ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

+4
அருண்
ராஜா
balakarthik
DERAR BABU
8 posters

Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by DERAR BABU Wed Jan 16, 2013 12:02 pm

ஆந்திராவில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி (பொங்கல்) விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை முதல் மாட்டுப் பொங்கல் வரையான 3 நாட்களில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்தப்படும்.

இந்த ஆண்டு நடந்த சேவல் சண்டையில் ரூ. 300 கோடி அளவுக்கு பந்தயம் கட்டப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பிரபாகர், ஆனந்த்பாபு, ராமகிருஷ்ணா ஆகியோரும் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டினர். பலர் தங்களது வீடு, நிலங்களையும் பந்தயமாக வைத்தனர்.

பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் கிருஷ்ணய்யா, கோடீஸ்வரராவ் உள்பட 10 பேர் தங்களது வீடுகளை இழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறித் துடித்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள்.

விஜயவாடாவைச் சேர்ந்த ராபர்ட் கூறும்போது, ஆந்திராவில் மகர சங்கராந்தியின்போது நடைபெறும் சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும். சேவல்கள் மீது வீடு, நிலங்கள்கூட பந்தயமாக வைக்கப்படுகிறது.

மாலைமலர்

இந்த சேவல் பந்தயத்தால் ஏராளமான பேர் தங்களது பணம் மற்றும் சொத்துக்கள் இழந்து வருகிறார்கள். போலீசார் சேவல் சண்டை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றார்.
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by balakarthik Wed Jan 16, 2013 12:05 pm

ஒருத்தான் பந்தயம் கட்டினா நிச்சயம் இன்னொருத்தன் கல்லா கட்டுவாங்கத்தானே விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா என்ன கேட்டா நடத்துறவன விட்டுட்டு கட்டுறவனை செமையாக கட்டினால் ஒழுங்காயிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by ராஜா Wed Jan 16, 2013 12:17 pm

இது போன்ற சேவல் சண்டைகள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியும் விளையாட்டாகவும் இருக்கும். பணம் கட்டி சூதாடுவதை தடை செய்யவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by அருண் Wed Jan 16, 2013 12:51 pm

வீட்டை வைத்தா சூதாடுவார்கள்..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யோசிக்கவே மாட்டாங்களா? ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:13 pm

மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by balakarthik Wed Jan 16, 2013 4:15 pm

மஞ்சுபாஷிணி wrote:மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?

நாமும் வீட்டு பத்திரத்துடன் சூதாட்ட இடத்திற்கு செல்வது ஆனா அவுங்கவுங்க வீட்டு பத்தரத்தோட வரணும் ஆமாம் சொல்லிபுட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:18 pm

சரியாப்போச்சு இது வேறயாப்பா? புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jan 16, 2013 9:59 pm

பந்தயம் கட்டி வீடு கட்டினால் பரவாயில்லை...
பந்தயத்தில் கட்டிய வீட்டை பறி கொடுக்கிறார்களே... என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by Muthumohamed Wed Jan 16, 2013 10:26 pm

300 கோடியா மிக அதிர்ச்சியாக உள்ளது பந்தயம் என்றால் பணம் வைப்பது ஒரு வகையில் நியாயம் உள்ளது இவர்கள் வீட்டையே பந்தயத்தில் வைத்துள்ளார்கள் இவர்களை என்ன செய்ய ????????????



ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Uஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Tஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Hஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Uஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Oஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Hஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Aஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Eஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by AJANSANA Thu Jan 17, 2013 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா தேவய இது
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Empty Re: ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
» பாகிஸ்தானில் வீடுகளை இழந்து 2 கோடி பேர் தவிப்பு
» சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தல், 2,102 பேர் டெபாசிட் இழந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum