புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுகை ..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !
கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !
தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !
உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !
உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !
அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !
அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !
பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !
வசிகரன்.க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
வசீகரப்ரியன் wrote:
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !
கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !
தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !
உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !
உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !
அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !
அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !
பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !
வசிகரன்.க
அருமையான கவி ...
பெண்கள் அழுதால் பேராபத்தா.....
ஆண்கள் கல்மனசுக்காரர்கள் அழுகை வராது ...எங்களுக்கு அழுகை தவிர எதுவும் தெரியாது
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல கவிதை அண்ணா........
அகன்யா
சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
உண்மையான வரிகள்! கவிதை நன்று பிரியன்.!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான்
நன்றி !
அருமையான கவிதை...இந்த விளக்கம் அதை விட அருமை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|