புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மகரஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
இன்று மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதை முன்னிட்டு கோவில் சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஜோதியைக் காண்பதற்காக தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இரு தினங்களுக்கு முன்பிருந்தே சபரிமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலையடுத்து பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பம்பைக்கு 10 கிலோ மீட்டர் தொலைவிலேயே தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. மகரஜோதியை முன்னிட்டு 18-ம் படி வழியாக பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுப்புவது சிறிது நேரம் நிறுத்தப்படும்.
பக்தர்கள் ஜோதியைத் தரிசிக்க வசதியாக புல்மேடு பகுதியிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வண்டிகள், மருத்துவ முதல் உதவி போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் திங்கள்கிழமை மாலை 6.25 மணிக்கு சுவாமி சன்னதியை வந்தடையும். அதைத்தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும்.
தீபாராதனைக்குப் பின்னர் பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதிகாட்சி தரும்.
சபரிமலை வருமானம் ரூ.160 கோடி: காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் சபரிமலை ஐயப்பன் வருமானம் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் ஜனவரி 11ம் தேதி வரை ரூ.160 கோடியை எட்டியுள்ளது என தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம்: மகர ஜோதியை முன்னிட்டு ஐயப்ப சேவா சங்கம் கூடுதல் அன்னதான வசதி செய்துள்ளது. ஐயப்ப சேவா சங்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. இதற்காக கூடுதல் சமையல் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவ முதல் உதவி, குடிநீர் போன்ற உதவிகளை செய்து வருகிறது என சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.
தினமணி
இன்று மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதை முன்னிட்டு கோவில் சன்னிதானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஜோதியைக் காண்பதற்காக தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இரு தினங்களுக்கு முன்பிருந்தே சபரிமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலையடுத்து பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பம்பைக்கு 10 கிலோ மீட்டர் தொலைவிலேயே தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டன. மகரஜோதியை முன்னிட்டு 18-ம் படி வழியாக பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுப்புவது சிறிது நேரம் நிறுத்தப்படும்.
பக்தர்கள் ஜோதியைத் தரிசிக்க வசதியாக புல்மேடு பகுதியிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வண்டிகள், மருத்துவ முதல் உதவி போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் திங்கள்கிழமை மாலை 6.25 மணிக்கு சுவாமி சன்னதியை வந்தடையும். அதைத்தொடர்ந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும்.
தீபாராதனைக்குப் பின்னர் பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதிகாட்சி தரும்.
சபரிமலை வருமானம் ரூ.160 கோடி: காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் சபரிமலை ஐயப்பன் வருமானம் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் ஜனவரி 11ம் தேதி வரை ரூ.160 கோடியை எட்டியுள்ளது என தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம்: மகர ஜோதியை முன்னிட்டு ஐயப்ப சேவா சங்கம் கூடுதல் அன்னதான வசதி செய்துள்ளது. ஐயப்ப சேவா சங்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. இதற்காக கூடுதல் சமையல் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவ முதல் உதவி, குடிநீர் போன்ற உதவிகளை செய்து வருகிறது என சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?
செயற்கை ஜோதி என்று என்றோ நிருபித்துவிட்டார்கள் அண்ணா திருவண்ணாமலையில் எற்றுவதைபோல் சபரிமலையிலும் ஏற்றுவார்களாம் என்று கேள்விபட்டுள்ளேன் மேலும் தகவல்களை தேடி தருகிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?
மகரஜோதி செயற்கையாக உருவாக்கப்படுவது! இவற்றை இன்னுமா பக்தர்கள் நம்புகிறார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருவண்ணாமலையில் சொல்லிவிட்டு செய்வார்கள் , கேரளாவில் பிராடு மலையாளிகள் பக்தர்களை (குறிப்பாக தமிழக) ஏமாற்றுவதற்காக இதை செய்கிறார்கள்balakarthik wrote:செயற்கை ஜோதி என்று என்றோ நிருபித்துவிட்டார்கள் அண்ணா திருவண்ணாமலையில் எற்றுவதைபோல் சபரிமலையிலும் ஏற்றுவார்களாம் என்று கேள்விபட்டுள்ளேன் மேலும் தகவல்களை தேடி தருகிறேன்positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?
ராஜா wrote:திருவண்ணாமலையில் சொல்லிவிட்டு செய்வார்கள் , கேரளாவில் பிராடு மலையாளிகள் பக்தர்களை (குறிப்பாக தமிழக) ஏமாற்றுவதற்காக இதை செய்கிறார்கள்balakarthik wrote:செயற்கை ஜோதி என்று என்றோ நிருபித்துவிட்டார்கள் அண்ணா திருவண்ணாமலையில் எற்றுவதைபோல் சபரிமலையிலும் ஏற்றுவார்களாம் என்று கேள்விபட்டுள்ளேன் மேலும் தகவல்களை தேடி தருகிறேன்positivekarthick wrote:மகர ஜோதி என்பது இயற்கையா ?செயற்கையா ?
சென்ற முறை மலையாளிகள் தமிழக பக்தர்களை எல்லையில் நுழைய விடாமல் தடுத்தார்கள் .
ஏன் தமிழக தமிழ்நாட்டிலேயே உள்ள ஐய்யப்பன் கோவிலில் விரத்தை முடிக்க கூடாது ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|