புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
366 Posts - 49%
heezulia
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
25 Posts - 3%
prajai
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தற்பெருமை!!! Poll_c10தற்பெருமை!!! Poll_m10தற்பெருமை!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்பெருமை!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 22, 2013 3:34 pm

குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.
""ம்! தள்ளு!'' என்றார் குரு.
""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்தான்.
""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

சிறுவர்மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:38 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அருண் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:04 pm

நல்ல கதை அருண் நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:30 pm

""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!''

கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை




தற்பெருமை!!! Mதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Tதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Uதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Oதற்பெருமை!!! Hதற்பெருமை!!! Aதற்பெருமை!!! Mதற்பெருமை!!! Eதற்பெருமை!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:10 pm

Muthumohamed wrote:கதை சூப்பருங்க ஆனால் இந்த உதவும் பழக்கம் இந்த காலத்தில் நடை முறையில் இல்லை

இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா சூப்பருங்க சூப்பருங்க

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள் சூப்பருங்க சூப்பருங்க

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:14 pm


இருக்கிறது தம்பி இன்று எத்தனை பேர் ரத்தம் வேண்டும் என்றதும் பிரதி பலன் எதிர்பார்க்காமல் கொடுக்கிறார்கள் என்று தெரியுமா

இன்றும் சென்னையில் கேஸ் சிலிண்டர் வண்டி மேம்பாலத்தில் ஏறும்பொழுது அந்த ட்ரை சைக்கிளை தள்ள உதவுகிறவர்கள் இருக்கிறார்கள்

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் யாருமே விளம்பரம் தேடுவதில்லை யாரிடமும் சொல்லியும் காட்டுவதில்லை சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள்

அண்ணா இது முற்றிலும் உண்மையே ,

பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:18 pm

பூவன் wrote:பேருந்து பயணத்தில் வயதானவர்களுக்கு சீட் கொடுப்பது தொடங்கி ,
மாற்று திறனாளிகள் வண்டியை தள்ளி சென்று உதவும் நல்உள்ளங்கள் இருக்கின்றன ....
இவர்கள் மட்டுமல்ல பிரசவத்திற்கு இலவசமாக சவாரி ஏத்தும் ஆடோகாரர்களில் தொடங்கி வயதானவர்கள் , பார்வை இல்லாதவர்களை சாலை கடக்க உதவுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:20 pm

இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:22 pm

பூவன் wrote:இவர்கள் யாரும் பெருமைக்காக செய்யவில்லை , இவை யாவும் மனிதநேயத்தின் அருமையே ...

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்பெருமை!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 8:23 pm

முற்றிலும் உண்மை இன்னும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது விளம்பரம் இல்லாமல்

என்றும் இது நிரந்தரமே அண்ணா ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக