புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_m10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10 
30 Posts - 83%
heezulia
ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_m10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_m10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_m10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_m10ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 2:16 pm

கோவை: பொங்கல் பரிசாக, அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுக்கக் கோரி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, கோவை மக்கள், திருப்பி அனுப்பினர். இந்தமக்களின் பெருந்தன்மையான குணம், தமிழகத்தை தலை நிமிர வைத்துள்ளது.
:-
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; 11 விவசாயிகள், தற்கொலை முடிவை தேடிக் கொண்டனர்.இதையடுத்து,"விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு மூலம், ஏக்கருக்கு, 13,692 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெ., அறிவித்தார்.எனினும், பாதிப்பு அதிகம் என்பதால்,ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; விவசாய கூலிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வழங்க கோரி, டெல்டா மாவட்டங்களில், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.கோவை மாவட்டம், பிள்ளையார்புரத்தில் வசிக்கும், 600 குடும்பத்தார்,
அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை பெற்று, அதைஅரசுக்கு திருப்பி அனுப்ப முடிவுசெய்தனர்.
:-
"தற்கொலையை தடுத்து நிறுத்துக':
அதன்படி, சீனிவாசா நகரில் உள்ள தபால் அலுவலகத்தில், நேற்று இத்தொகையை,"மணியார்டர்' செய்தனர். அதில், "டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்குக; தற்கொலையை தடுத்து நிறுத்துக' என்ற வாசகத்தையும் எழுதி அனுப்பினர்.நூறு ரூபாயை திருப்பி அனுப்பிய அனைவரும், வசதி படைத்தவர்கள் அல்ல; அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் தினக் கூலிகள் தான். நஷ்டத்தில் உள்ள விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்த்து, தாங்கள்பெற்ற பணத்தை, அவர்களுக்காக அனுப்பி வைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
:-
"சோறு போடுபவர்கள் சோகமாகலாமா?
'அருண்குமார் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக,பொருட்களை அரசு வழங்குவது, மகிழ்ச்சியான விஷயம் தான்.ஆனால், நமக்கு சோறு போட பாடுபடும் விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்பட்டு, சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு செய்யும் சிறு உதவியாக, இத்தொகையை திருப்பி அனுப்பியுள்ளோம்.மாநிலம் முழுவதும் உள்ளவர்கள், விவசாயிகளின் நலனுக்காக, பொங்கல் பரிசு தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, மூல காரணமாக விளங்கும் விவசாயிகளின் நலனுக்காக, கோவை மக்கள் செய்துள்ள நற்பணி, அனைவரையும்,"சபாஷ்' போட வைக்கிறது!
:-
தினமலர்

GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sun Jan 13, 2013 6:21 pm

தமிழன் தலை நிமிர்ந்து தான் நிற்பான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக