ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!

Go down

ஈகரை நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!

Post by Muthumohamed Fri Jan 11, 2013 4:30 pm

நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!

அன்பு சகோதரர்களே....

உலகளாவிய அளவில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வேரறுக்க நினைக்கும் யூத மற்றும் காவி பயங்கரவாதிகளிடம் ஆயுதமாக கத்தி மட்டுமின்றி பேனாவும் சேர்ந்து அங்கம் வகிக்கிறது,

அவர்களிடம் மீடியா என்ற கூர்மையான, வலிமை வாய்ந்த ஆயுதம் இருப்பதால் அவர்கள் செய்யக்கூடிய அனைத்து வன்முறைகளையும் மூடி மறைத்துவிட்டு, ஒன்றும் அறியாத நம் மீது சேற்றை வாரி இறைக்கின்றன....

சமீபத்தில் பெங்களூருவில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக மற்ற மற்ற செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டாலும், தினமலம் மட்டுமே அந்த 11 தீவிரவாதிகளும் சவூதியில் பயிற்சி பெற்றதாக செய்திகளை இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளது,

ஆக நாம் கேட்பது என்னவென்றால்.....

11 தீவிரவாதிகள் சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால் அந்த செய்தியை தினமலத்துக்கு சொன்னவன் யார் ?

சவூதியில் தினமலத்துக்கு செய்தியாளர்களே கிடையாது அவ்வாறு இருக்க இந்த செய்தி எப்படி வந்தது ?

சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால், எந்த ஊரில் பயிற்சி எடுத்தார்கள் என அந்த ஊரின் பெயரை சொல்ல தயாரா ?

சவூதியில் பயிற்சி பெற்று இந்தியாவை தகர்க்க நினைத்தார்கள் என்றால் இந்திய அரசு, இதுவரை சவூதி அரசிடம் ஏன் சொல்லவில்லை ? அல்லது இந்திய அரசு சவூதி அரசுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் ?

இப்படி எத்தனையோ உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது,

மூடி மறைக்கப்பட்ட அனைத்து உண்மையையும் வெளிக்கொணர நாம் என்ன முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும் சகோதரர்களே.....

இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்துள்ளார்கள் எனவும், அந்த இயக்கத்தினர் ஈ மெயில் அனுப்பினார்கள் எனவும் ஒரே செய்தியை வெளியிட்டு வந்தது இந்திய ஊடகத்துறையும், உளவுத்துறையும்.

இந்த ஒரே செய்தியை கேட்டறிந்த அப்பாவி இந்து மக்கள் முஸ்லிம்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்று அவர்களையே அறியாமல் அவர்களின் உள்ளத்தில் பதிந்து உள்ளது,

இப்படியே காலம் இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த செய்திகளை துல்லியமாக அறிந்த லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியாவின் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்ததாக உங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே....

அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் யார் ? அந்த இயக்கத்தின் அலுவலகம் எங்கு இருக்கிறது ? என்ற கேள்விகளோடு இருபதுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டவுடன் இவை அனைத்திற்கும் விடை தெரியாத பிரதமர், உடனடியாக இது பற்றி எனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து காவல்துறையை முடுக்கி விட்டால்......

இப்பொழுது உண்மைகள் வெளிவருகிறது..... நெஞ்சம் பதைக்கிறது......

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் இந்துத்துவ வெறிகொண்ட RSS இயக்கத்தினர் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது சந்தேகம் ஏற்படும் வண்ணம் ஒட்டு தாடி, உருது வாசகங்கள் அடங்கிய பேப்பர்களை குண்டு வைக்கும் இடத்தில் போட்டு விட்டு அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்துவிட்டு ஒன்றும் அறியாத முஸ்லிம்கள் மீது பழியை போட்டு வருகிறது என்ற செய்திகள் கேட்டு நம்முடைய நெஞ்சம் பதைக்கிறது,

அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் என்ற இல்லாத ஒரு இயக்கத்தை ஊடகத்துறையும், உளவுத்துறையும் உருவாக்க காரணமென்ன ?

ஊடகங்கள் சொன்ன பொய்களால் இந்து மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணம் வேரூன்றியதே.... அந்த எண்ணத்தை உடைத்து எரிய ஊடகங்களின் உண்மை தன்மைகளை, ஊடகங்களின் உண்மை முகத்தை நம்மோடு ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்களிடம் உண்மையை சேர்க்க வேண்டாமா ?

இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்மிடம் மிகப்பெரிய மீடியாவாக பேஸ்புக் இருக்கிறது, இந்த பேஸ்புக்கை அனைத்து நாட்டு உளவுத்துறையும் கண்காணித்து வருகிறது, அவ்வாறு கண்காணிப்பதை நாம் சரியான முறையில் கையாண்டால் நல்ல நல்ல நன்மைகள் நம் சமுதாயத்தை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது,

நாம் நம் கம்ப்யூட்டரில் ஒரு சினிமா பாடலை பார்த்தால் அந்த பாவம் நமக்கு மட்டும் தான் வந்து சேரும், அதே பாடலை பேஸ்புக்கில் Upload பண்ணினால் அந்த பாடலை பார்க்கும் அனைவரின் பாவத்திலும் நமக்கும் பங்கு உண்டு,

அதே போல் ஒரு நல்ல செய்தியை பேஸ்புக்கில் நாம் பதிவு செய்தால் அதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் நன்மையை போல் நமக்கும் நன்மை கிடைக்கும், மறுமையிலும் நமக்கு நன்மை கிடைக்கிறது, இம்மையிலும் நம் சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கிறது,

இனிவரும் காலங்களில் ஊடக விழிப்புணர்வை உருவாக்கி கொள்ள முயலுங்கள், ஒருவர் ஒரு பதிவு போட்டால் அந்த பதிவை லைக் போடுவதை தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரிவதில்லை,

லைக் போடுவதை விட அந்த பதிவு பற்றிய நன்மை தீமைகளை அலசி ஆராய கற்றுக்கொள்ளுங்கள், அந்த பதிவு சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை (Comments) அருமையான முறையில் பதிவு செய்யுங்கள்.... இரண்டு வரிகளாவது பதிவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்,

நீங்கள் போடும் கம்மேன்ட்சை பார்த்து ஒவ்வொரு தீமைக்கும் நிச்சயம் மாற்றம் பிறக்கும், உண்மை நிலையை சுலபமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்,

லைக் போடுவதற்கும், ஷேர் பண்ணுவதற்கும் பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை.... ஒரேயொரு பட்டனை அழுத்தினாலே போதுமானது..... ஆனால் கமெண்ட் கொடுக்க வேண்டுமென்றால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்....

நாம் அதிக தூரம் பின்னோக்கி நிற்கிறோம் தயவு செய்து ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்...

உங்களது பேஸ்புக்கில் அதிகமதிகம் பதிவுகளை போட பழகுங்கள், உண்மை செய்திகளை மட்டும் பதிவு செய்து மக்கள் மத்தியில் நீங்களே ஒரு மீடியாவாக உருவாகி உங்களுக்கென்று தனி இடத்தை தக்க வையுங்கள்...

எதுவும் முடியாது என நினைக்காதீர்கள்.... நீங்கள் முயன்றால் நிச்சயம் முடியும், உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.... நிச்சயம் உங்களால் முடியும்.. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மீடியாவாக உருவாக வேண்டும் இதுவே எனது ஆசை....

எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள்களை உங்களுக்கு சொல்கிறேன்

என் சமுதாயமே.....

நீ நடக்க பாதை இல்லையே என ஒருபோதும் வருந்தாதே..........
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.....

நான் விரும்புவதை செய்வீர்களா.............???

சங்கை ரிதுவான் பக்கம்



நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Mநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Uநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Tநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Hநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Uநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Mநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Oநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Hநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Aநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Mநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Eநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum