புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
81 Posts - 60%
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 1%
viyasan
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
273 Posts - 44%
heezulia
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
19 Posts - 3%
prajai
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_m10இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 10:17 pm

இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...
உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி,"நான் கடவுள் வந்திருக்கிறேன்.

உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

நன்றி: தமிழ் வளர்ப்போம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 13, 2013 11:07 pm

கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Jan 13, 2013 11:19 pm

யினியவன் wrote:கண்டிப்பா புத்திசாலித்தனம் அவசியமே அதனினும் மனிதாபிமானமும்.

அது அவனிடம் இருந்தது நம்மில் இருக்கணும் என்று புத்திக்கும், மனதிற்கும் தோன்றுகிறது கவி.
நிச்சயமாக இருக்கணும் அண்ணா ஆமோதித்தல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 14, 2013 12:05 am

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

நல்ல புத்திசாலி கதை

எனக்கும் அப்படி ஒரு வரம் கேட்கணுமே எனது இறைவன் ?




இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Tஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Uஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Oஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Hஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Aஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Mஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Eஇதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 3:48 pm

சிறந்த சிந்தனை கதை கவியன்பன்............. நன்றி

இது போன்ற ஒரு கதையை நான் வாசித்துள்ளேன். இதற்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் கருத்து ஒன்றுதான்.



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 3:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 3:53 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:32 pm

balakarthik wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

தங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள் அண்ணா........



இதுக்கு பேருதான் புத்திசாலித்தனம் - சிந்தனைக் கதை  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக