புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
by heezulia Yesterday at 23:43
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7
Page 22 of 31 •
Page 22 of 31 • 1 ... 12 ... 21, 22, 23 ... 26 ... 31
First topic message reminder :
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7
யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி
நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்
ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்
அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்
அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...
தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்
வாசலில் காரொன்று நிற்க...
கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்
"அண்ணே,,"
"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?
"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்
"இந்த வீடியோவ பாருங்க "
அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."
எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!
கேமராமேன் ஓ, கே,
தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி
"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா
அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை
ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்
மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!
சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்
ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்
அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி
அப்புறம் வை, பா,
எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்
அப்புறம் ,,,,,
தொடரும்
part-2
part-3
part-4
part-5
part-6
part-7
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா படம் மட்டும் வெளிவரட்டும் பவர் ஸ்டார் என்ன வானத்தில் இருக்கும் ஸ்டார்ஸ் கூட உங்க நடிப்பு திறமையை கண்டு ஆச்சரியப்பட போகிறது... உங்க பவரு உங்களுக்கே தெரியவில்லை ஆனால் உங்களின் கோடானகோடி ரசிகர்களான எங்களுக்கு நன்றாக தெரியும்... தமிழகத்தின் வருங்கால முதல்வரே நீங்க தான் அண்ணா நீங்களே இப்படி சொல்லலாமா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ன்னு கூவரதை கேட்டு வடிவேலு கிட்டரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா படம் மட்டும் வெளிவரட்டும் பவர் ஸ்டார் என்ன வானத்தில் இருக்கும் ஸ்டார்ஸ் கூட உங்க நடிப்பு திறமையை கண்டு ஆச்சரியப்பட போகிறது... உங்க பவரு உங்களுக்கே தெரியவில்லை ஆனால் உங்களின் கோடானகோடி ரசிகர்களாக எங்களுக்கு நன்றாக தெரியும்... தமிழகத்தின் வருங்கால முதல்வரே நீங்க தான் அண்ணா நீங்களே இப்படி சொல்லலாமா...
அடடா குடுத்த காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால ன்னு ஒரு வசனம் இருக்கு - அது ஞாபகம் வந்திடுச்சு ரமேஷ்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அதே நகைசுவையை நினைத்து தான் அண்ணா நானும் எழுதினேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரமேஷ்குமார் wrote:அதே நகைசுவையை நினைத்து தான் அண்ணா நானும் எழுதினேன்...
ஸ்..ஸ் ஸ் யப்பா ..இப்போவே கண்ண கட்டுதே ..ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா படம் மட்டும் வெளிவரட்டும் பவர் ஸ்டார் என்ன வானத்தில் இருக்கும் ஸ்டார்ஸ் கூட உங்க நடிப்பு திறமையை கண்டு ஆச்சரியப்பட போகிறது... உங்க பவரு உங்களுக்கே தெரியவில்லை ஆனால் உங்களின் கோடானகோடி ரசிகர்களான எங்களுக்கு நன்றாக தெரியும்... தமிழகத்தின் வருங்கால முதல்வரே நீங்க தான் அண்ணா நீங்களே இப்படி சொல்லலாமா...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கண்ண கட்டுதுன்னு ஓட்ட மாத்தி குத்திடாதீங்க பாலா சார் - விக்டரி மார்ஜின் கொறஞ்சிடும்கே. பாலா wrote:ஸ்..ஸ் ஸ் யப்பா ..இப்போவே கண்ண கட்டுதே ..
அடடே மூணு நாள் லீவுல நாலாம் அஞ்சாம் பாகம் வெளிவந்தாச்சா முனைவர் சொன்ன கதை /எச்சரிக்கை மிக மிக அருமை பாலா சார் இதை படிப்பவர்கள் இதுவரை யாரும் விஸ்கி விஸ்கி அழாததே இந்த படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலா சார்...ஆசிரியர் அவதாரம் இப்போ திரைக்கதை ஆசிரியர் அவதாரம் ஆகிவிட்டதே...
சினிமாவுல கதைப்பஞ்சம் இருப்பதால் உங்கள் காட்டில் மழை - அடை மழை பெய்ய அதிகம் வாய்ப்பு...
இறுக்கம் போன்ற தோற்றம் இப்படி நெருக்கம்காட்டி நிகழ்த்தியிருக்கும் நகைச்சுவைத் தொடர் தொடரட்டும்...வாழ்த்துகள்... :suspect:
சினிமாவுல கதைப்பஞ்சம் இருப்பதால் உங்கள் காட்டில் மழை - அடை மழை பெய்ய அதிகம் வாய்ப்பு...
இறுக்கம் போன்ற தோற்றம் இப்படி நெருக்கம்காட்டி நிகழ்த்தியிருக்கும் நகைச்சுவைத் தொடர் தொடரட்டும்...வாழ்த்துகள்... :suspect:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
லேசா சீண்டிவிட்டா போதும் - இறுக்கம் அகன்று நகைச்சுவை வெள்ளம் பாயும்ன்னு இப்பவாவது நம்புறீங்களா ராரா?ரா.ரா3275 wrote:பாலா சார்...ஆசிரியர் அவதாரம் இப்போ திரைக்கதை ஆசிரியர் அவதாரம் ஆகிவிட்டதே...
சினிமாவுல கதைப்பஞ்சம் இருப்பதால் உங்கள் காட்டில் மழை - அடை மழை பெய்ய அதிகம் வாய்ப்பு...
இறுக்கம் போன்ற தோற்றம் இப்படி நெருக்கம்காட்டி நிகழ்த்தியிருக்கும் நகைச்சுவைத் தொடர் தொடரட்டும்...வாழ்த்துகள்... :suspect:
இருவரின் உடல் நலமும் எப்படி இருக்கு?
கருத்துக்களுக்கான உச்ச கட்ட போர்.."யினியின் சனி வருமா? வராதா ?"என்று நீடூர் நிறையன்பன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு,,,
இழுத்துக்கொண்டே போனது சனி முயற்சி!
"முயற்சியை "ட்ராப் செய்யலாம்" என்ற தயாரிப்பாளரின்
யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் யினி...கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் சார் !
ஆகரை டீலக்ஸ் இரண்டாவது மாடியில் நடக்க இருக்கும் ஒரு சீமாந்த நிகழ்விற்கு பட்டுபுடவை சரசரக்க,,,வந்து இறங்கினார்,,,கோவிந்தம்மா
தங்கள் குருவை பார்த்ததும் 'எண்ணெயில் போட்ட வடைபோல" குதித்து ஓடினார்கள் ஜானுவும் பார்வதியும்
"எப்படிம்மா இருக்கீங்க?",,, இருவரும் கேட்க
திரும்பிய கோவிந்தமாவுக்கு இன்ப அதிர்ச்சி
"நன்னாயிருக்கேன்,,ஆமா சொல்லுங்கோ,,நீங்க எப்படியிருக்கேள்?",,
"என்ன ஜானு ரொம்ப குண்டாயிட்ட மாதிரி தெரியுதே,,
"ஆமாம்மா எல்லாம் உங்க "ரெஸிபி"தான் காரணம்,,,,, உங்கள்ட ..இந்த "பீஃப் பிரியாணி" ரெஸிபி கேட்டேன் தரவேயில்லையே என கோபித்துக்கெண்டார் ஜானு
"அதனாலென்ன சொல்லிட்டா போச்சு ,,,,,ஒரு அரை கிலோ "பீஃப்" எடுத்து நன்னா கழுவி வச்சுக்கோ ."...என்றவருக்கு
அப்போதுதான் "பீப் தன் ஏரியா இல்லையே" என்ற உண்மை உரைத்தது!
ஐயோ,,பகவானே,,நா என்ன சொல்லிண்டிருக்கிறேன்,,, மினரல் வாட்ர் பாட்டிலை திறந்து வாய்கொப்பளித்து தொடர்ந்தார்
"பீஃப்னா மாட்டு மாமிசமில்லியோ,,,,,
ஸாரிம்மா யார் எதுகேட்டாலும் உடனே ரெஸிபி சொல்லி பழக்கமாயிட்டுது,,அதான்,,டக்குனும் சொல்லிட்டேன்"
"டக்குனும்" சொல்லலை "பீஃப்"னு சொன்னிங்க,,பார்வதி இடைமறித்தார்
"அடடே பார்வதிதானேமா நீ,,, கிண்டலடிக்கிறியே,,,ஆமா யேண்டிமா இப்போ வர்றதே யில்ல?"
"நான் வருகிறேன்மா,,, உங்களைத்தான் காணோம் என்று முகத்தில் காட்டினார் பார்வதி!"
"இப்போ மாட்டுபொண்னு வந்துட்டாளோயில்லையே அதான் நேரம்யில்லை,,,வர்றேன்,,வர்றேன்,,
உங்களுக்கு ரெண்டு "ரெஸிபி "சொல்லலேன்னா எனக்க தூக்கம் வராது,,ஏம்மா பார்வதி
நீ பாயசம் எக்ஸ்பர்ட் ஆயிட்டியே,,பேஷ்,, பேஷ்,,,
எல்லாம் உங்க ஆசீர்வாதம் என்று குருபக்தியுடன் சொன்னார் பார்வதி
நீ வீட்ட விட்டு வெளியே போறச்சே ,,ஒரு பிளாஸ்க் ல கொஞ்சம் எடுத்துட்டு போமா,,,உனக்கு ஸேப்டி
"ஆமா,,ஆமா,, நான் கூட கையில எப்போவும் நாலு வடை வச்சிருக்கேன்
பெண்கள் வெளியே போனா கையில ஆயுதங்களோட போங்கனும்" நம்ம கமிஷனர் டி,வியில சொன்னரரே ! என்றார் ஜானு
ஆமா கேட்க மறந்துட்டேன்,, எதுக்கு இங்கே வந்து நிக்கிறேள்,,
என்று கோவிந்தம்மா கேட்க,,,
யினி வெளியில் வந்தார்....
தொடரும் ...
இழுத்துக்கொண்டே போனது சனி முயற்சி!
"முயற்சியை "ட்ராப் செய்யலாம்" என்ற தயாரிப்பாளரின்
யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் யினி...கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் சார் !
ஆகரை டீலக்ஸ் இரண்டாவது மாடியில் நடக்க இருக்கும் ஒரு சீமாந்த நிகழ்விற்கு பட்டுபுடவை சரசரக்க,,,வந்து இறங்கினார்,,,கோவிந்தம்மா
தங்கள் குருவை பார்த்ததும் 'எண்ணெயில் போட்ட வடைபோல" குதித்து ஓடினார்கள் ஜானுவும் பார்வதியும்
"எப்படிம்மா இருக்கீங்க?",,, இருவரும் கேட்க
திரும்பிய கோவிந்தமாவுக்கு இன்ப அதிர்ச்சி
"நன்னாயிருக்கேன்,,ஆமா சொல்லுங்கோ,,நீங்க எப்படியிருக்கேள்?",,
"என்ன ஜானு ரொம்ப குண்டாயிட்ட மாதிரி தெரியுதே,,
"ஆமாம்மா எல்லாம் உங்க "ரெஸிபி"தான் காரணம்,,,,, உங்கள்ட ..இந்த "பீஃப் பிரியாணி" ரெஸிபி கேட்டேன் தரவேயில்லையே என கோபித்துக்கெண்டார் ஜானு
"அதனாலென்ன சொல்லிட்டா போச்சு ,,,,,ஒரு அரை கிலோ "பீஃப்" எடுத்து நன்னா கழுவி வச்சுக்கோ ."...என்றவருக்கு
அப்போதுதான் "பீப் தன் ஏரியா இல்லையே" என்ற உண்மை உரைத்தது!
ஐயோ,,பகவானே,,நா என்ன சொல்லிண்டிருக்கிறேன்,,, மினரல் வாட்ர் பாட்டிலை திறந்து வாய்கொப்பளித்து தொடர்ந்தார்
"பீஃப்னா மாட்டு மாமிசமில்லியோ,,,,,
ஸாரிம்மா யார் எதுகேட்டாலும் உடனே ரெஸிபி சொல்லி பழக்கமாயிட்டுது,,அதான்,,டக்குனும் சொல்லிட்டேன்"
"டக்குனும்" சொல்லலை "பீஃப்"னு சொன்னிங்க,,பார்வதி இடைமறித்தார்
"அடடே பார்வதிதானேமா நீ,,, கிண்டலடிக்கிறியே,,,ஆமா யேண்டிமா இப்போ வர்றதே யில்ல?"
"நான் வருகிறேன்மா,,, உங்களைத்தான் காணோம் என்று முகத்தில் காட்டினார் பார்வதி!"
"இப்போ மாட்டுபொண்னு வந்துட்டாளோயில்லையே அதான் நேரம்யில்லை,,,வர்றேன்,,வர்றேன்,,
உங்களுக்கு ரெண்டு "ரெஸிபி "சொல்லலேன்னா எனக்க தூக்கம் வராது,,ஏம்மா பார்வதி
நீ பாயசம் எக்ஸ்பர்ட் ஆயிட்டியே,,பேஷ்,, பேஷ்,,,
எல்லாம் உங்க ஆசீர்வாதம் என்று குருபக்தியுடன் சொன்னார் பார்வதி
நீ வீட்ட விட்டு வெளியே போறச்சே ,,ஒரு பிளாஸ்க் ல கொஞ்சம் எடுத்துட்டு போமா,,,உனக்கு ஸேப்டி
"ஆமா,,ஆமா,, நான் கூட கையில எப்போவும் நாலு வடை வச்சிருக்கேன்
பெண்கள் வெளியே போனா கையில ஆயுதங்களோட போங்கனும்" நம்ம கமிஷனர் டி,வியில சொன்னரரே ! என்றார் ஜானு
ஆமா கேட்க மறந்துட்டேன்,, எதுக்கு இங்கே வந்து நிக்கிறேள்,,
என்று கோவிந்தம்மா கேட்க,,,
யினி வெளியில் வந்தார்....
தொடரும் ...
- Sponsored content
Page 22 of 31 • 1 ... 12 ... 21, 22, 23 ... 26 ... 31
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 31
|
|