புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வாழ்க!வாழ்க! I_vote_lcapவாழ்க!வாழ்க! I_voting_barவாழ்க!வாழ்க! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க!வாழ்க!


   
   
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 8:38 pm

இன்று திருப்பூர் மாவட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழாவிற்கு சென்று இருந்தேன்.(பரிசு பெறுவதற்காக).மாவட்ட ஆட்சி தலைவர்,அமைச்சர்கள், மற்றும் பலர் வந்து இருந்தார்கள்.
விழா மிக சிறப்பாக நடை பெற்றது.கலை நிகழ்சிகள் நடந்தன,முதலில் சில மாணவர்களுக்கு அமைச்சர் கைகளில் பரிசு வழங்கப்பட்டது.அனால் யாருக்கும் மாணவர்களின் கை தட்டு பலமாக கிடைக்கவில்லை,முக்கியமாக அறிசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு (இது மவர்கள் அரசியலை வெறுப்பதை காட்டுகிறது).திடீர் என்று சபையில் பலத்த கை தட்டு.காரணம்.,ஒரு மாணவி மேடைக்கு வந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்று கேக்கலாம்?அனால்,அந்த மாணவி ஒரு மாற்று திறன்னாளி.மாணவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.பிறகு,சில மணி நேரம் கழித்து அதே மாணவி மேடைக்கு வந்து ஒரு பாடலை பாடி எங்கள் செவிக்கு இனிமை அளித்தார்,நான் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை.ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது.அவரிடம் சென்று பேச வேண்டும் என்று நினைத்தேன் ஏனோ பேசவில்லை.அனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது அவர் போன்ற மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்பூர் மக்கள் சிறப்பாக செய்கிறார்கள்.இன்னும் இவர் போன்றோர் தன்னம்பிக்கை கொண்டு பல சாதனை செய்யவேண்டும்.,அதற்கு நண்பர்களே நாமும் உதவி செய்ய வேண்டும்?
இன்னும் அவர் என் மனதை வீடு போக மறுக்கிறார்!
பொன்மகளே!
திருமகளே!
கலைமகள் பெற்றெடுத்த பென்மகளே,
கோவை தென்றலும்,கொஞ்சும் கொங்கு தமிழும் ,
வாழும் ஊரிலே பிறந்ததால்,உனக்கு பெருமையா,இல்லை,
உன்னால் எம் ஊருக்கு பெருமையா?தெரியவில்லையே ஏன் செய்வேன்!
பாரதி இருந்திருந்தால் உன்னை,போற்றி புகளிந்திருபான்,
உன்னை சகோதிரியாய் பெற வேண்டும் என்று
உள்ளம் துடிக்கிறதே,வாழ்கையை வாழ்ந்து காடும் வசந்த மலரே,
நி வாழ்க!வாழ்க!




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Tue Jan 15, 2013 1:30 pm

நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 15, 2013 1:34 pm

சகோதரிக்கு பாராட்டுகள்.

தங்கள் உணர்வுகள் நன்று சரவணன்.

(சில சமயம் பதிவுகளை படித்துவிட்டு பிறகு மறுமொழி தரலாம் என்று போகும் பொழுது விட்டுப் போகும்)




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 15, 2013 1:58 pm

saravana prakash wrote:நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?
மறுமொழி இடுவது அவரவர் விருப்பம் saravanaprakash , ஏன் மறுமொழி இடவில்லை என கேட்டால் என்ன பதில் சொல்வது?!

முதலில் , பதிவுக்கு ஏற்ற தலைப்பை வைக்க கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து வருகை தந்து இதுபோல பதிவுகளை வழங்குங்கள் பின் ஏன் மறுமொழி இடவில்லை என உரிமையுடன் கேட்கலாம்.

அத்துடன் "உங்கள் கையெழுத்து பகுதியில் உள்ள எழுத்துபிழைகளை சரி செய்யுங்கள்"

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 2:10 pm

வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்க!வாழ்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 2:21 pm

ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது

சூப்பருங்க




வாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Uவாழ்க!வாழ்க! Tவாழ்க!வாழ்க! Hவாழ்க!வாழ்க! Uவாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Oவாழ்க!வாழ்க! Hவாழ்க!வாழ்க! Aவாழ்க!வாழ்க! Mவாழ்க!வாழ்க! Eவாழ்க!வாழ்க! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 3:40 pm

அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......... அன்பு மலர்

பதிவிட்ட தம்பிக்கும் நன்றிகள்..... நன்றி
இனி எழுத்து பிழைகளை திருத்திய பின் பதிவிடுங்கள் பிரகாஷ்....... சிரி



வாழ்க!வாழ்க! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Tue Jan 15, 2013 5:52 pm

ராஜா அவர்களே !நான் ஏன் மறுமொழி இட வில்லை என அதிகாரமாக கேட்க வில்லை,நல்லகு செய்தியை யாரும் பாரட்ட வில்லையே,என்று ஏன் வருத்தத்தை தெரிவித்தேன்.



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக