Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
+3
ராஜா
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
7 posters
Page 1 of 1
இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
புதுடில்லி:"" இந்திய ராணுவ வீரர்களின் தலையை, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்ததை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாக்., ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்,'' என, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா-பாக்., எல்லையில், காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர், சமீபத்தில் அத்துமீறி, இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அங்கு, கண்காணிப்பு பணியிலிருந்த, இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர்.இதில், இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தலைகளை துண்டித்த பாக்., ராணுவத்தினர், இருவரில் ஒருவரின் தலையை, தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்., ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கைக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங், நேற்று கூறியதாவது:இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது மற்றும் இந்திய வீரரின் தலையை, துண்டித்து எடுத்துச் சென்றது எல்லாம், பாகிஸ்தான் ராணுவத்தால், முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டவை.இந்திய வீரர்கள், கொடூரமாக கொல்லப்பட்டதை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை, இந்திய ராணுவத்துக்கு உள்ளது. பாக்., ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்.
இந்த விவகாரத்தில், இந்திய அரசு, பெருந்தன்மையையும், முதிர்ச்சியையும், கையாண்டு வருகிறது. எல்லையில், 2003லிருந்து, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஒரு சில நேரங்களில், விதிமுறைகள் மீறப்பட்டாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணமே தவிர, இந்திய ராணுவம், காரணமில்லை."இந்திய ராணுவம் தாக்கியதால் தான், கடந்த, 6ம் தேதி, நாங்கள் திருப்பி தாக்கினோம்' என, பாக்., தரப்பில் கூறப்படுவது உண்மை அல்ல. இந்திய ராணுவம், அதுபோன்ற தாக்குதல் எதையும் நடத்தவில்லை. பாக்., ராணுவத்தின் தாக்குதலுக்கு பின், லஷ்கர் அமைப்பின், சதித் திட்டம் இருக்கலாம் என்ற தகவலையும் மறுக்க முடியாது.
பாகிஸ்தான் ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், உடனடியாக பதிலடி கொடுக்கும்படி, ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாக்., ராணுவத்தின் விஷமச் செயலை, இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். எல்லை பகுதியில் உள்ள இந்திய வீரர்கள், மிகவும் பொறுமையாக இருக்கின்றனர். இது, பாராட்டதக்க செயல். சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.
போராட்டம் தீவிரம் :
பாகிஸ்தான் ராணுவத்தால், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட, இந்திய வீரர் ஹேம்ராஜின், சொந்த ஊர், உ.பி., மாநிலத்தில் உள்ளது. ஹேம்ராஜின் தலையை துண்டித்த, பாக்., வீரர்கள், அந்த தலையை தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.அந்த தலையை, தங்களிடம் ஒப்படைக்கும் வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, ஹேம்ராஜின் தாயாரும், மனைவியும் அறிவித்தனர். இதன்படி, ஆறாவது நாளாக, அவர்களின் உண்ணாவிரதம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று, அவர்களின் உடல் நிலை மோசமானது. ஹேம்ராஜின் மனைவி, தரம்வதி கூறியதாவது:என் கணவரின் தலையை, திரும்ப எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவோம். இந்திய ராணுவ தளபதி, நேரடியாக இங்கு வந்து, இதுகுறித்து எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.இவ்வாறு தரம்வதி கூறினார்.இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும், ஹேம்ராஜின் குடும்பத்தினரை, பா.ஜ., மூத்த தலைவர்கள், நிதின் கட்காரி, சுஷ்மா சுவாஜ் ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.
-தினமலர்
இந்தியா-பாக்., எல்லையில், காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர், சமீபத்தில் அத்துமீறி, இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அங்கு, கண்காணிப்பு பணியிலிருந்த, இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர்.இதில், இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தலைகளை துண்டித்த பாக்., ராணுவத்தினர், இருவரில் ஒருவரின் தலையை, தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாக்., ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கைக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, இந்திய ராணுவ தளபதி, பைக்ராம் சிங், நேற்று கூறியதாவது:இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது மற்றும் இந்திய வீரரின் தலையை, துண்டித்து எடுத்துச் சென்றது எல்லாம், பாகிஸ்தான் ராணுவத்தால், முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டவை.இந்திய வீரர்கள், கொடூரமாக கொல்லப்பட்டதை, ஒருபோதும் மன்னிக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு, சரியான நேரத்தில், தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை, இந்திய ராணுவத்துக்கு உள்ளது. பாக்., ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுக்கும்.
இந்த விவகாரத்தில், இந்திய அரசு, பெருந்தன்மையையும், முதிர்ச்சியையும், கையாண்டு வருகிறது. எல்லையில், 2003லிருந்து, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஒரு சில நேரங்களில், விதிமுறைகள் மீறப்பட்டாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணமே தவிர, இந்திய ராணுவம், காரணமில்லை."இந்திய ராணுவம் தாக்கியதால் தான், கடந்த, 6ம் தேதி, நாங்கள் திருப்பி தாக்கினோம்' என, பாக்., தரப்பில் கூறப்படுவது உண்மை அல்ல. இந்திய ராணுவம், அதுபோன்ற தாக்குதல் எதையும் நடத்தவில்லை. பாக்., ராணுவத்தின் தாக்குதலுக்கு பின், லஷ்கர் அமைப்பின், சதித் திட்டம் இருக்கலாம் என்ற தகவலையும் மறுக்க முடியாது.
பாகிஸ்தான் ராணுவம், இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்தால், உடனடியாக பதிலடி கொடுக்கும்படி, ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாக்., ராணுவத்தின் விஷமச் செயலை, இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். எல்லை பகுதியில் உள்ள இந்திய வீரர்கள், மிகவும் பொறுமையாக இருக்கின்றனர். இது, பாராட்டதக்க செயல். சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.
போராட்டம் தீவிரம் :
பாகிஸ்தான் ராணுவத்தால், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட, இந்திய வீரர் ஹேம்ராஜின், சொந்த ஊர், உ.பி., மாநிலத்தில் உள்ளது. ஹேம்ராஜின் தலையை துண்டித்த, பாக்., வீரர்கள், அந்த தலையை தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.அந்த தலையை, தங்களிடம் ஒப்படைக்கும் வரை, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, ஹேம்ராஜின் தாயாரும், மனைவியும் அறிவித்தனர். இதன்படி, ஆறாவது நாளாக, அவர்களின் உண்ணாவிரதம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று, அவர்களின் உடல் நிலை மோசமானது. ஹேம்ராஜின் மனைவி, தரம்வதி கூறியதாவது:என் கணவரின் தலையை, திரும்ப எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவோம். இந்திய ராணுவ தளபதி, நேரடியாக இங்கு வந்து, இதுகுறித்து எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.இவ்வாறு தரம்வதி கூறினார்.இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும், ஹேம்ராஜின் குடும்பத்தினரை, பா.ஜ., மூத்த தலைவர்கள், நிதின் கட்காரி, சுஷ்மா சுவாஜ் ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
சமீபத்தில் நடந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, தீவிரமான போர் நடக்கும் என்றும், அணு ஆயுதப் போர் நடக்கும் என்றும், கூறப்படுவது தவறு. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம் சிங் கூறினார்.
ஒண்ணுமே புரியலை .இப்போ என்ன நடந்துகிட்டு இருக்கு .
ஒண்ணுமே புரியலை .இப்போ என்ன நடந்துகிட்டு இருக்கு .
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
அடபோங்கப்பா . இதுக்கெல்லாம் உணர்ச்சிவசபட்டுகிட்டு (ஒரு தலை தானே எடுத்துகிட்டு போகட்டும் இன்னும் 130 கோடி தலை இருக்கு கவலை வேண்டாம்)
அடுத்து எப்ப கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என்று சிந்திக்கிறத விட்டுட்டு
அடுத்து எப்ப கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என்று சிந்திக்கிறத விட்டுட்டு
Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
செயலில் காட்டுங்கள் ..............
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
இவரு பைகில்லை வெறும் மொப்பட் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
ஒரே ஒரு முறை எதிரிக்கு மரண அடி குடுத்துட்டு பேசுங்கப்பா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
யினியவன் wrote:ஒரே ஒரு முறை எதிரிக்கு மரண அடி குடுத்துட்டு பேசுங்கப்பா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
» இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை
» இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்ற பாக். பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|