புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சத்தீவுகள் – அரபிக்கடலில் ஒரு சொர்க்கலோகம்
Page 1 of 1 •
மாலத்தீவில் உள்ள மாலே நகரத்தை ஒரு பாலைவனச்சோலை என்று கூறுகின்றனர். எனில் அங்கிருந்து சிலநூறு கிலோமீட்டர் வடக்கே, இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத ‘லட்சத்தீவு’களுக்கு விஜயம் செய்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும். இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும் எனும்போது இந்த சொர்க்கத்தீவுகளுக்கு விஜயம் செய்யாமல் தவிர்ப்பதில் அர்த்தமே இல்லை.
லக்ஷ்வதீப் புகைப்படங்கள் - பங்காரம் - இயற்கையின் படைப்புக்குத்தான் நிகரேதும் உண்டோ!
30 தீவுகள் மற்றும் குறுந்தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த லக்ஷ்வதீப் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக சமீபகாலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடற்கரை மணல், சூரியன், கடல் போன்ற அம்சங்களை வெகுவாக விரும்பும் பயணிகள் மத்தியில் இது மிக பிரசித்தமாக அறியப்படுகிறது.
4200 ச.கி.மீ பரப்பளவுக்கு அதிகமான தீவுக்கூட்ட பரப்பையும் 36 ச.கி.மீ பரப்பையும் கொண்டுள்ளது. தோராயமாக 132 கிமீ நீள கடற்கரைப்பரப்புடன் அமைந்துள்ளதால் இந்த தீவுப்பிரதேசம் எல்லாவிதமான நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.
லக்ஷ்வதீப்பின் வரலாற்றுப்பின்னணி
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த இந்த தீவுப்பகுதி 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த தீவுக்கு பாகிஸ்தான் உரிமை கோரக்கூடும் என்ற குழப்பம் அப்போது நிலவியது.
இருப்பினும் இந்திய உள் துறை அமைச்சர் கப்பற்படைகளை இத்தீவிற்கு அனுப்பி இந்திய தேசியக்கொடியை உடனடியாக இத்தீவில் பறக்க செய்தார். தற்போது லக்ஷ்வதீப் பகுதி இந்தியக் கப்பற்படைக்கான முக்கிய கேந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.
மத்திய கிழக்கு பிரதேசத்தில் இந்திய கப்பல்களுக்கான பாதுகாப்பு மற்றும் இதர தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த கப்பற்படைக்கேந்திரம் வசதியாக உள்ளது.
தீவுப்பகுதியில் உல்லாசப்பொழுதுபோக்குகள்
ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த தீவுப்பகுதி பிரசித்தி பெற்றிருப்பதற்கான காரணங்களை ஊகிப்பது ஒன்றும் கடினமில்லை. தீவு என்றாலே ரம்மியம்தானே. அதுவும் சிறிய பரப்பளவில் அதிகம் மாசுபடாத கடற்கரைகள் மற்றும் தரைக்கடல் பகுதியை கொண்ட தீவுப்பகுதி என்றால் அது நிச்சயம் சொர்க்கபூமியாகத்தான் காட்சியளிக்கும் என்பது இயற்கை ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்.
முதல் முதலில் வெளிமனிதர்கள் இந்த தீவை கண்டுபிடித்தார்களோ அப்படியே அதே அழகோடுதான் இது இன்றும் காட்சியளிக்கிறது என்பது பரவலான ஒரு கருத்து. இந்த தீவுப்பகுதியின் முக்கியமான இரண்டு தீவுகளாக விமான நிலையம் அமைந்திருக்கும் அகத்தி எனும் தீவும் மற்றும் அளவில் பெரியதான சுற்றுலா கோலாகல வசதிகள் நிரம்பிய பங்கரம் எனும் தீவும் அறியப்படுகின்றன. இந்த இரண்டாவது தீவில் மட்டுமே மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவின் கிடைக்கும் உணவுத்தயாரிப்புகளின் தரத்தையும் ருசியையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம். அவ்வளவு தனித்தன்மையான செய்முறைகளுடன் இங்கு ருசியான கடல் உணவுகள் கிடைக்கின்றன.
இப்பகுதியில் ‘ட்யூனா’ மீன் அதிகம் கிடைப்பதால் அது பலவிதமான ருசிகளில் இங்கு சமைக்கப்படுகிறது. மேலும், லக்ஷ்வதீப்பின் ஒட்டுமொத்த அழகையும் பார்க்கும் போது உங்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதாவது, “இப்படியெல்லாம் பூமியில் வீற்றிருக்கும் சொர்க்கங்களை விட்டுவிட்டு கான்கிரீட் காடுகளுக்குள் நாம் என்ன தேடிக்கொண்டிருக்கிறோம்?” எனும் ஆதங்கம்தான் அது!
பரபரப்பும், சந்தடியும், தூசும், புகையும் நிரம்பி எந்த வித ஒத்திசைவோ அழகம்சமோ இல்லாத கான்கிரீட் கட்டிட அமைப்புகள் நிறைந்திருக்கும் நகர்ப்புறங்களில் வாழ்ந்து விட்டு அப்பழுக்கற்ற மணலையும், ஸ்படிகம் போன்ற சுற்றுச்சூழலையும், அசைந்தாடும் தென்னை மரங்களையும், நீலப்பச்சை நிற கடற்பரப்பையும், வேறு எங்குமே பார்க்க முடியாத வசீகரத்துடன் சிரிக்கும் சூரியனையும் சந்திரனையும் இந்த லக்ஷ்வதீப்பில் தரிசிக்கும் அனுபவம் வாழ்வில் என்றென்றுமே மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.
மீன்பிடித்து மகிழ்வது ஸ்கூபா டைவிங் எனப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் கடலடி நீச்சல் பயணம் போன்றவை லக்ஷ்வதீப்பில் பயணிகளுக்காக காத்திருக்கும் விசேஷ அனுபவங்களாகும்.
ஸ்கூபா டைவிங் அனுபவஸ்தர்கள் இந்த லக்ஷ்வதீப்பில் காணக்கிடைப்பது போன்ற டைவிங் காட்சிகள் வேறு எங்குமே இல்லை என்று கூறுகின்றனர். அன்று பிறந்தவை போன்றே காட்சியளிக்கும் பவழப்பாறைகளையும் விதவிதமான கடலுயிர்களையும் வண்ண மீன்களையும், கடல் மீன்களையும் இங்குள்ள கடற்பகுதிகளில் ஸ்கூபா டைவிங் செய்து பார்த்து ரசிக்கலாம்.
இதற்கான நவீன உபகரணங்களோடு அனுபவமிக்க டைவிங் பயிற்சியாளர்கள் இங்கு பயணிகளுக்கு உதவ காத்திருக்கின்றனர். பொதுவாக டைவிங் எனப்படும் ‘நீர்மூழ்கு நீச்சல்’ 30 அடி ஆழம் வரை அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும் விசேஷமான சந்தர்ப்பங்களில் ‘டைவிங் சேம்பர்’ எனப்படும் நீர்மூழ்கி அறை வசதியை பயன்படுத்தி பயணிகள் அதிக ஆழத்திற்கும் செல்லலாம். இந்த விசேஷ வசதி மே 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
எளிமையான முறையில் டைவிங்கில் ஈடுபட விரும்புகிறவர்கள் ‘ஸ்னார்க்கலிங்’ என்ற சிக்கல் இல்லாத வசதிகளை பயன்படுத்தி நீருக்கடியில் மூழ்கி ரசிக்கலாம்.
குறிப்பு: ஸ்கூபா டைவிங் எனப்படுவது முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கால்களில் மீன் துடுப்பு போன்ற அமைப்புடன் நெடுநேரம் நீருக்குள் ஆழத்தில் நீந்தக்கூடிய வகையிலான முறை. ஸ்நார்க்கலிங் என்பது சுவாச முகமூடிஅமைப்புடன் நீர்ப்பரப்புக்கு வெகு அருகிலே நீருக்குள் மூழ்கி பார்த்து ரசிப்பது. இதிலும் கால்களுக்கு துடுப்புபோன்ற அமைப்புகளை பொருத்திக்கொள்ளலாம்.
லக்ஷ்வதீப் பகுதியின் ஆழமற்ற தரைக்கடல் பகுதிகள் (இவை ‘லகூண்’ எனப்படும் அலைகள் அற்ற ஆழம் குறைந்த கடல்நீர்ப்பரப்பு வகையை சேர்ந்தவை) அதன் அடியில் காணப்படும் பவழப்பாறை வளர்ச்சிகளுடன் நீல நிறத்தில் ஸ்படிகம் போன்று ஜொலிக்கின்றன.
அப்பழுக்கற்ற வெண் மணற்பரப்புடன் தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் அசைந்தாடும் இந்த தீவுகளின் கடற்கரைகள் பயணிகளை சொக்க வைக்கின்றன. தீவுப்பகுதியில் நல்லதொரு விடுமுறைச்சுற்றுலா அனுபவத்தை திட்டமிட்ட முறையில் அனுபவிக்க பல ரிசார்ட் விடுதிகளும் அமைந்துள்ளன.
ஒரு முறை லக்ஷ்வதீப்பிற்கு விஜயம் செய்து இயற்கை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது நீங்கள் முற்றிலும் புதிய மனிதராக திரும்புவது உறுதி. மேலும், இந்தியாவுக்குள் இது போன்ற அம்சங்கள் வேறு எங்கும் இல்லை என்பதால் சந்தேகத்துக்குமிடமின்றி இது ஒரு விசேஷ விடுமுறை சுற்றுலாத்தலமாகும்.
லக்ஷ்வதீப் புகைப்படங்கள் - பங்காரம் - இயற்கையின் படைப்புக்குத்தான் நிகரேதும் உண்டோ!
30 தீவுகள் மற்றும் குறுந்தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த லக்ஷ்வதீப் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாக சமீபகாலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கடற்கரை மணல், சூரியன், கடல் போன்ற அம்சங்களை வெகுவாக விரும்பும் பயணிகள் மத்தியில் இது மிக பிரசித்தமாக அறியப்படுகிறது.
4200 ச.கி.மீ பரப்பளவுக்கு அதிகமான தீவுக்கூட்ட பரப்பையும் 36 ச.கி.மீ பரப்பையும் கொண்டுள்ளது. தோராயமாக 132 கிமீ நீள கடற்கரைப்பரப்புடன் அமைந்துள்ளதால் இந்த தீவுப்பிரதேசம் எல்லாவிதமான நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.
லக்ஷ்வதீப்பின் வரலாற்றுப்பின்னணி
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த இந்த தீவுப்பகுதி 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த தீவுக்கு பாகிஸ்தான் உரிமை கோரக்கூடும் என்ற குழப்பம் அப்போது நிலவியது.
இருப்பினும் இந்திய உள் துறை அமைச்சர் கப்பற்படைகளை இத்தீவிற்கு அனுப்பி இந்திய தேசியக்கொடியை உடனடியாக இத்தீவில் பறக்க செய்தார். தற்போது லக்ஷ்வதீப் பகுதி இந்தியக் கப்பற்படைக்கான முக்கிய கேந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.
மத்திய கிழக்கு பிரதேசத்தில் இந்திய கப்பல்களுக்கான பாதுகாப்பு மற்றும் இதர தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த கப்பற்படைக்கேந்திரம் வசதியாக உள்ளது.
தீவுப்பகுதியில் உல்லாசப்பொழுதுபோக்குகள்
ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த தீவுப்பகுதி பிரசித்தி பெற்றிருப்பதற்கான காரணங்களை ஊகிப்பது ஒன்றும் கடினமில்லை. தீவு என்றாலே ரம்மியம்தானே. அதுவும் சிறிய பரப்பளவில் அதிகம் மாசுபடாத கடற்கரைகள் மற்றும் தரைக்கடல் பகுதியை கொண்ட தீவுப்பகுதி என்றால் அது நிச்சயம் சொர்க்கபூமியாகத்தான் காட்சியளிக்கும் என்பது இயற்கை ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்.
முதல் முதலில் வெளிமனிதர்கள் இந்த தீவை கண்டுபிடித்தார்களோ அப்படியே அதே அழகோடுதான் இது இன்றும் காட்சியளிக்கிறது என்பது பரவலான ஒரு கருத்து. இந்த தீவுப்பகுதியின் முக்கியமான இரண்டு தீவுகளாக விமான நிலையம் அமைந்திருக்கும் அகத்தி எனும் தீவும் மற்றும் அளவில் பெரியதான சுற்றுலா கோலாகல வசதிகள் நிரம்பிய பங்கரம் எனும் தீவும் அறியப்படுகின்றன. இந்த இரண்டாவது தீவில் மட்டுமே மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீவின் கிடைக்கும் உணவுத்தயாரிப்புகளின் தரத்தையும் ருசியையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம். அவ்வளவு தனித்தன்மையான செய்முறைகளுடன் இங்கு ருசியான கடல் உணவுகள் கிடைக்கின்றன.
இப்பகுதியில் ‘ட்யூனா’ மீன் அதிகம் கிடைப்பதால் அது பலவிதமான ருசிகளில் இங்கு சமைக்கப்படுகிறது. மேலும், லக்ஷ்வதீப்பின் ஒட்டுமொத்த அழகையும் பார்க்கும் போது உங்கள் மனதில் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதாவது, “இப்படியெல்லாம் பூமியில் வீற்றிருக்கும் சொர்க்கங்களை விட்டுவிட்டு கான்கிரீட் காடுகளுக்குள் நாம் என்ன தேடிக்கொண்டிருக்கிறோம்?” எனும் ஆதங்கம்தான் அது!
பரபரப்பும், சந்தடியும், தூசும், புகையும் நிரம்பி எந்த வித ஒத்திசைவோ அழகம்சமோ இல்லாத கான்கிரீட் கட்டிட அமைப்புகள் நிறைந்திருக்கும் நகர்ப்புறங்களில் வாழ்ந்து விட்டு அப்பழுக்கற்ற மணலையும், ஸ்படிகம் போன்ற சுற்றுச்சூழலையும், அசைந்தாடும் தென்னை மரங்களையும், நீலப்பச்சை நிற கடற்பரப்பையும், வேறு எங்குமே பார்க்க முடியாத வசீகரத்துடன் சிரிக்கும் சூரியனையும் சந்திரனையும் இந்த லக்ஷ்வதீப்பில் தரிசிக்கும் அனுபவம் வாழ்வில் என்றென்றுமே மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.
மீன்பிடித்து மகிழ்வது ஸ்கூபா டைவிங் எனப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் கடலடி நீச்சல் பயணம் போன்றவை லக்ஷ்வதீப்பில் பயணிகளுக்காக காத்திருக்கும் விசேஷ அனுபவங்களாகும்.
ஸ்கூபா டைவிங் அனுபவஸ்தர்கள் இந்த லக்ஷ்வதீப்பில் காணக்கிடைப்பது போன்ற டைவிங் காட்சிகள் வேறு எங்குமே இல்லை என்று கூறுகின்றனர். அன்று பிறந்தவை போன்றே காட்சியளிக்கும் பவழப்பாறைகளையும் விதவிதமான கடலுயிர்களையும் வண்ண மீன்களையும், கடல் மீன்களையும் இங்குள்ள கடற்பகுதிகளில் ஸ்கூபா டைவிங் செய்து பார்த்து ரசிக்கலாம்.
இதற்கான நவீன உபகரணங்களோடு அனுபவமிக்க டைவிங் பயிற்சியாளர்கள் இங்கு பயணிகளுக்கு உதவ காத்திருக்கின்றனர். பொதுவாக டைவிங் எனப்படும் ‘நீர்மூழ்கு நீச்சல்’ 30 அடி ஆழம் வரை அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும் விசேஷமான சந்தர்ப்பங்களில் ‘டைவிங் சேம்பர்’ எனப்படும் நீர்மூழ்கி அறை வசதியை பயன்படுத்தி பயணிகள் அதிக ஆழத்திற்கும் செல்லலாம். இந்த விசேஷ வசதி மே 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
எளிமையான முறையில் டைவிங்கில் ஈடுபட விரும்புகிறவர்கள் ‘ஸ்னார்க்கலிங்’ என்ற சிக்கல் இல்லாத வசதிகளை பயன்படுத்தி நீருக்கடியில் மூழ்கி ரசிக்கலாம்.
குறிப்பு: ஸ்கூபா டைவிங் எனப்படுவது முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கால்களில் மீன் துடுப்பு போன்ற அமைப்புடன் நெடுநேரம் நீருக்குள் ஆழத்தில் நீந்தக்கூடிய வகையிலான முறை. ஸ்நார்க்கலிங் என்பது சுவாச முகமூடிஅமைப்புடன் நீர்ப்பரப்புக்கு வெகு அருகிலே நீருக்குள் மூழ்கி பார்த்து ரசிப்பது. இதிலும் கால்களுக்கு துடுப்புபோன்ற அமைப்புகளை பொருத்திக்கொள்ளலாம்.
லக்ஷ்வதீப் பகுதியின் ஆழமற்ற தரைக்கடல் பகுதிகள் (இவை ‘லகூண்’ எனப்படும் அலைகள் அற்ற ஆழம் குறைந்த கடல்நீர்ப்பரப்பு வகையை சேர்ந்தவை) அதன் அடியில் காணப்படும் பவழப்பாறை வளர்ச்சிகளுடன் நீல நிறத்தில் ஸ்படிகம் போன்று ஜொலிக்கின்றன.
அப்பழுக்கற்ற வெண் மணற்பரப்புடன் தென்னை மரங்களும் ஈச்ச மரங்களும் அசைந்தாடும் இந்த தீவுகளின் கடற்கரைகள் பயணிகளை சொக்க வைக்கின்றன. தீவுப்பகுதியில் நல்லதொரு விடுமுறைச்சுற்றுலா அனுபவத்தை திட்டமிட்ட முறையில் அனுபவிக்க பல ரிசார்ட் விடுதிகளும் அமைந்துள்ளன.
ஒரு முறை லக்ஷ்வதீப்பிற்கு விஜயம் செய்து இயற்கை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது நீங்கள் முற்றிலும் புதிய மனிதராக திரும்புவது உறுதி. மேலும், இந்தியாவுக்குள் இது போன்ற அம்சங்கள் வேறு எங்கும் இல்லை என்பதால் சந்தேகத்துக்குமிடமின்றி இது ஒரு விசேஷ விடுமுறை சுற்றுலாத்தலமாகும்.
-தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல பகிர்வு அண்ணா.......நானும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன் இன்றுதான் முற்றாக அறிய முடிந்தது. நன்றி அண்ணா....... ஸ்கூபா டைவிங் இற்கு விளக்கமும் அருமை.......நம்ம கார்த்திக் அண்ணா போனால் நிச்சயமா " பங்கரம் " தீவுக்கு தான் போவார்......
அகன்யா
- ramubabuபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
நல்ல பதிவு நானும் ஒரு முறை போகலாம் என்று உள்ளேன்
ராமு பாபு
ராமு பாபு
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
லட்சத்தீவுகள் என்று தமிழில் இனிமையாக இருக்க ஏன் சிரமப்பட்டு
லக்ஷ்வதீப் என்று சொல்ல வேண்டும்?
லக்ஷ்வதீப் என்று சொல்ல வேண்டும்?
ஆரூரன் wrote:லட்சத்தீவுகள் என்று தமிழில் இனிமையாக இருக்க ஏன் சிரமப்பட்டு
லக்ஷ்வதீப் என்று சொல்ல வேண்டும்?
மாற்றிவிடுவோம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
பாலாஜி wrote:ஆரூரன் wrote:லட்சத்தீவுகள் என்று தமிழில் இனிமையாக இருக்க ஏன் சிரமப்பட்டு
லக்ஷ்வதீப் என்று சொல்ல வேண்டும்?
மாற்றிவிடுவோம்
கலக்கிட்டீங்க பாலாஜி !
நீங்கள் ஒரு தமிழ்க்குடிமகன் !!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|