Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானம் ஏன் நீல நிறம்........
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வானம் ஏன் நீல நிறம்........
வானத்தில் காணும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல்தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது. விண்வெளியில் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கறுப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது மட்டும் நீலமாக தெரிவது ஏன்......இதற்கு பூமியின் காற்று மண்டலம் தான் காரணம்.
சூரிய ஒளி அனைத்து வர்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தோகை விரித்து ஏழு வர்ணங்களை காட்டுகிறது. ஆனால் அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே....... இருப்பினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் ஒளியின் அலைநீளம் மற்றும் மீடிறன் (frequency ) மாறுபடுவதாகும். இவற்றுள் நீல நிறம் அதிக மீடிறனுடயது. சிவப்பு நிறம் மிக குறைந்த மீடிறனுடயது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறு இன்றி பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள் , பனிமூட்டம் போன்றன ஒளியை சிதறடிக்கின்றன. இவ்வாறு நிகழும் போது மிகவும் அதிக மீடிறனுடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்பட்டுகிறது.
இதனால்தான் நாம் வானத்தை பார்க்கும் போது அது நீல நிறமாகக் காட்சியளிக்கிறது.......
நன்றி : வீரகேசரி......
சூரிய ஒளி அனைத்து வர்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தோகை விரித்து ஏழு வர்ணங்களை காட்டுகிறது. ஆனால் அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே....... இருப்பினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் ஒளியின் அலைநீளம் மற்றும் மீடிறன் (frequency ) மாறுபடுவதாகும். இவற்றுள் நீல நிறம் அதிக மீடிறனுடயது. சிவப்பு நிறம் மிக குறைந்த மீடிறனுடயது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறு இன்றி பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த்துளிகள் , பனிமூட்டம் போன்றன ஒளியை சிதறடிக்கின்றன. இவ்வாறு நிகழும் போது மிகவும் அதிக மீடிறனுடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்பட்டுகிறது.
இதனால்தான் நாம் வானத்தை பார்க்கும் போது அது நீல நிறமாகக் காட்சியளிக்கிறது.......
நன்றி : வீரகேசரி......
Last edited by Ahanya on Tue Jan 15, 2013 11:57 am; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: வானம் ஏன் நீல நிறம்........
நல்ல பகிர்வு அகன்யா
ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வானம் ஏன் நீல நிறம்........
யினியவன் wrote:நல்ல பகிர்வு அகன்யா
ஆனா எங்க வாத்தியாரு எம்ஜியார் பாடி இருக்காரு - அதத் தான் நம்புவோம்:
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....இது எவ்வாறு எனில்.....
நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........
Last edited by Ahanya on Tue Jan 15, 2013 12:12 pm; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: வானம் ஏன் நீல நிறம்........
நாங்கள் நீல வானத்தை பார்ப்பதில்லை ஒன்லி முழு நீல படங்கள் மட்டுமே நான் லென்த்தசொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வானம் ஏன் நீல நிறம்........
காற்றுமண்டலதிற்கு மேலே சென்று விண்வெளியை பார்த்தால் என்ன நிறமாக தெரியும் அகன்யா
Re: வானம் ஏன் நீல நிறம்........
வில்லங்கம்மான விளக்கமா இருக்கே - பாலா கவனிக்கAhanya wrote: சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....
அதாவது நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வானம் ஏன் நீல நிறம்........
யினியவன் wrote:வில்லங்கம்மான விளக்கமா இருக்கே - பாலா கவனிக்கAhanya wrote: சொல்கிறேன் கேளுங்க அண்ணா........ உதாரணத்திற்கு தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்....
அதாவது நாம் பார்க்கும் பொருட்களில் படும் ஒளியானது அதில் பட்டு திரும்பி நம் கண்களை வந்தடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.......
இதைதான் "பார்ப்பதற்கு யாருமில்லாவிட்டால் வானம் எவ்வாறு நீலமாக இருக்கும் என்று ஆதி சங்கரர் கேட்டார்......"புரிந்ததா அண்ணா........
கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வானம் ஏன் நீல நிறம்........
தெரிஞ்சா நானே போயிருப்பேனேbalakarthik wrote:கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வானம் ஏன் நீல நிறம்........
யினியவன் wrote:தெரிஞ்சா நானே போயிருப்பேனேbalakarthik wrote:கவனிக்கிறேன் கவனிக்கிறேன் அந்த பொண்ணு எந்த ரூட்டுல வருதுனு சொல்லுங்க
அனாவசியமா என் ரூட்டுல குறுக்க வராதிங்க தல அகன்யாவ கேட்டா வேற ரூட்டு காட்டுவாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வானம் ஏன் நீல நிறம்........
அதுக்கப்புறம் அத அழகான பொண்ணு என்று நம்மளால சொல்ல முடியாது , சரிதானே அகன்யாAhanya wrote:தெருவில ஒரு அழகான பொண்ணு நடந்து போறது நம்ம கார்த்திக் அண்ணா கண்ணுக்கு தெரியுது என்று வச்சிக்குவோம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வானம் ஏன் நீல நிறம்?
» வானம் ஏன் நீல நிறம் (Optics )
» கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
» உங்க நிறம் எந்த நிறம்
» உங்க நிறம் எந்த நிறம்
» வானம் ஏன் நீல நிறம் (Optics )
» கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
» உங்க நிறம் எந்த நிறம்
» உங்க நிறம் எந்த நிறம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|