புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
by heezulia Today at 3:29 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
‘‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு‘‘ என்று பாடினார், நாமக்கல் கவிஞர். எல்லா வகையிலும், தமிழன் தனிச்சிறப்பு வாய்ந்தவனாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறான்.நாட்டிலுள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதவழிபாட்டுக்கேற்ப, தனித்தனியாக பண்டிகைகளை கொண்டாடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும், ஏன் கடவுள் நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளர்களும் சேர்ந்து ஒன்றாக கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாளாகும். பண்டைய காலத்தில் இருந்து விவசாயம்தான் தமிழர்களின்வாழ்வாதாரமாக திகழ்ந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இன்றும் பொங்கலின் தாக்கத்தை பார்க்கமுடிகிறது. பொதுவாகவே தமிழன் நன்றி உணர்வு உள்ளவன். தனக்கு யாரொருவர் கையளவு உதவிசெய்தாலும், கடலளவு நன்றிதெரிவிக்கும் உன்னதமான குணத்திற்கு சொந்தக்காரன். அந்த வகையில்தான், தன்னுடைய வேளாண்தொழிலுக்கு உதவியாகஇருந்த இயற்கை-சூரியன், மழை, ஏன் துணைபுரிந்த மாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடிய நாள்தான் பொங்கல்.
:-
பொங்கல் என்பது அறுவடை திருவிழா. பணிவிடை செய்தவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா. தமிழன் அன்றே கொண்டாடிய மேதினம். மேழி செல்வத்திற்கும் நாம் அன்பை அளிக்கும் உயர்ந்த பண்டிகை. மனிதன் தனக்கு உணவையும், உடையையும் தருகின்ற இயற்கையின் அம்சங்களுக்கு வணக்கத்தை தரும் சிறந்த பண்டிகை. எல்லா ஊர்களிலும் அறுவடை திருநாள் உண்டு. ஆனால் அது நம் ஊரில் நடப்பதைப்போல எங்கும் இருப்பதில்லை. இங்குதான் பழையவற்றை கழிக்கிறோம், புதியவற்றை புகுத்துகிறோம். நாம் அவற்றை செய்கிறவர்களுக்குஎல்லாம் வாழ்வாதாரம் வழங்குகிறோம். வெள்ளையடிப்பவருக்கும், பாய் முனைபவருக்கும், முறம் செய்பவருக்கும் புதுவாழ்வு, நாம் போகி கொண்டாடும்போது கிடைக்கிறது. நாம் கழிப்பதால் அவர்கள் மகிழ்ச்சியை கூட்டிக்கொள்கிறார்கள். தானியங்கள் திரள வெளிச்சம்தந்த சூரியனுக்கும், காற்றுக்கும், உருவாக்கித்தந்த மண்ணுக்கும் முதல் மரியாதை பொங்கலன்று செலுத்துகிறார்கள். அன்று வாசலில் பொங்கலிட்டு, நாம்குத்தித்தீட்டிய அரிசியில் வெல்லம், ஏலம், திராட்சை, நெய் ஆகியவற்றை கலந்து இனி வாழ்வே இனிக்கும் என்று தை பிறந்ததை கொண்டாடுவோம். அடுத்தநாள் கழனியில் உழைத்த காளைக்கும், பால் தந்த பசுவுக்கும் கொம்பு அலங்கரித்து, பூமாலை சூடி, ஆரத்தி எடுத்து வணங்குகிறோம். அடுத்தநாள் சகோதரர்களுக்கு பெண்கள் புகுந்த வீட்டில் வழிபாடு செய்து பொங்கலிடுகிறார்கள்.
:-
இந்த அளவு உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் உவகையோடு கொண்டாடப்பட வேண்டிய பொங்கல் திருநாள் இந்த ஆண்டு அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லைஎன்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. காரணம் பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி வறண்டு போய்விட்டது. மக்கள் வேதனையோடு இருந்தாலும், மகிழ்ச்சியை வரவழைத்து கொண்டாடுகிறார்கள். குறுவைசாகுபடியும் பொய்த்து சம்பா, தாளடியும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இது ஒன்றாவது ஆறுதல் என்ற நிலையில், தன் குடும்பத்தாரை மகிழ்விக்கவிவசாயி இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடினாலும், இதை ஒரு கோரிக்கை பொங்கலாகவைத்துள்ளான். எப்படியும் மழை நீரையும், ஆற்று நீரையும் நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயநிலை விவசாயிக்கு உண்டு. இந்தியாவில் ஒரு பக்கம் பெருவெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு, மறுபுறம் தண்ணீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலையை மனதில் கொண்டுதான் 2002ம் ஆண்டு ஆகஸ்டு 14ந் தேதி சுதந்திரதின விழா உரையாற்றிய அப்துல்கலாம், இதுதொடர்பாக ஒரு தீர்வுகண்டாக வேண்டிய கட்டாயத்தை குறிப்பிட்டார். பிரதமராக இருந்த வாஜ்பாய் இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை வகுத்தார். ஆனால், அந்த திட்டத்திற்கு இப்போது உயிரில்லாமல் போய்விட்டது.
:-
இப்போதுள்ள உடனடி தேவையில் இந்த திட்டத்திற்கு முன்னோடியாக தென்னக ஆறுகளை இணைக்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கம் வகுக்க, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துஅரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக குரல்கொடுத்து நிறைவேற்றவேண்டும். பெய்கிற சிறுமழை தண்ணீரையும் வீணாக்காத வகையில், தமிழ்நாட்டிலுள்ள 17 சிறு சிறு ஆறுகளையாவது இணைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இன்னும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். வறண்டுபோயிருக்கும் அணைகள், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவேண்டும். ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டவேண்டும்.ஏராளமாக மரங்கள் நடப்பட வேண்டும். இதுதான் இந்த பொங்கல் நன்னாளில் எதிர்காலத்தை மனதில் நினைத்து விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையாகும்.
:-
தினந்தந்தி
:-
பொங்கல் என்பது அறுவடை திருவிழா. பணிவிடை செய்தவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா. தமிழன் அன்றே கொண்டாடிய மேதினம். மேழி செல்வத்திற்கும் நாம் அன்பை அளிக்கும் உயர்ந்த பண்டிகை. மனிதன் தனக்கு உணவையும், உடையையும் தருகின்ற இயற்கையின் அம்சங்களுக்கு வணக்கத்தை தரும் சிறந்த பண்டிகை. எல்லா ஊர்களிலும் அறுவடை திருநாள் உண்டு. ஆனால் அது நம் ஊரில் நடப்பதைப்போல எங்கும் இருப்பதில்லை. இங்குதான் பழையவற்றை கழிக்கிறோம், புதியவற்றை புகுத்துகிறோம். நாம் அவற்றை செய்கிறவர்களுக்குஎல்லாம் வாழ்வாதாரம் வழங்குகிறோம். வெள்ளையடிப்பவருக்கும், பாய் முனைபவருக்கும், முறம் செய்பவருக்கும் புதுவாழ்வு, நாம் போகி கொண்டாடும்போது கிடைக்கிறது. நாம் கழிப்பதால் அவர்கள் மகிழ்ச்சியை கூட்டிக்கொள்கிறார்கள். தானியங்கள் திரள வெளிச்சம்தந்த சூரியனுக்கும், காற்றுக்கும், உருவாக்கித்தந்த மண்ணுக்கும் முதல் மரியாதை பொங்கலன்று செலுத்துகிறார்கள். அன்று வாசலில் பொங்கலிட்டு, நாம்குத்தித்தீட்டிய அரிசியில் வெல்லம், ஏலம், திராட்சை, நெய் ஆகியவற்றை கலந்து இனி வாழ்வே இனிக்கும் என்று தை பிறந்ததை கொண்டாடுவோம். அடுத்தநாள் கழனியில் உழைத்த காளைக்கும், பால் தந்த பசுவுக்கும் கொம்பு அலங்கரித்து, பூமாலை சூடி, ஆரத்தி எடுத்து வணங்குகிறோம். அடுத்தநாள் சகோதரர்களுக்கு பெண்கள் புகுந்த வீட்டில் வழிபாடு செய்து பொங்கலிடுகிறார்கள்.
:-
இந்த அளவு உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் உவகையோடு கொண்டாடப்பட வேண்டிய பொங்கல் திருநாள் இந்த ஆண்டு அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லைஎன்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. காரணம் பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி வறண்டு போய்விட்டது. மக்கள் வேதனையோடு இருந்தாலும், மகிழ்ச்சியை வரவழைத்து கொண்டாடுகிறார்கள். குறுவைசாகுபடியும் பொய்த்து சம்பா, தாளடியும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இது ஒன்றாவது ஆறுதல் என்ற நிலையில், தன் குடும்பத்தாரை மகிழ்விக்கவிவசாயி இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடினாலும், இதை ஒரு கோரிக்கை பொங்கலாகவைத்துள்ளான். எப்படியும் மழை நீரையும், ஆற்று நீரையும் நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயநிலை விவசாயிக்கு உண்டு. இந்தியாவில் ஒரு பக்கம் பெருவெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு, மறுபுறம் தண்ணீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலையை மனதில் கொண்டுதான் 2002ம் ஆண்டு ஆகஸ்டு 14ந் தேதி சுதந்திரதின விழா உரையாற்றிய அப்துல்கலாம், இதுதொடர்பாக ஒரு தீர்வுகண்டாக வேண்டிய கட்டாயத்தை குறிப்பிட்டார். பிரதமராக இருந்த வாஜ்பாய் இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை வகுத்தார். ஆனால், அந்த திட்டத்திற்கு இப்போது உயிரில்லாமல் போய்விட்டது.
:-
இப்போதுள்ள உடனடி தேவையில் இந்த திட்டத்திற்கு முன்னோடியாக தென்னக ஆறுகளை இணைக்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கம் வகுக்க, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துஅரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக குரல்கொடுத்து நிறைவேற்றவேண்டும். பெய்கிற சிறுமழை தண்ணீரையும் வீணாக்காத வகையில், தமிழ்நாட்டிலுள்ள 17 சிறு சிறு ஆறுகளையாவது இணைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இன்னும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். வறண்டுபோயிருக்கும் அணைகள், ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படவேண்டும். ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டவேண்டும்.ஏராளமாக மரங்கள் நடப்பட வேண்டும். இதுதான் இந்த பொங்கல் நன்னாளில் எதிர்காலத்தை மனதில் நினைத்து விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையாகும்.
:-
தினந்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|