புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_lcapநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_voting_barநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 4:26 pm

நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!

சொந்த ஊரான பீகாருக்கு வந்து அழுத மொரீசியஸ் அதிபர் நெகிழ்வான அந்த நிமிடங்கள் !!!

மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக், பீகாரில் உள்ள தனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்ற உடன் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். ராஜ்கேஸ்வர் பூர்யாகின் முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன் பீகாரின் பாட்னா மாவட்டத்தில் இருந்து வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரீசியஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாட்னா மாவட்டத்தில் வஜித்பூர் கிராமம்தான் அவர்களின் சொந்த ஊராகும். இந்நிலையில், இந்தியா வந்துள்ள மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் தனது சொந்த கிராமத்துக்கு மனைவி அனிதாவுடன் வருகை புரிந்தார். அவரை அக்கிராம மக்கள் திரண்டு வந்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய ராஜ்கேஸ்வர் பூர்யாக், ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தனது பூர்வீக கிராம மக்களிடையே அவர் பேசியதாவது: நாங்கள் பீகார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதமடைகிறோம்.

நானும் மொரீசியஸ் மக்களும் இந்தியா மற்றும் பீகாருடனான உறவை எப்போதும் நினைவில்வைத்துள்ளோம். எனது பூர்வீக கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் பேரின்பம் அடைகின்றேன். மொரீசியஸ் எனது முதல் வீடு. பீகார் எனக்கு இரண்டாவது வீடு. இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நமது உறவு இருநாடுகளுக்கு இடையிலான உறவு அல்ல; இரு சகோதரர்களுக்கு இடையிலான உறவைப் போன்றது நம் உறவு. இவ்வாறு கூறிய அவர், உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் வடித்தார்.

ஆங்கிலேயர்கள், எனது முன்னோர்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மொரீசியஸ் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் சென்றபோது வெறும் கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. அங்கு வறுமை தாண்டவாடியது. சாப்பிட ஏதுமில்லை. அவர்கள் கடுமையாக உழைத்து, நவீனமான வளர்ச்சியடைந்த மொரீசியஸை உருவாக்கினர். மகாத்மா காந்தி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொரீசியஸில் சில நாள்கள் பயணம் மேற்கொண்டார். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் துன்பங்களைக் கண்டு வேதனையடைந்தார். அப்போது, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும்படி காந்திஜி வலியுறுத்தினார்
என்றார் ராஜ்கேஸ்வர் பூர்யாக்.

எனது முன்னோர்களின் கிராமத்தைக் கண்டறிவதற்காக நான் 25 ஆண்டுகளுக்கு முன் பிகாருக்கு வந்தேன். பாட்னாவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது எனது சொந்த கிராமத்தைக் கண்டறிய உதவிய முதல்வர் நிதீஷுக்கு நன்றி. பிகாரில் வளர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலம் குறித்தும் மக்கள் குறித்தும் நிலவிய எதிர்மறையான கருத்தை மாற்றியவர் அவர். இப்போது பிகார் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து இந்தியாவின் மற்ற பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படுகிறது. நான் மீண்டும் இங்கு வருவேன் என்றும் ராஜ்கேஸ்வர் கூறினார் அவரைக் கௌரவிக்கும் விதமாக வஜித்பூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்விழாவில் ராஜ்கேஸ்வர் பூர்யாக்குடன் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தனது தூரத்து உறவினர்கள் இருவரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய மொரீசியஸ் அதிபர், அவர்களையும் மேடையின் மீது அழைத்து அமர வைத்தார். அவருக்கு நினைவுப் பரிசாக வாஜித்பூரின் மண், அறுவடை செய்யப்பட்ட புதுநெய், வெள்ளி கேடயம் போன்றவற்றை கிராம மக்கள் வழங்கினார்கள்.

இன்று ஒரு தகவல்




நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Tநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Oநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Aநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Eநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 6:20 pm

இதுதான் பிறந்த மண்ணின் மகிமை! சூப்பருங்க



நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 11, 2013 11:00 pm

நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு.




நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 12:49 am

ச. சந்திரசேகரன் wrote:நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு.

சூப்பருங்க நன்றி




நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Tநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Oநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Aநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Eநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:08 am

சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 12, 2013 7:00 am

மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது போன்ற உணர்வு உண்டு. எனக்கும் என் பொற்றோர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசைதான், இன்னும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை, ஒரு வேளை நானும் இப்படித்தான் கண்ணீர் வடிப்பேன் என்று நினைக்கிறேன்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 10:18 am

மாணிக்கம் நடேசன் wrote:மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது போன்ற உணர்வு உண்டு. எனக்கும் என் பொற்றோர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசைதான், இன்னும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை, ஒரு வேளை நானும் இப்படித்தான் கண்ணீர் வடிப்பேன் என்று நினைக்கிறேன்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.

நிச்சயமாக இறைவன் அருள் புரிவானாக




நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Tநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Uநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Oநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Hநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Aநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Mநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Eநம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 12, 2013 12:52 pm

உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளுக்கு காத்திருக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக