புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர் ஒரு தீர்வு அல்ல
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பாகிஸ்தானுடன் போர் தொடுக்கவேண்டும் என்று துடிக்கின்றனர் சிலர்.இவர்கள் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் என்பதுகத்தியும் வாளும் சுழற்றி ஆடும் வீர விளையாட்டு மாதிரி என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். இரு நாடுகளும் அணுகுண்டுகள் வைத்திருப்பதை சுட்டிக் காட்டினால்கூட, ‘அதனாலென்ன..மொத்த பாகிஸ்தானையும் அழித்துவிட்டால் பாதி இந்தியா மிஞ்சும்தானே’ என்று வாதிடுவார்கள்.பட்டிமன்றம் என்றால் கைதட்டலாம். எதார்த்தம் அப்படி இல்லை. சில நாட்களே நடக்கும் சிறியபோராக இருந்தாலும் அதற்கான ஆயத்தங்கள், அதில் ஏற்படக்கூடிய சேதங்கள், இழப்புகள் பெரிதாக இருக்கும். பாகிஸ்தானுடன் 4போர், சீனாவுடன் ஒன்று நடக்காமல் இருந்தால் இன்று இந்தியா நிற்கும் இடம் வேறாக இருந்திருக்கும்.
:-
காலச் சக்கரத்தை பின்னோக்கி சுழல வைப்பது சாத்தியமல்ல. எனினும், இனி நடக்க இருப்பதை தீர்மானிப்பது நமது கையில்தான் இருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் ‘கட்டுப்படுத்தப்பட்ட யுத்தம்’ ஒன்றை நிகழ்த்துவது இயலாத காரியம். எனவே போர் வெடித்தால் பேரழிவுதான். தெரிந்தே அதை தேடிக் கொள்வது அறிவுள்ள செயல் அல்ல.அதே சமயம், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அனைத்தையும்சகித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. நேரடி போரில் இந்தியாவை வெல்ல முடியாது என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். எனவேதான் தீவிரவாதம் என்ற மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் நடத்துவதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற தாக்குதல், மும்பை அட்டாக் என்று இந்த நாடு முழுமைக்குமாக விரிவுபடுத்தி வருகிறது. நாசவேலைகள் தவிரவும் மத கலவரத்தை தூண்டிவிடுவதிலும் அது கவனம் செலுத்துகிறது.
:-
இந்த பாதக செயல்களை நிறைவேற்ற இங்குள்ள தேசத்துரோகிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகிறது. ஒரு கிழவி நினைத்த மாத்திரத்தில் நடந்து கடந்து செல்லும் அளவுக்கு இருநாட்டு எல்லையில் ஓட்டைகள் இருக்கின்றன.இந்தியர்களோடு வாழ முடியாது என்றுதான் தனிநாடாக பிரிந்து சென்றது பாகிஸ்தான். எந்தக் காலத்திலும் அது நமக்கு நண்பனாக மாறப் போவதில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுஎல்லையை மூடுவது, உள்நாட்டில் உளவு மூலம்தகவல் சேகரிப்பது, உஷாராக கண்காணிப்பது, களைகளை பிடுங்குவது, பிடிபடும் குற்றவாளிகளை தாமதமின்றி தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளால் நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
:-
தினகரன்
:-
காலச் சக்கரத்தை பின்னோக்கி சுழல வைப்பது சாத்தியமல்ல. எனினும், இனி நடக்க இருப்பதை தீர்மானிப்பது நமது கையில்தான் இருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் ‘கட்டுப்படுத்தப்பட்ட யுத்தம்’ ஒன்றை நிகழ்த்துவது இயலாத காரியம். எனவே போர் வெடித்தால் பேரழிவுதான். தெரிந்தே அதை தேடிக் கொள்வது அறிவுள்ள செயல் அல்ல.அதே சமயம், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் அனைத்தையும்சகித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. நேரடி போரில் இந்தியாவை வெல்ல முடியாது என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். எனவேதான் தீவிரவாதம் என்ற மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரில் நடத்துவதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற தாக்குதல், மும்பை அட்டாக் என்று இந்த நாடு முழுமைக்குமாக விரிவுபடுத்தி வருகிறது. நாசவேலைகள் தவிரவும் மத கலவரத்தை தூண்டிவிடுவதிலும் அது கவனம் செலுத்துகிறது.
:-
இந்த பாதக செயல்களை நிறைவேற்ற இங்குள்ள தேசத்துரோகிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகிறது. ஒரு கிழவி நினைத்த மாத்திரத்தில் நடந்து கடந்து செல்லும் அளவுக்கு இருநாட்டு எல்லையில் ஓட்டைகள் இருக்கின்றன.இந்தியர்களோடு வாழ முடியாது என்றுதான் தனிநாடாக பிரிந்து சென்றது பாகிஸ்தான். எந்தக் காலத்திலும் அது நமக்கு நண்பனாக மாறப் போவதில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுஎல்லையை மூடுவது, உள்நாட்டில் உளவு மூலம்தகவல் சேகரிப்பது, உஷாராக கண்காணிப்பது, களைகளை பிடுங்குவது, பிடிபடும் குற்றவாளிகளை தாமதமின்றி தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளால் நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
:-
தினகரன்
இந்த ஒரு பத்தியை தவிர மற்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.இந்த பாதக செயல்களை நிறைவேற்ற இங்குள்ள தேசத்துரோகிகளை கைக்கூலிகளாக பயன்படுத்துகிறது. ஒரு கிழவி நினைத்த மாத்திரத்தில் நடந்து கடந்து செல்லும் அளவுக்கு இருநாட்டு எல்லையில் ஓட்டைகள் இருக்கின்றன.இந்தியர்களோடு வாழ முடியாது என்றுதான் தனிநாடாக பிரிந்து சென்றது பாகிஸ்தான். எந்தக் காலத்திலும் அது நமக்கு நண்பனாக மாறப் போவதில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுஎல்லையை மூடுவது, உள்நாட்டில் உளவு மூலம்தகவல் சேகரிப்பது, உஷாராக கண்காணிப்பது, களைகளை பிடுங்குவது, பிடிபடும் குற்றவாளிகளை தாமதமின்றி தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளால் நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
போர் எல்லாவற்றிக்கும் முடிவு ஆகாது ஆனால் முடிவெடுக்க ஆகும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பதிவுக்கு நன்றி..............
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:நல்ல பதிவு.ஆனால் வெறும் மூன்று பதிவுகளில் விவரித்துவிட முடியாத விஷயம்.
தூங்கும் உளவுத்துறை இன்னும் சிறப்பாக தூங்காமல்,விழிப்புடன் இருந்தால் நலம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» இந்தோ பாக் போர் 1971: பங்களாதேஷ் விடுதலைப் போர்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|