புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_m10ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 12:02 pm

ஆந்திராவில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி (பொங்கல்) விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை முதல் மாட்டுப் பொங்கல் வரையான 3 நாட்களில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்தப்படும்.

இந்த ஆண்டு நடந்த சேவல் சண்டையில் ரூ. 300 கோடி அளவுக்கு பந்தயம் கட்டப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பிரபாகர், ஆனந்த்பாபு, ராமகிருஷ்ணா ஆகியோரும் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டினர். பலர் தங்களது வீடு, நிலங்களையும் பந்தயமாக வைத்தனர்.

பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் கிருஷ்ணய்யா, கோடீஸ்வரராவ் உள்பட 10 பேர் தங்களது வீடுகளை இழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறித் துடித்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினார்கள்.

விஜயவாடாவைச் சேர்ந்த ராபர்ட் கூறும்போது, ஆந்திராவில் மகர சங்கராந்தியின்போது நடைபெறும் சேவல் சண்டையை தடை செய்ய வேண்டும். சேவல்கள் மீது வீடு, நிலங்கள்கூட பந்தயமாக வைக்கப்படுகிறது.

மாலைமலர்

இந்த சேவல் பந்தயத்தால் ஏராளமான பேர் தங்களது பணம் மற்றும் சொத்துக்கள் இழந்து வருகிறார்கள். போலீசார் சேவல் சண்டை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 12:05 pm

ஒருத்தான் பந்தயம் கட்டினா நிச்சயம் இன்னொருத்தன் கல்லா கட்டுவாங்கத்தானே விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா என்ன கேட்டா நடத்துறவன விட்டுட்டு கட்டுறவனை செமையாக கட்டினால் ஒழுங்காயிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 12:17 pm

இது போன்ற சேவல் சண்டைகள் பார்ப்பதற்கு ரசிக்கும்படியும் விளையாட்டாகவும் இருக்கும். பணம் கட்டி சூதாடுவதை தடை செய்யவேண்டும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 16, 2013 12:51 pm

வீட்டை வைத்தா சூதாடுவார்கள்..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யோசிக்கவே மாட்டாங்களா? ஒன்னும் புரியல

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:13 pm

மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 4:15 pm

மஞ்சுபாஷிணி wrote:மக்களை வழிநடத்தவேண்டியவர்களே இப்படி என்றால் என்ன சொல்வது?

நாமும் வீட்டு பத்திரத்துடன் சூதாட்ட இடத்திற்கு செல்வது ஆனா அவுங்கவுங்க வீட்டு பத்தரத்தோட வரணும் ஆமாம் சொல்லிபுட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 4:18 pm

சரியாப்போச்சு இது வேறயாப்பா? புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... 47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jan 16, 2013 9:59 pm

பந்தயம் கட்டி வீடு கட்டினால் பரவாயில்லை...
பந்தயத்தில் கட்டிய வீட்டை பறி கொடுக்கிறார்களே... என்ன கொடுமை சார் இது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 10:26 pm

300 கோடியா மிக அதிர்ச்சியாக உள்ளது பந்தயம் என்றால் பணம் வைப்பது ஒரு வகையில் நியாயம் உள்ளது இவர்கள் வீட்டையே பந்தயத்தில் வைத்துள்ளார்கள் இவர்களை என்ன செய்ய ????????????




ஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Uஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Tஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Hஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Uஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Oஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Hஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Aஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Mஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... Eஆந்திராவில் ரூ. 300 கோடிக்கு சேவல் சண்டையில் பந்தயம் கட்டிய 10 பேர் வீடுகளை இழந்தனர்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013
http://www.google.com

PostAJANSANA Thu Jan 17, 2013 12:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா தேவய இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக