புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_m10நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 13, 2013 4:07 pm

First topic message reminder :

நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 Nagesh2

நாகேஷ் எப்போதும் யாரையாவது கேலி செய்து கொண்டே இருப்பார். சிலருககு அதை ஜீரணித்துக் கொள்ளுவது பல நேரங்களில் கஷ்டமானதாகக் கூட இருக்கும். அதைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை. தன்னைப் பிறர் அதே போல் கேலியோ, கிண்டலோ செய்தால்... ஆஹா! அதை அவரே ரசிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்து நாம் வாய்விட்டுச் சிரித்து மகிழலாம். ஒவ்வொருவராக அழைத்து, ‘‘இதோ பார்த்தீங்களா! இவர் என்னைப் பற்றி இப்படிப் பேசினார். எப்படி ஜோக்? புத்திசாலித்தனமாக மடக்கி விட்டார் பார்த்தீர்களா?’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி ஆனந்தப்படுவார். அப்படிப்பட்ட பெருமனம் அவருக்கு.

ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகி விட்டார்கள் என்பதை வெளிக்காட்ட நமது பெரியவர்கள் எத்தனையோ சிறப்பான வழிகளைச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு சிலர் அவர்களுக்கென்றே ஒரு தனி வழியைக் கடைப்பிடிப்பதைக் காணுகின்றேன்.

அதாவது, நெருங்கிப் பழகியதும் தங்கள் இருவருக்குமிடையில் உள்ள வயது வித்தியாசத்தைக் கூட கவனியாது, ‘‘ஏண்டா... எப்படா வந்தே?’’ ‘‘ஏ கழுதே... என்னெப் பாக்காம எங்க போறே?’’ என்று இப்படி ஏக வசனத்தில் பேசுவதையும், வேறு யாரிடமாவது தனது நெருங்கிய நண்பரைப் பற்றி்ப் பேசும்போது கூட, ‘‘அவன் ஒரு ஃபூல்! (Fool).’’ ‘‘அவன் எப்பவும் இப்படித்தான்’’ என்றெல்லாம் குறிப்பிடுவதையும் தங்களுக்கிடையில் இருக்கும் நட்பை வெளிக்காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு நாள் என்னைக் காண என் வீட்டுக்கு வந்தான். அப்போது நான் குளித்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். வந்த நண்பன் என் தாயாரிடம், ‘‘ஏம்மா, ராமச்சந்திரன் இருக்கானா?’’ என்ற கேட்டான்.

தாயார்: ‘‘ஏம்ப்பா... உன்னெ வரச் ‌சொன்னானா?’’

நண்பன்: ‘‘சுத்த மடப்பய! என்னெக் காலங்காத்தாலெ வாடான்னு சொல்லிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ போயிட்டானே... சேச்சே..!’’

தாயார்: ‘‘நீங்க ரெண்டு பேரும் சிநேகிதர்களா?’’

நண்பன்: ‘‘ஆமாம்மா. இவனெப் போய் சிநேகிதம் பண்ணிக்கிட்டேனே, என்னெ அடிக்கணும்!’’

என் தாயார் அவனை அதற்கு மேல் பேச விடாது தடுத்து, ‘‘ஏம்பா..! நான் சொல்றதைக் கவனி! உன்னுடைய சிநேகிதனைப் பத்தி நீயே தரக்குறைவாப் பேசினா, அவனை யார் மதிப்பா? நீ அவனெ மதிக்காதபோது அவனுடைய சிநேகிதனா உனக்கு எப்படி மத்தவங்க மரியாதை காண்பிப்பாங்க? உன் நண்பனுக்கு நீ பெருமை தேடித் தரணுமே தவி‌ர, அவனுககு இருக்கிற நல்ல பேரையும் கெடுத்துடக் கூடாது. உங்க சிநேகிதம் எப்படியோ இருக்கட்டும். அது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது வெச்சுக்குங்க... ஆனா, பலர் முன்னிலையிலே இதெல்லாம் வேண்டாம்...’’ என்றார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... அன்று முதல் பிறர் முன்னிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரைப் பற்றியும் ஏக வசனத்தில் பேசுவதே கிடையாது. பிறர் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் இந்தச் சினிமா உலகத்தில் இப்படித் தரக்குறைவாகப் பிறர் முன்னிலையில் நடந்து கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்று தோன்றுகிறது.


இதுவும் எனக்கு நினைவுககு வருகிறது. இதெல்லாம் தவறான வழியில் தன் மனத்தை வளர்த்துக் கொண்ட, நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, மேலே மேலே செல்லும் துணிவில் ஏற்படுகின்ற விபரீதத்தினால்தான் என்பதை நாம் உணருகிறோம். நெருங்கிய நண்பர்களாகட்டும் அல்லது உரிமையோடு பழகும் தன்மை பெற்றவர்களாகட்டும், அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தனிமையில் பேசிக் கொள்வதைப் ‌போல் பொது இடத்திலும் பேசுவது சரியாயிராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இங்கே இதுபற்றி நான் நினைவுபடுத்திக் கொண்டதற்குக் காரணம் உண்டு. இந்தப் பயணத்தின்‌போது தம்பி நாகேஷ் எல்லோரிடத்திலும் பழகும் போது காட்டும் நல்ல பண்புகளைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் அவர் ஒரு சிலரிடம் மட்டும் உரிமையோடு பேசுாவதையும் கவனித்தேன். தம்பி அசோகன், ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவ் இந்த இருவரை மட்டும்தான் ‘டே’ போட்டுப் பேசினார்.

அந்தப் பேச்சு கீழ்த்தரமாகவோ, கேவலமாகவோ இல்லை. அவர் அப்படிப் பேசவும் மாட்டார். ஆனால் உரிமையுடன் அவர் அப்படிப் பேசும்போது புரியாதவர்களுக்கு அது வேறுவிதமாகத் தோ்ன்றிவிடக் கூடுமோ என்று நான் எண்ணினேன். தன்னால் அடக்கிக் கொள்ள முடியாத மகிழ்ச்சி ஏற்பட்ட போதுதான் அப்படி அவர் அந்த இருவரிடமும் நடந்து கொண்டாரே தவிர, வேறு எப்போதும் யாரிடமும் எத்தகைய மரியாதைக் குறைவான பேச்சையோ, கருத்தையோ வெளிப்படுத்தியதே கிடையாது என்பதையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல... அவரால்தான் எங்களது பயணம் பெரும்பாலும் மகிழ்ச்சியோடும், வேடிக்கை, விளையாட்டு என்ற வகையிலும் கலகலப்பு கலந்ததாகவும் இருந்தது என்று சொல்லுவதுதான் மிகமிகச் சரியாக இருக்கும்.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம் ஜப்பான் கடலைக் கடந்து ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘‘ஏன் மிஸ்டர் நாகேஷ், நாம் இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்?’’ -இது கேள்வி. ‘‘கொஞ்சம் இரு. வெளியே எட்டிப் பார்த்தச் சொல்றேன். மைல்கல் வெளியேதானே நட்டிருப்‌பான்! பார்த்துட்டாப் போறது!’’ என்ற பதிலைச் சொன்னார் நாகேஷ். அவ்வளவுதான்... சொர்ணமும் மற்றவர்களும் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.

ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம் மேலும் கீழும் ஆடியது. அதுவரையில் வெளிப்படையாக உரத்துப் பேசாதிருந்த திரு.அசோகன் கேட்டார். ‘‘என்ன நாகேஷ்! கீழே கீழே அப்படி இப்படி இறங்கி பயமுறுத்தறான்?’’ திரு.நாகேஷின் பதில்: ‘‘ஒண்ணுமில்லே... இருட்டிடுச்சுல்ல... ஒசாகா எங்க இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்!’’

-இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு யாரால்தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆர். எழுதிய ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ நூலிலிருந்து.



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 12:49 pm

கோவிலில் அன்னதானம் செய்யுறது சாமிக்கு பெருமை இல்லை அன்னதானம் செய்றவங்களுக்கு தான் பெருமை அது போல விருதுகள் நாகேஷுக்கு பெருமை இல்லை விருதுகளுக்குதான் நாகேஷ் ஒரு சகாப்த்தம் இன்றைய காமெடி நடிகர்கள் பலருக்கு அவரத்தான் முன்னோடி அவர் பாணியை கடைபிடித்து வெற்றி அடைந்தவர்கள் இங்கே பலர் அதுவே மிக பெரிய விருதுத்தான் அன்றைய மிகப்பெரிய துருவங்களான MGR சிவாஜிகணேசன் போன்றோர் நாகேஷுக்காக காத்திருந்ததும் நாகேஷின் பெருமைத்தான் சரிடிரத்திர்க்கு எதுக்கு விருது சரித்திரமே நமக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதுத்தான் அதுபோல் நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 14, 2013 12:52 pm

balakarthik wrote:கோவிலில் அன்னதானம் செய்யுறது சாமிக்கு பெருமை இல்லை அன்னதானம் செய்றவங்களுக்கு தான் பெருமை அது போல விருதுகள் நாகேஷுக்கு பெருமை இல்லை விருதுகளுக்குதான் நாகேஷ் ஒரு சகாப்த்தம் இன்றைய காமெடி நடிகர்கள் பலருக்கு அவரத்தான் முன்னோடி அவர் பாணியை கடைபிடித்து வெற்றி அடைந்தவர்கள் இங்கே பலர் அதுவே மிக பெரிய விருதுத்தான் அன்றைய மிகப்பெரிய துருவங்களான MGR சிவாஜிகணேசன் போன்றோர் நாகேஷுக்காக காத்திருந்ததும் நாகேஷின் பெருமைத்தான் சரிடிரத்திர்க்கு எதுக்கு விருது சரித்திரமே நமக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதுத்தான் அதுபோல் நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நடனம் , காமெடி , குணசித்திரம் என்று பல வகையிலும் கலக்கியவர்.

நாகேஷும் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய விருது சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 14, 2013 4:02 pm

சிறப்பான தகவல்களுடன் பதிவு.நன்றி

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 14, 2013 8:42 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 11:13 am

:வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 15, 2013 11:16 am

பதிவுக்கு நன்றி



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 11:19 am

நன்றிங்கன்னே :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகேஷ் என்னும் நண்பன் - MGR நூலிலிருந்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக