புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் நாய்க் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரும் மற்றுமொறு வீரரும் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தலையை வெட்டி கொண்டு போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 06_ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரு பக்கமும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்; அன்புள்ள சுஷ்மா ஸ்வராஜ் அக்காவுக்கு மனம் திறந்து சில கேள்விகள். சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் காக்கை, குருவிகள் போல் சுட்டு வேட்டையாடப்பட்டனர். அக்கா என்றைக்காவது ஒரு சிங்கள ராணுவ சிப்பாயின் தலையாவது வேண்டும் என்று கேட்டதுண்டா.
அடபாவிகளா! இப்படியும் கேவலமா அரசியல் நடத்தணுமா? ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மனித தலைகளை கேட்கிறார் சுஸ்மா. லோக்கல் ரவுடிகள் போல் என் ஆட்களை எதிர் கோஷ்டி போட்டு தள்ளிட்டான் பதிலுக்கு நாமும் அவர்களில் சிலரை போட்டு தள்ளணும் என்கிற மாதிரி ஒரு ரவுடித்தனமான பேச்சு. பத்து தலைகளை எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வா?
இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி பல மதக்கலவரங்களை நடத்தி நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியையும் பிடித்தார்கள். இவர்களின் சுயரூபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதும் மக்கள் இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் எதிர்க்கட்சியாகி போனார்கள். மீண்டும் ஆட்சியை பிடிக்க ராமர் கைகொடுக்க மாட்டார் என்பதால் பத்து தலை வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் போரை உண்டாக்கலாம் என்று பார்கிறார்கள்.
இதுதான் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியமா? போர்வந்தால் எல்லையில் பாகிஸ்தான்காரனோட சண்டை போடுவது யார்? இந்த அக்காவும் மற்ற அரசியல்வாதிகளும் மூன்றடுக்கு பாதுகாப்பு என்று ஒளிந்து கொள்வார்கள். கடைசியில் இரண்டு நாட்டிலும் சாக போவது ஏழை, எளிய மக்களும், அப்பாவி பொது மக்க்களும்தானே!. சுஸ்மா அக்கா கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! மக்கள் நல்லா விழிச்சுகிட்டு இருக்காங்கள். அவர்கள் தூங்கும் பொழுது சொல்லுங்கள் சரியா அக்கா.
நன்றி - சிந்திக்கவும் ....
பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 06_ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரு பக்கமும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்; அன்புள்ள சுஷ்மா ஸ்வராஜ் அக்காவுக்கு மனம் திறந்து சில கேள்விகள். சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் காக்கை, குருவிகள் போல் சுட்டு வேட்டையாடப்பட்டனர். அக்கா என்றைக்காவது ஒரு சிங்கள ராணுவ சிப்பாயின் தலையாவது வேண்டும் என்று கேட்டதுண்டா.
அடபாவிகளா! இப்படியும் கேவலமா அரசியல் நடத்தணுமா? ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மனித தலைகளை கேட்கிறார் சுஸ்மா. லோக்கல் ரவுடிகள் போல் என் ஆட்களை எதிர் கோஷ்டி போட்டு தள்ளிட்டான் பதிலுக்கு நாமும் அவர்களில் சிலரை போட்டு தள்ளணும் என்கிற மாதிரி ஒரு ரவுடித்தனமான பேச்சு. பத்து தலைகளை எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வா?
இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி பல மதக்கலவரங்களை நடத்தி நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியையும் பிடித்தார்கள். இவர்களின் சுயரூபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதும் மக்கள் இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் எதிர்க்கட்சியாகி போனார்கள். மீண்டும் ஆட்சியை பிடிக்க ராமர் கைகொடுக்க மாட்டார் என்பதால் பத்து தலை வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் போரை உண்டாக்கலாம் என்று பார்கிறார்கள்.
இதுதான் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியமா? போர்வந்தால் எல்லையில் பாகிஸ்தான்காரனோட சண்டை போடுவது யார்? இந்த அக்காவும் மற்ற அரசியல்வாதிகளும் மூன்றடுக்கு பாதுகாப்பு என்று ஒளிந்து கொள்வார்கள். கடைசியில் இரண்டு நாட்டிலும் சாக போவது ஏழை, எளிய மக்களும், அப்பாவி பொது மக்க்களும்தானே!. சுஸ்மா அக்கா கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! மக்கள் நல்லா விழிச்சுகிட்டு இருக்காங்கள். அவர்கள் தூங்கும் பொழுது சொல்லுங்கள் சரியா அக்கா.
நன்றி - சிந்திக்கவும் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அக்கா அந்த க்ரூப்பாமே - சுட்டா தலை எனக்குன்னு சொல்லுற க்ரூப்பாமே!!!
வேடிக்கையா போச்சு இந்த அரசியல் - தெருவுல துரத்தி டப்பா டான்ஸாட வச்சாதான் இவங்களுக்கு கண்ணியமா அரசியல் பண்ண வரும்.
வேடிக்கையா போச்சு இந்த அரசியல் - தெருவுல துரத்தி டப்பா டான்ஸாட வச்சாதான் இவங்களுக்கு கண்ணியமா அரசியல் பண்ண வரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வீரப்பெண்மணியின் இந்த கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
அக்காவுக்கு என்றும் கேவலமான அரசியல் என்றும் கருத்து சொல்லுகிற அந்த ..க்கு இது இன்னும் எத்தனை நாள் தான் சொரணை இல்லாமல் வாழ போகிறீர்கள் , இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறைகள் வீரம் என்பது பண்டைய இந்தியர்களிடம் இருந்த ஒரு வகையான குணம் என்று பாடத்தில் படிக்க நேரிடும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு , ஐந்தாவது பெரிய வல்லரசு என்று கூறி கொள்கிறோம் தலையை வெட்டி எடுத்துட்டு போயிருக்கான் இதுக்கு மேல என்னத்தை பண்ணினால் உங்களுக்கு சொரணை வரும் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு தலைக்கு பத்து தலை கணக்கு வேண்டாம் - இது அரசியல் நாடகம் - நாளைக்கு இவங்க ஆட்சிக்கு வந்தாலும் வேற மாதிரி பேசுவாங்க.
எதிரியை (அந்நாட்டு மக்களல்ல) தாக்கி துவம்சம் செய்ய வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
எதிரியை (அந்நாட்டு மக்களல்ல) தாக்கி துவம்சம் செய்ய வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
ராஜா wrote:வீரப்பெண்மணியின் இந்த கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
அக்காவுக்கு என்றும் கேவலமான அரசியல் என்றும் கருத்து சொல்லுகிற அந்த ..க்கு இது இன்னும் எத்தனை நாள் தான் சொரணை இல்லாமல் வாழ போகிறீர்கள் , இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறைகள் வீரம் என்பது பண்டைய இந்தியர்களிடம் இருந்த ஒரு வகையான குணம் என்று பாடத்தில் படிக்க நேரிடும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு , ஐந்தாவது பெரிய வல்லரசு என்று கூறி கொள்கிறோம் தலையை வெட்டி எடுத்துட்டு போயிருக்கான் இதுக்கு மேல என்னத்தை பண்ணினால் உங்களுக்கு சொரணை வரும் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.
ராஜா, நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன், இந்த நாட்டின் ஒரு ராணுவ வீரரின் உயிரும் மதிக்கப்படவேண்டியது என்பதில் எதிர் கருத்து இல்லை......
ஆனால் ஒரு வட மாநிலத்தவன் கொல்லபட்டால் கொதித்து எழுகிற அவர்கள், ஏன் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தார்கள்? தமிழன் உயிர் என்ன ம...யா?
கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மீனவர்கள், அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடைக்காது, அவர்கள் பிள்ளைகளுக்கு எந்த அரசாங்க வேலையும் கிடைக்காது..
அவர்களின் குடும்ப வாழ்வாதாரமே மிக பெரிய கேள்விக்குறி?!?!?!?!
நீங்க ம....யா சொல்லியிருக்குறது மயிரை தானேGuna Tamil wrote:ராஜா, நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன், இந்த நாட்டின் ஒரு ராணுவ வீரரின் உயிரும் மதிக்கப்படவேண்டியது என்பதில் எதிர் கருத்து இல்லை......
ஆனால் ஒரு வட மாநிலத்தவன் கொல்லபட்டால் கொதித்து எழுகிற அவர்கள், ஏன் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தார்கள்? தமிழன் உயிர் என்ன ம...யா?
கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மீனவர்கள், அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடைக்காது, அவர்கள் பிள்ளைகளுக்கு எந்த அரசாங்க வேலையும் கிடைக்காது..
அவர்களின் குடும்ப வாழ்வாதாரமே மிக பெரிய கேள்விக்குறி?!?!?!?!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தமிழன் கொள்ளப்பட்ட போது என்ன பண்ணிகொண்டிருந்தார்கள் என்று கேட்கிறீர்களே , உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். நானும் இதே நிலைப்பாடு உடையவன் தான்.
ஆனால் , என் சகோதரனை ஒருவன் அடித்தால் நான் தான் முதலில் களத்தில் இறங்க வேண்டும் பிறகு தான் என் தெரு ஆட்கள் , ஊர் ஆட்கள் உதவிக்கு வருவார்கள்.
தமிழ் மீனவர்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் கொல்லப்பட்டதை வைத்து இங்குள்ள அரசியல் வியாதிகள் என்னன்ன நாடகங்கள் ஆடினார்கள் ஆடிக்கொண்டிருக்கிரார்கள் என தெரியுமா ?! இப்படியிருக்க அவர்களை குற்றம் சொல்ல நமக்கு(தமிழக மக்கள்) என்ன அருகதை இருக்கிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எதுவாக இருப்பின் மிக முக்கிய நபர் இப்படி பகிரங்கமாக இவ்வாறு கூறுவது நம் நாட்டு மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி அது ஒரு வேளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லலாம்.ஏன் அது நம்மவர்களால் நம் நாட்டுக்கே பாதகமாக விளையலாம்.அவர் உணர்வை மதிக்கும் அதே வேளையில் பகிரங்கமாக இவ்வாறு கூறி இருக்க வேண்டாம்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
ராஜா wrote:நீங்க ம....யா சொல்லியிருக்குறது மயிரை தானேGuna Tamil wrote:ராஜா, நான் உங்கள் உணர்வை மதிக்கிறேன், இந்த நாட்டின் ஒரு ராணுவ வீரரின் உயிரும் மதிக்கப்படவேண்டியது என்பதில் எதிர் கருத்து இல்லை......
ஆனால் ஒரு வட மாநிலத்தவன் கொல்லபட்டால் கொதித்து எழுகிற அவர்கள், ஏன் இத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தார்கள்? தமிழன் உயிர் என்ன ம...யா?
கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மீனவர்கள், அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடைக்காது, அவர்கள் பிள்ளைகளுக்கு எந்த அரசாங்க வேலையும் கிடைக்காது..
அவர்களின் குடும்ப வாழ்வாதாரமே மிக பெரிய கேள்விக்குறி?!?!?!?!அப்படி என்றால் தமிழனின் உயிர் அதை விட மதிப்பு குறைவு ஏனென்றால் மயிரை கூட விற்க முடியும் அதுக்கு கூட ஒரு மதிப்பு உண்டு.
தமிழன் கொள்ளப்பட்ட போது என்ன பண்ணிகொண்டிருந்தார்கள் என்று கேட்கிறீர்களே , உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். நானும் இதே நிலைப்பாடு உடையவன் தான்.
ஆனால் , என் சகோதரனை ஒருவன் அடித்தால் நான் தான் முதலில் களத்தில் இறங்க வேண்டும் பிறகு தான் என் தெரு ஆட்கள் , ஊர் ஆட்கள் உதவிக்கு வருவார்கள்.
தமிழ் மீனவர்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் கொல்லப்பட்டதை வைத்து இங்குள்ள அரசியல் வியாதிகள் என்னன்ன நாடகங்கள் ஆடினார்கள் ஆடிக்கொண்டிருக்கிரார்கள் என தெரியுமா ?! இப்படியிருக்க அவர்களை குற்றம் சொல்ல நமக்கு(தமிழக மக்கள்) என்ன அருகதை இருக்கிறது![]()
நண்பரே!! உங்கள் கருத்தை மதிக்கிறேன், இங்குள்ள அரசியல் (வி)வாதிகள் நினைத்தால் ஒன்றும் நடக்காது நண்பரே, முதலில் கச்ச தீவை தாரை வார்க்க நம் அரசியல்வாதிகள் யாரும் ஒப்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. ஏனென்றால் அதிகாரம் மத்தியில் உள்ளது மற்றும் தமிழ்நாடு தனி நாடல்ல, அதுவும் இந்தியாவில் தான் உள்ளது, தமிழனும் இந்தியன்தான். எங்கு ஒரு இந்தியன் வீழ்ந்தாலும் அனைத்து இந்தியர்களும் குரல் கொடுக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வடமாநிலத்தில் ஒரு பெண் கற்பழிக்க பட்டால், ஒரு வடமாநிலதவன் கொல்லபட்டால் மட்டும் இந்தியாவே எழுந்திரு என்றால் என்ன நியாயம்??
இது தான் என் கருத்து தவிர அந்த சம்பவத்தை கண்டிப்பதில் ஒரு இந்தியனாக நானும் உடன் செல்கிறேன் பாரபச்சம் இல்லாமல்......
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பகிர்வுக்கு நன்றி அண்ணா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்! Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Guna Tamil wrote:நண்பரே!! உங்கள் கருத்தை மதிக்கிறேன், இங்குள்ள அரசியல் (வி)வாதிகள் நினைத்தால் ஒன்றும் நடக்காது நண்பரே, முதலில் கச்ச தீவை தாரை வார்க்க நம் அரசியல்வாதிகள் யாரும் ஒப்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. ஏனென்றால் அதிகாரம் மத்தியில் உள்ளது மற்றும் தமிழ்நாடு தனி நாடல்ல, அதுவும் இந்தியாவில் தான் உள்ளது, தமிழனும் இந்தியன்தான். எங்கு ஒரு இந்தியன் வீழ்ந்தாலும் அனைத்து இந்தியர்களும் குரல் கொடுக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வடமாநிலத்தில் ஒரு பெண் கற்பழிக்க பட்டால், ஒரு வடமாநிலதவன் கொல்லபட்டால் மட்டும் இந்தியாவே எழுந்திரு என்றால் என்ன நியாயம்??இது தான் என் கருத்து தவிர அந்த சம்பவத்தை கண்டிப்பதில் ஒரு இந்தியனாக நானும் உடன் செல்கிறேன் பாரபச்சம் இல்லாமல்......
கச்சதீவு விஷயத்தில் தமிழக ஓநாய்கள் என்னன்னா நாடகம் ஆடியது என்று கொஞ்சம் வயதானவர்கள் யாரிடமாவது கேளுங்கள் நண்பரே.
(நான் அலுவலகத்தை விட்டு வெளியே இருப்பதால் உடனுக்குடன் பதில் அளிக்க இயலாது மன்னிக்கவும் )
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|