ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

+4
ஜாஹீதாபானு
யினியவன்
Ahanya
பூவன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by பூவன் Sat Jan 12, 2013 1:24 pm

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... CU-man-ray-tears


நிறைவேறாத கனவுகள்
நிலைகுலைந்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நிஜங்கள் எல்லாம் தொலைந்து
நினைவுகள் ஆன போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


நேசித்த நெஞ்சங்கள்
வஞ்சம் செய்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

மென்மையாக பேசுபவர்கள்
வன்மையாக பேசியபோது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

உண்மைகள் பொய்யாகும் போது
பொய்எல்லாம் உண்மையான போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

இன்பங்கள் இடைவிடாது
துன்பங்கள் தொடர்ந்த போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கண்கள் கலங்கிய போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....






Last edited by பூவன் on Sat Jan 12, 2013 2:06 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by Ahanya Sat Jan 12, 2013 1:27 pm

கவிதை அருமை அண்ணா...... அன்பு மலர்


ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by யினியவன் Sat Jan 12, 2013 1:35 pm

அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by ஜாஹீதாபானு Sat Jan 12, 2013 1:39 pm

ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by பூவன் Sat Jan 12, 2013 1:53 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்


கண்ணிடம் மட்டும் இருந்தே வந்தது இந்த கண்ணீர் ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by பூவன் Sat Jan 12, 2013 2:12 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்

கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன்
அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by யினியவன் Sat Jan 12, 2013 2:34 pm

பூவன் wrote:கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன் அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......
இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by பூவன் Sat Jan 12, 2013 2:37 pm

இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!

இப்படியும் சொல்வார்கள் ....

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by saravana prakash Sat Jan 12, 2013 6:49 pm

நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்


அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by பூவன் Sat Jan 12, 2013 9:13 pm

saravana prakash wrote:நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்

உண்மை தான் நண்பரே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Empty Re: ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum