புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
19 Posts - 3%
prajai
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_m10இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை உலகம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 12:55 pm

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. உலகம் சில பெரியவர்களின் வாழ்க்கையைசரியாக புரிந்துகொள்ள வில்லையென்றால், அவர்களை அன்சங் ஹீரோஸ் என்பார்கள். கண்டிப்பாக, அவர்களை உலகம் முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அதே நிலைதான் சாதி, மத வேறுபாடு இல்லாமல், உலகம் முழுவதும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஒப்பற்ற முனிவர் சுவாமி விவேகானந்தர். எல்லோரும் அவரை இந்து மதத்தை பரப்பியஒரு துறவி என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஒரு மதத்தை வளர்ப்பதற்காக, அடுத்த மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை. எல்லா மதங்களுக்கும் சிறப்பு உண்டு என்பதுதான் அவருடைய புதிய கோணமாகும்.
:-
சுவாமி விவேகானந்தரின் பிறப்பு சாதாரணமானதல்ல. கொல்கத்தாவில், புகழ்பெற்ற ஐகோர்ட்டு வழக்கறிஞராக இருந்தவர் அவருடைய தந்தை விசுவநாததத்தா. அவர், இந்து மத நூல்களை படிப்பதைப்போல, பைபிள் படிப்பதிலும் அதிக ஆர்வத்துடன் இருந்தார். அவருடைய மனைவி புவனேஸ்வரிதேவி இறைபக்தி மிகுந்தவர். தனக்கு பிறந்ததெல்லாம் பெண் குழந்தையாக இருக்கிறதே என்ற கவலையில், வாரணாசியில் உள்ள உறவினர் ஒருவரை அழைத்து, தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள வீரேசுவர சிவாவுக்கு காணிக்கைகள் வழங்கச்சொன்னார். அந்த நாட்களில் அவரது கனவில், சிவன் தோன்றி, நான் உனக்கு மகனாக பிறப்பேன் என்று சொன்னாராம். அப்படி, சிவனே வந்து பூவுலகில் உதித்து, முதலில் நரேந்திரநாத் என்ற பெயரிலும், பின்னாளில் சுவாமி விவேகானந்தா என்ற பெயரிலும் வாழ்ந்தவர் ஆவார் என்பதுதான் பொதுவான கருத்து.
:-
அத்தகைய புனிதரான சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டுவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் அவரைப்பற்றி நினைக்கவேண்டும். ஏனென்றால், இப்போது நிலவும் பல சூழ்நிலைகளுக்கு, பல பிரச்சினைகளுக்கு தீர்வாகஅவரது பொன்மொழிகள் திகழ்கின்றன. 1893-ம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில், உலக மதங்களின் மாநாடு நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். பொதுவாக, ஆங்கிலத்தில் யாரும் பேசத்தொடங்கும் முன்பு, லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என்றுதான் தொடங்குவார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளையே கேட்டறிந்தஉலகம், சிஸ்டர்ஸ் அண்டு பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்று, சுவாமி விவேகானந்தர் பேசத்தொடங்கியதைக்கேட்டு,நெகிழ்ந்துபோய், எழுந்து நின்று வெகுநேரம் கைதட்டியதாம்.
:-
அவர் பேசும்போது, உலகத்துக்கு சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுத்த மதத்தைச் சேர்ந்தவன் நான். நாங்கள் எல்லா மதங்களையும் உண்மையான மதங்கள் என்றே கருதுகிறோம் என்று, தன் பேச்சின் தொடக்கத்தில் குறிப்பிட்டபோது, இந்தியாவில் இருந்து வந்துள்ள இந்த சுவாமிகள் மத ஒற்றுமையைப்பற்றி பேசுகிறாரே என்று கூட்டமே அவர் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது. பல நதிகள் தோன்றி ஓடினாலும், எல்லாமே போய் கலப்பது கடலில்தான் அதுபோலத்தான், மதங்களும் என்று உறுதியாக குறிப்பிட்டார். ஆக, அவருடைய உரைகளைப் படித்தால், மதங்களைத்தாண்டி, மனிதநேயம்தான் முக்கியம் என்பது விளங்கும். மனிதனுக்குச் செய்யும் சேவைதான், கடவுளுக்கு செய்யும் சேவை என்பது அவருடைய கருத்து.
:-
இப்போது பரபரப்பாக, டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் பற்றி இந்தியா முழுமையும் பேசப்படுகிறது. பெண்களுக்கு, தற்காப்புக் கலை கற்றுகொடுக்க வேண்டும் என்று, இப்போது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, பெண்கள் பற்றி அவர் குறிப்பிடும்போது, மற்ற செயல்களோடு பெண்கள், வீரமும், தைரியமுமிக்கவர்களாக இருக்கும் உணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். பெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது மிக மிக அவசியம் என்று 125 ஆண்டுகளுக்கு முன்பே விவேகானந்தர் சொன்னார். இன்று அது யதார்த்த நிலையாகிவிட்டது.
:-
இதேபோல், எந்தவொரு செயலை எடுத்துக்கொண்டாலும், அவருடைய தத்துவ தாக்கங்கள் இருப்பதை விவேகானந்தர் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். இன்றைய காலகட்டத்தில், விவேகானந்தரின் பொன்மொழிகள், ஆரம்பப்பள்ளிகளில் தொடங்கி, கல்லூரி படிப்பு முடியும் வரை மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அதற்கு, விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஆழமாக பதியவேண்டும். அத்தகைய புதிய சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்றால், நிச்சயமாக பள்ளிக்கூட, கல்லூரிகளில் விவேகானந்தர் பற்றிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும். இதில், மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்துவதே, 150-வது ஆண்டில் சுவாமி விவேகானந்தருக்கு இந்த சமுதாயம் செய்யும் மரியாதையாகும்.
:-
தினந்தந்தி

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Sun Jan 13, 2013 5:30 pm

நன்றி .நல்ல பதிவு .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக