார்.
“அவர் (அன்வார்) போதிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக இப்போது அவர் வருந்த வேண்டும் (bertaubat).
“மற்றொரு தலைவரை பக்காதான் கொண்டிருப்பதற்கு நேரம் வந்து விட்டது.” அவரது இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து தேமு தலைவர்கள் கருத்துரைப்பது திண்ணம். பக்காத்தான் எந்த வேளையிலும் சரிந்து விழக்கூடிய ஒரு கட்டுக் கோப்பு இல்லாத கூட்டணி என அவர்கள் சித்தரிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களின் கட்சித் தாவலை அன்வார் ஆதரிப்பதுதான் கர்ப்பாலின் முக்கிய புகாராகும்.
இன்று பினாங்கில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்ப்பால், கட்சித் தாவலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
“கடந்தாண்டு மார்ச் 8 தேர்தலில் மக்கள், பக்காத்தானுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய பின்னர், அன்வாரால் எப்படி இந்த கட்சித் தாவலை வெளிப்படையாக ஊக்குவிக்க முடிகிறது என்பது கண்டு நான் திகைப்படைந்துள்ளேன்”, என்றாரவர்.
“பக்காத்தானுக்கு பல பிரச்னைகளை இப்போது உருவாக்கியதற்காக, அன்வார், பொது நலன் கருதி குறிப்பாக, பக்காத்தானின் நன்மைக்காக பதில் கூற வேண்டியிருக்கிறது.”
மேலும், இந்த கட்சித் தாவல் விளையாட்டை நடத்துவதற்காக தேமுவையும் அவர் சாடினார் - எடுத்துக்காட்டாக 1972ஆம் ஆண்டிலும், 1982லும் ஆளும் கூட்டணி, ஜசெக தலைவர்களை எவ்வாறு தன்வசம் இழுத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அந்த கட்டத்தில், அன்வார், அம்னோவிலும் தேமுவிலும் இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அன்வார் தேமுவில் இருந்தபோது. ‘அரசியல் கங்காருக்கள்’ எதிர்க்கட்சியிலிருந்து தேமுவுக்கு தாண்டிய பண்பில்லாத செயலிலிருந்து அவர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.”
Guest- Guest
Re: அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்
“நிலைமை அப்படியிருக்கும் போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர், மக்களின் அறிவுகூர்மையை குறைத்து எடைபோட்டு விடக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள், குடிமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது,” என்று அந்த புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
“ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டளை, மக்களிடமிருந்து வர வேண்டும், கட்சித் தாவல்களிலிருந்து அல்ல.”
“பேராவில் கட்சித் தாவல்கள் நிகழ்ந்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. இதனால் அந்த மாநிலத்தில் குழப்பம் தோன்றியுள்ளது.”
பேரா சுல்தான், புதிய மந்திரி புசாரை நியமித்து, வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஆட்சிமன்றத்தை நியமிக்கவிருக்கும் வேளையில், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு, நீதித் துறையின் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராவில் வாக்காளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்த்திய தங்களது கட்சியை கைவிட்டு, வாக்காளர்களுக்கு புரிந்த அரசியல் துரோகம், பரவலான ஏமாற்று வேலைகள், முறைகேடுகள் முதலானவையே காரணம் எனலாம்,” என்றார்.
இதனிடையே, இன்று கர்ப்பால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு ஜசெகவின் மூத்த தலைவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பர் என்பது இன்னும் தெரியவில்லை.
பல பக்காத்தான் தலைவர்கள் கர்ப்பாலின் கருத்தை புறம்தள்ளியுள்ளனர். அது அவரது சொந்த கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை அல்ல என்றவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து அன்வார் அறிக்கை வெளியிடமாட்டாரென்றும் அறியப்படுகிறது. மாறாக இது குறித்து அடுத்த பக்காத்தான் மன்றக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு அவர் காத்திருக்கிறார்.
பேரா மீதான விவகாரங்கள் குறித்து பக்காத்தான் ஒரே குரலில் பேசுமென, குவான் எங் தெரிவித்ததாக, இன்றைய பத்திரிகைகள் கூறியுள்ளன.
கடந்த சில வாரங்களாக, மற்ற பக்காத்தான் பங்காளிகளையும் கர்ப்பால் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம், பாஸ், தனது இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் ஹுடுட் சட்டக் கொள்கைகளை தொடர்ந்தால், மக்கள் கூட்டணியிலிருந்து ஜசெக வெளியேறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
![அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Pakatan-081](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2009/02/pakatan-081.gif)
“ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டளை, மக்களிடமிருந்து வர வேண்டும், கட்சித் தாவல்களிலிருந்து அல்ல.”
“பேராவில் கட்சித் தாவல்கள் நிகழ்ந்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. இதனால் அந்த மாநிலத்தில் குழப்பம் தோன்றியுள்ளது.”
பேரா சுல்தான், புதிய மந்திரி புசாரை நியமித்து, வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஆட்சிமன்றத்தை நியமிக்கவிருக்கும் வேளையில், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு, நீதித் துறையின் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராவில் வாக்காளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் அமர்த்திய தங்களது கட்சியை கைவிட்டு, வாக்காளர்களுக்கு புரிந்த அரசியல் துரோகம், பரவலான ஏமாற்று வேலைகள், முறைகேடுகள் முதலானவையே காரணம் எனலாம்,” என்றார்.
இதனிடையே, இன்று கர்ப்பால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு ஜசெகவின் மூத்த தலைவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பர் என்பது இன்னும் தெரியவில்லை.
பல பக்காத்தான் தலைவர்கள் கர்ப்பாலின் கருத்தை புறம்தள்ளியுள்ளனர். அது அவரது சொந்த கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை அல்ல என்றவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து அன்வார் அறிக்கை வெளியிடமாட்டாரென்றும் அறியப்படுகிறது. மாறாக இது குறித்து அடுத்த பக்காத்தான் மன்றக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு அவர் காத்திருக்கிறார்.
பேரா மீதான விவகாரங்கள் குறித்து பக்காத்தான் ஒரே குரலில் பேசுமென, குவான் எங் தெரிவித்ததாக, இன்றைய பத்திரிகைகள் கூறியுள்ளன.
கடந்த சில வாரங்களாக, மற்ற பக்காத்தான் பங்காளிகளையும் கர்ப்பால் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம், பாஸ், தனது இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் ஹுடுட் சட்டக் கொள்கைகளை தொடர்ந்தால், மக்கள் கூட்டணியிலிருந்து ஜசெக வெளியேறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
![அன்வாரிடம் கர்ப்பால்: பக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள் Pakatan-081](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2009/02/pakatan-081.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கப்படுவது நிச்சயம்-எஸ்.வி.சேகர்
» காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு
» டாடா நிறுவன தலைவர் பதவியிலிருந்து ரதன் டாடா விலகுகிறார்
» மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
» மலேசியா: பக்காத்தான் தலைவர்களை இசாவின் கீழ் கைது செய்க
» காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு
» டாடா நிறுவன தலைவர் பதவியிலிருந்து ரதன் டாடா விலகுகிறார்
» மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!
» மலேசியா: பக்காத்தான் தலைவர்களை இசாவின் கீழ் கைது செய்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|