ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!

Go down

ஈகரை நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!

Post by Muthumohamed Fri Jan 11, 2013 4:30 pm

நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!!

அன்பு சகோதரர்களே....

உலகளாவிய அளவில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வேரறுக்க நினைக்கும் யூத மற்றும் காவி பயங்கரவாதிகளிடம் ஆயுதமாக கத்தி மட்டுமின்றி பேனாவும் சேர்ந்து அங்கம் வகிக்கிறது,

அவர்களிடம் மீடியா என்ற கூர்மையான, வலிமை வாய்ந்த ஆயுதம் இருப்பதால் அவர்கள் செய்யக்கூடிய அனைத்து வன்முறைகளையும் மூடி மறைத்துவிட்டு, ஒன்றும் அறியாத நம் மீது சேற்றை வாரி இறைக்கின்றன....

சமீபத்தில் பெங்களூருவில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக மற்ற மற்ற செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டாலும், தினமலம் மட்டுமே அந்த 11 தீவிரவாதிகளும் சவூதியில் பயிற்சி பெற்றதாக செய்திகளை இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளது,

ஆக நாம் கேட்பது என்னவென்றால்.....

11 தீவிரவாதிகள் சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால் அந்த செய்தியை தினமலத்துக்கு சொன்னவன் யார் ?

சவூதியில் தினமலத்துக்கு செய்தியாளர்களே கிடையாது அவ்வாறு இருக்க இந்த செய்தி எப்படி வந்தது ?

சவூதியில் பயிற்சி பெற்றார்கள் என்றால், எந்த ஊரில் பயிற்சி எடுத்தார்கள் என அந்த ஊரின் பெயரை சொல்ல தயாரா ?

சவூதியில் பயிற்சி பெற்று இந்தியாவை தகர்க்க நினைத்தார்கள் என்றால் இந்திய அரசு, இதுவரை சவூதி அரசிடம் ஏன் சொல்லவில்லை ? அல்லது இந்திய அரசு சவூதி அரசுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் ?

இப்படி எத்தனையோ உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது,

மூடி மறைக்கப்பட்ட அனைத்து உண்மையையும் வெளிக்கொணர நாம் என்ன முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று சிந்திக்க வேண்டும் சகோதரர்களே.....

இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்துள்ளார்கள் எனவும், அந்த இயக்கத்தினர் ஈ மெயில் அனுப்பினார்கள் எனவும் ஒரே செய்தியை வெளியிட்டு வந்தது இந்திய ஊடகத்துறையும், உளவுத்துறையும்.

இந்த ஒரே செய்தியை கேட்டறிந்த அப்பாவி இந்து மக்கள் முஸ்லிம்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்று அவர்களையே அறியாமல் அவர்களின் உள்ளத்தில் பதிந்து உள்ளது,

இப்படியே காலம் இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த செய்திகளை துல்லியமாக அறிந்த லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் இந்தியாவின் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்ததாக உங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே....

அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் யார் ? அந்த இயக்கத்தின் அலுவலகம் எங்கு இருக்கிறது ? என்ற கேள்விகளோடு இருபதுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டவுடன் இவை அனைத்திற்கும் விடை தெரியாத பிரதமர், உடனடியாக இது பற்றி எனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து காவல்துறையை முடுக்கி விட்டால்......

இப்பொழுது உண்மைகள் வெளிவருகிறது..... நெஞ்சம் பதைக்கிறது......

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் இந்துத்துவ வெறிகொண்ட RSS இயக்கத்தினர் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது சந்தேகம் ஏற்படும் வண்ணம் ஒட்டு தாடி, உருது வாசகங்கள் அடங்கிய பேப்பர்களை குண்டு வைக்கும் இடத்தில் போட்டு விட்டு அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்துவிட்டு ஒன்றும் அறியாத முஸ்லிம்கள் மீது பழியை போட்டு வருகிறது என்ற செய்திகள் கேட்டு நம்முடைய நெஞ்சம் பதைக்கிறது,

அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் என்ற இல்லாத ஒரு இயக்கத்தை ஊடகத்துறையும், உளவுத்துறையும் உருவாக்க காரணமென்ன ?

ஊடகங்கள் சொன்ன பொய்களால் இந்து மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணம் வேரூன்றியதே.... அந்த எண்ணத்தை உடைத்து எரிய ஊடகங்களின் உண்மை தன்மைகளை, ஊடகங்களின் உண்மை முகத்தை நம்மோடு ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்களிடம் உண்மையை சேர்க்க வேண்டாமா ?

இறைவனின் மாபெரும் கிருபையினால் நம்மிடம் மிகப்பெரிய மீடியாவாக பேஸ்புக் இருக்கிறது, இந்த பேஸ்புக்கை அனைத்து நாட்டு உளவுத்துறையும் கண்காணித்து வருகிறது, அவ்வாறு கண்காணிப்பதை நாம் சரியான முறையில் கையாண்டால் நல்ல நல்ல நன்மைகள் நம் சமுதாயத்தை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது,

நாம் நம் கம்ப்யூட்டரில் ஒரு சினிமா பாடலை பார்த்தால் அந்த பாவம் நமக்கு மட்டும் தான் வந்து சேரும், அதே பாடலை பேஸ்புக்கில் Upload பண்ணினால் அந்த பாடலை பார்க்கும் அனைவரின் பாவத்திலும் நமக்கும் பங்கு உண்டு,

அதே போல் ஒரு நல்ல செய்தியை பேஸ்புக்கில் நாம் பதிவு செய்தால் அதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் நன்மையை போல் நமக்கும் நன்மை கிடைக்கும், மறுமையிலும் நமக்கு நன்மை கிடைக்கிறது, இம்மையிலும் நம் சமுதாயத்திற்கு நன்மை கிடைக்கிறது,

இனிவரும் காலங்களில் ஊடக விழிப்புணர்வை உருவாக்கி கொள்ள முயலுங்கள், ஒருவர் ஒரு பதிவு போட்டால் அந்த பதிவை லைக் போடுவதை தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரிவதில்லை,

லைக் போடுவதை விட அந்த பதிவு பற்றிய நன்மை தீமைகளை அலசி ஆராய கற்றுக்கொள்ளுங்கள், அந்த பதிவு சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை (Comments) அருமையான முறையில் பதிவு செய்யுங்கள்.... இரண்டு வரிகளாவது பதிவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்,

நீங்கள் போடும் கம்மேன்ட்சை பார்த்து ஒவ்வொரு தீமைக்கும் நிச்சயம் மாற்றம் பிறக்கும், உண்மை நிலையை சுலபமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்,

லைக் போடுவதற்கும், ஷேர் பண்ணுவதற்கும் பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை.... ஒரேயொரு பட்டனை அழுத்தினாலே போதுமானது..... ஆனால் கமெண்ட் கொடுக்க வேண்டுமென்றால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்....

நாம் அதிக தூரம் பின்னோக்கி நிற்கிறோம் தயவு செய்து ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்...

உங்களது பேஸ்புக்கில் அதிகமதிகம் பதிவுகளை போட பழகுங்கள், உண்மை செய்திகளை மட்டும் பதிவு செய்து மக்கள் மத்தியில் நீங்களே ஒரு மீடியாவாக உருவாகி உங்களுக்கென்று தனி இடத்தை தக்க வையுங்கள்...

எதுவும் முடியாது என நினைக்காதீர்கள்.... நீங்கள் முயன்றால் நிச்சயம் முடியும், உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.... நிச்சயம் உங்களால் முடியும்.. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மீடியாவாக உருவாக வேண்டும் இதுவே எனது ஆசை....

எனக்கு மிகவும் பிடித்த மேற்கோள்களை உங்களுக்கு சொல்கிறேன்

என் சமுதாயமே.....

நீ நடக்க பாதை இல்லையே என ஒருபோதும் வருந்தாதே..........
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.....

நான் விரும்புவதை செய்வீர்களா.............???

சங்கை ரிதுவான் பக்கம்



நமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Mநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Uநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Tநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Hநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Uநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Mநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Oநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Hநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Aநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Mநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! Eநமக்கு அவசியம் தேவை ஊடக விழிப்புணர்வு...............!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum