Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
+7
AJANSANA
ச. சந்திரசேகரன்
யினியவன்
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
balakarthik
DERAR BABU
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
சக்கரம் கழன்றதால் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சாவடிபாளையம் பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மரகதம் (55). இவர் தனது மகன் தினேஷ் (25) என்பவருடன் காரில் ஈரோடு நோக்கி இன்று காலை புறப்பட்டார். தினேஷ் காரை ஓட்டிச்சென்றார்.மரகதம் முன்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
சாவடிபாளையம் வளைவில் காரை திருப்பியபோது, எதிரே வேகமாக வந்த அரசு பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியது. அப்போது தாறுமாறாக ஓடிய பேருந்து, கார் மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே மரகதம் இறந்தார். தினேஷ் படுகாயம் அடைந்தார்.
கார் மீது பேருந்து ஏறியதால் காரில் இருந்த மரகத்தின் சடலத்தையும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷையும் மீட்க சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காரை வெட்டி பிளந்து தினேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதேபோல மரகதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ...
தினமணி
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சாவடிபாளையம் பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மரகதம் (55). இவர் தனது மகன் தினேஷ் (25) என்பவருடன் காரில் ஈரோடு நோக்கி இன்று காலை புறப்பட்டார். தினேஷ் காரை ஓட்டிச்சென்றார்.மரகதம் முன்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
சாவடிபாளையம் வளைவில் காரை திருப்பியபோது, எதிரே வேகமாக வந்த அரசு பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று ஓடியது. அப்போது தாறுமாறாக ஓடிய பேருந்து, கார் மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே மரகதம் இறந்தார். தினேஷ் படுகாயம் அடைந்தார்.
கார் மீது பேருந்து ஏறியதால் காரில் இருந்த மரகத்தின் சடலத்தையும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷையும் மீட்க சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காரை வெட்டி பிளந்து தினேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதேபோல மரகதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ...
தினமணி
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
பழுது பார்க்கும் கழுதைகளை தூக்கி உள்ளே போட்டால் இதெல்லாம் நடக்காது .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
V.BABU wrote:பழுது பார்க்கும் கழுதைகளை தூக்கி உள்ளே போட்டால் இதெல்லாம் நடக்காது .
அதாவது அரசு சக்கரம் ஒழுங்க ஓடலைனு சொல்லுறிங்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
அச்சோ அச்சோ......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
பேருந்துகள் அனைத்தும் தரம் உயர்த்தப் பட்டு விட்டதாக செந்தில் பாலாஜி அவர்களை பற்றி உயர்வாக பேசிக்கொண்டு இருந்தேன் நண்பர்களுடன்...இப்பொழுது தான் தெரிந்தது அது வெறும் வெளி பூச்சு என்று ஒருவேளை இதை பழுது பார்த்தவரின் கவண குறைவாக கூட இருக்கலாம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
ரா.ரமேஷ்குமார் wrote:பேருந்துகள் அனைத்தும் தரம் உயர்த்தப் பட்டு விட்டதாக செந்தில் பாலாஜி அவர்களை பற்றி உயர்வாக பேசிக்கொண்டு இருந்தேன் நண்பர்களுடன்...இப்பொழுது தான் தெரிந்தது அது வெறும் வெளி பூச்சு என்று ஒருவேளை இதை பழுது பார்த்தவரின் கவண குறைவாக கூட இருக்கலாம்...
ஆமாம் அவர் பழுதை கண்ணால் பார்த்தாராம் ஆனால் சரி செய்யத்தான் நேரம் போதவில்லையாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
அரசைப் போலவே டாஸ்மாக் தாக்கத்தில் அரசுப் பேருந்து சக்கரமும் தாறுமாறா ஓடுது - இழப்பு மக்களுக்கேன்னு கேக்கறப்ப வருத்தமா இருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
இருவரின் ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுகிறேன்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
:farao: கைல மாட்ட வேணாம் பழுது பார்த்தவர்களே
Re: அரசு பேருந்தின் சக்கரம் கழன்றதில் விபத்து: காரில் பயணம் செய்த தாய், மகன் பலி...
இருவரின் ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுகிறேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
» காரில் சோதனை செய்த போலீஸ்காரரை சுட்ட டிரைவர்
» ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை
» காரில் சோதனை செய்த போலீஸ்காரரை சுட்ட டிரைவர்
» ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|