புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_lcap2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_voting_bar2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 8:48 am

2012-ம் ஆண்டு மக்களிடையே அதிகம் பேசப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது யாகூ இணையதளம்.
இதில் அதிகம் இடம் பிடித்தவர்கள் வழக்கம்போல அரசியல்வாதிகள்தான்.
:-
அரவிந்த் கெஜ்ரிவால்: இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றிய இவர் சமூக ஆர்வலாக தன்னை மாற்றிக் கொண்டார். பல்வேறு ஊழல்களில் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் அண்ணா ஹசாரேவின் வலது கையாகவிளங்கினார். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்தியாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இதனால் அனைத்து ஊடகங்களிலும் இவர் மிகவும் பிரபலமானார். இறுதியில்"ஆம்ஆத்மி' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
:-
நரேந்திர மோடி: குஜராத்தில் ஒரு சாதாரண அரசியல் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக உருமாறியவர். இவரை சிலர் தேசிய பாதுகாப்பு அரண் என்றும் சிலர் மேம்பாட்டிற்கான தலைவர் என்றும் நம்புகிறார்கள். மேலும் சிலர் இவரை வருங்காலபிரதமர் என்றும் சிலர் இந்துக்களின் பாதுகாவலர் என்று வர்ணிக்கின்றனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளராக மோடி நிர்ணயிக்கப்படுவார் என்றுபேசப்படுகிறது. எது எப்படியோ 2012-ம் ஆண்டு அரசியலை ஒரு கலக்கு கலக்கியவர் மோடி என்று பட்டியலிடப்பட்டுள்ளார்.
:-
அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேசசட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பைத் தட்டி பறித்தார் இன்னொரு இளைஞரான அகிலேஷ் யாதவ். சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 224 இடங்களைப் பிடித்தார். உ.பி. தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப்பிடித்து தனித்து ஆட்சி அமைத்தார். நடை பயணம், சைக்கிள் ஆகிய இரண்டையும் ஆயுதமாகக் கொண்டு எளிய மக்களை பிரசாரத்தின்போது சந்தித்தார். அடிமட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் முலாயம் சிங்கின் மகன் என்பது கூடுதல் பலம்.
:-
மலாலா யூசஃப்ஸôய்: பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலர்தான் மலாலா யூசஃப்ஸôய். 15 வயதான இந்தச் சிறுமி பெண் கல்விக்காவும், பெண் உரிமைக்காகவும் பாடுபட்டு வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என்று தாலிபான்கள் தடைவிதித்தனர்.எனவே ஓர் இணையதள பிளாக்கைத்தொடங்கி அதில் தாலிபான்கள் பிடியில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் என்ற நிறுவனம் ஆவணப்படமாக எடுத்தது. தொடர்ந்து பெண் கல்விக்காக தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டே இருந்தார். தாலிபான்களும் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டேயிருந்தனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இவர் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.
:-
ராபர்ட் வதேரா: டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ராபர்ட் வதேராவின் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகளைஎழுப்பினார் கெஜ்ரிவால். கடந்த ஆண்டு டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு தனது இடத்தை ரூ.58 கோடிக்கு விற்றதாகவும், அதற்கான பணத்தை அடுத்த நான்காண்டுகளில் கொடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
:-
இதன் மூலம் ரூ.42.61 கோடி லாபத்தைச் சம்பாதித்தார் ராபர்ட் வதேரா என்கிறார் கெஜ்ரிவால். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குள் வதேராவின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல்மடங்கு உயர்ந்து அதன் சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளதும், இதில் முறைகேடுகள் நடைபெற்றது எனவும், டி.எல்.எஃப். நிறுவனம் அதன் வர்த்தகத்தில் ஏன் ராபர்ட் வதேராவை இணைத்துக்கொண்டது என்பது கேள்வியாக உள்ளது. சோனியா காந்தியின் மருமகன் என்பதாலா அல்லது டி.எல்.எஃப். நிறுவன உரிமையாளர் வதேராரவின் நண்பர் என்பதாலா?
:-
மன்மோகன் சிங்: இந்த ஆண்டு 80 வயதைத் தொட்ட மன்மோகன் சிங்கை, இங்கிலாந்தைச் சேர்ந்த தினசரி நாளிதழ் ஒன்று "இந்தியாவின் ரட்சகராஅல்லது சோனியா காந்தியின் கைப்பாவையா?' என்றும்,"டைம்' பத்திரிகை"செயல்படாத பிரதமர்' என்றும் விமர்சித்தது. இந்தஆண்டு முழுவதும் பல்வேறு பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் மன்மோகன்சிங் குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள், கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதிஎன்று பெயர் பெற்றவர் என்றாலும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் என்றும் பெயரெடுத்தார்.
:-
பராக் ஒபாமா: அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் சரிபாதி வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தது இந்தமுறை தான். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரோம்னியை எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகையை கைப்பற்றினார் ஒபாமா. அமெரிக்க வாக்காளர்கள் ஒபாமாவின் ஆட்சியின் தோல்விகளை புறக்கணித்து, அவருக்கு மற்றொரு வாய்ப்பை அளித்தனர். வெற்றி பெற்ற பின் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளபிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
:-
யுவராஜ் சிங்: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து புகழ் பெற்றவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இவர் அரிய ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக பிரார்த்தனைகளும், சமூக வலைதளங்களில் ஆதரவும் பெருகிக்கொண்டேயிருந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்ற யுவராஜ், அங்கிருந்தபபடியே சமூக வலைதளத்தில் தன் புகைப்படத்தையும், தன் உடல்நலத்தையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டேயிருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் குணமடைந்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். புற்றுநோய் தன்னுள் புதிய உத்வேகத்தையும், குறிக்கோளையும் உருவாக்கியுள்ளது என்கிறார் யுவராஜ் சிங்.
:-
தினமணி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 9:24 am

ஏற்கனவே இந்த பதிவு டிசம்பர் 26 தேதி நான் பதிந்துள்ளேன்

http://www.eegarai.net/t93563-2012 இந்த திரியை பார்க்கவும்




2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் T2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் O2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் A2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் E2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 9:37 am

படிக்கதாவர்கள் படிக்கட்டுமே...நண்பரே..



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 9:41 am

Powenraj wrote:படிக்கதாவர்கள் படிக்கட்டுமே...நண்பரே..

அப்படியா அதுவும் சரி தான்




2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் T2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் U2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் O2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் H2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் A2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் M2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் E2012-ல் அதிகம் பேசப்பட்டவர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 9:46 am

அந்த 15 வயது சிறுமியின் போராட்டமே தனித்து தெரிகிறது - பாராட்டுகள்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக