புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
49 Posts - 60%
heezulia
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
44 Posts - 60%
heezulia
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_m10கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 16, 2009 3:07 pm

வணக்கம்
திரு ஜெயபாரதன் - பாரதம் பெற்ற தவப்புதல்வர்களுள் ஒருவர். ஒரு மறக்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாவார், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இங்குள்ள தமிழர் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்கின்ற காலத்தில் அந்நிய நாட்டில் இருந்தும் தம் மக்களுக்குத் தமிழைப் போதித்தவர், வானியல் விஞ்ஞானி, தமிழர்களால் போற்றப் படவேண்டியவர், கடமையில் தவறுபவர்கள் தமிழர்கள் தானே. இவர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவருக்கு என்னுடைய வணக்கங்கள்
அவருடைய ஆக்கங்கள் திண்ணையில் வெளி வந்து கொண்டிருக்கின்றன, ஆர்வமுள்ளவர்கள் www.thinnai.com க்குள் சென்றால் ஓவ்வொரு வெள்ளியும் இவரிடமிருந்து ஒரு வெண் முத்துப் பிறக்கும். இவர் கலீல் கிப்ரானின கவிதைகளைத் தமிழில் ஆக்கிக் கொண்டிருக்கிறார், மூலத்தில் சுவை குறையாமல் எழுதுவது இவருடைய சிறப்பு, அதில் ஒன்று இன்றைய ஈழத்து நிலையை ஒத்திருப்பதனால் இங்கே தருகிறேன்
அன்புடன்
நந்திதா
***

Friday October 9, 2009

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3


மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் WomensDream
Fig. 1
Kahlil Gibran Paintings
“Women’s Dream”

"பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த மனித இனம்
கந்தைகளை அணிந்து நிர்வாணத்தை மூடி எலும்புக் கன்னங்களில் கண்ணீர் வடித்த
வண்ணம் தமது குழந்தைகளைப் பரிதாபமாய் விளித்துத் சிதைந்து போன இடங்களில்
நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது பிள்ளைகள் அன்னையர் அழுகை அரவங்களைக்
கேட்க விடாமல் வாள் கத்திகளைத் தீட்டிக் கொண்டு தமது தேசீய கீதத்தைப்
பாடுவதில் தீவிரமாய் முனைந்துள்ளார்."
கலில் கிப்ரான்
"நான் என் பிறந்த தேசத்தைப் புகழ்ந்து பாடுகிறேன். சிறுவனாய் நான்
வசித்த வீட்டைக் காண விரும்புகிறேன். ஆனால் அந்த இல்லத்தில் மக்கள்
பயணிகளுக்குத் தேவையாக உணவு கொடுத்துத் தங்கியிருக்க மறுத்தால் எனது
புகழ்ப் பாக்களை இரங்கற் பாக்களாய் மாற்றி வீட்டை மறக்க வேட்கை அடைவேன்.
அப்போது என்னுள்ளக் குரல் சொல்லும், "தேவையுள்ளோருக்கு ஆறுதல் அளிக்காத
அந்த வீட்டைத் தகர்த்து அழி." என்று.
கலில் கிப்ரான்
+++++++++
<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>
கவிதை -16 பாகம் -3
இன்னலில், துயரில்
எனக்கு ஆறுதல் அளிக்கும்
மெய்யான தோழன்
எனது ஆத்மாவே !
தனது சொந்த ஆத்மாவை
நேசிக்காதவன்
மனிதப் பகையாளி !
சுய வழி காட்ட
உள்ளத்தின் உள்ளே ஒன்றில்லாது
மரணம் அடைவான்
மனமுடைந்து !
வாழ்வு மலர்வது
ஒருவன்
உள்ளத்தின் உள்ளே தான்
வெளிப் புறத்தி லன்று !
+++++++++++++
நானொரு வார்த்தை
சொல்ல வந்தேன்
நானதைச் சொல்வேன்
இப்போது !
என் மரணம் உரைப்பதைத்
தடுத்தால்
நாளைக்குச் சொல்லப் படும்
அந்த வார்த்தை !
ஏனெனினில்
நீடிக்கும் சரித்திர நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிக் காது
ஓர் இரகசியத்தை !
+++++++++++++
அன்பின் மகிமை,
அழகு மயத்தின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
வாழப் பிறந்தேன் அவற்றில் !
அவ்விதத்தில்
வசிக்கிறேன் நானிங்கு !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
++++++++++++
எனது கண்களை
நீ பறித்துக் கொண்டால்
காதல் முணு முணுப்புகள்
கேட்கும் எனக்கு !
எழில் மயக் கீதங்கள்
செவியில் விழும் !
நீ செவிகளை அடைத்தால்
காதல் நறுமணம்
கலந்து
தென்றல் தொடும்
இன்பத்தை உணர்வேன் !
அழகத் துவத்தின்
வாசனை நுகர்வேன் !
++++++++++
நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !
+++++++++++
வெற்றிடத்தில் என்னை
விட்டு விட்டால்
வாழ்திடுவேன் நான்
என் ஆத்மா வோடு
இணைந்து !
அழகத் துவமும் காதலும்
பெற்றெடுத்த
குழந்தை என் ஆன்மா !
நானோர் இதயத்தின் மூலம்
ஓதுவ தெல்லாம்
நாளை
ஆயிரம் இதயங்கள்
வாயசைக்கும் !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]




Copyright:thinnai.com






****

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 16, 2009 3:12 pm

நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !

கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் 677196 கலில் கிப்ரான் கவிதைகள் தமிழாக்கம் திரு ஜெயபாரதன் 677196



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக