Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
5 posters
Page 1 of 1
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
சொந்த ஊரான பீகாருக்கு வந்து அழுத மொரீசியஸ் அதிபர் நெகிழ்வான அந்த நிமிடங்கள் !!!
மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக், பீகாரில் உள்ள தனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்ற உடன் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். ராஜ்கேஸ்வர் பூர்யாகின் முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன் பீகாரின் பாட்னா மாவட்டத்தில் இருந்து வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரீசியஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாட்னா மாவட்டத்தில் வஜித்பூர் கிராமம்தான் அவர்களின் சொந்த ஊராகும். இந்நிலையில், இந்தியா வந்துள்ள மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் தனது சொந்த கிராமத்துக்கு மனைவி அனிதாவுடன் வருகை புரிந்தார். அவரை அக்கிராம மக்கள் திரண்டு வந்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய ராஜ்கேஸ்வர் பூர்யாக், ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தனது பூர்வீக கிராம மக்களிடையே அவர் பேசியதாவது: நாங்கள் பீகார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதமடைகிறோம்.
நானும் மொரீசியஸ் மக்களும் இந்தியா மற்றும் பீகாருடனான உறவை எப்போதும் நினைவில்வைத்துள்ளோம். எனது பூர்வீக கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் பேரின்பம் அடைகின்றேன். மொரீசியஸ் எனது முதல் வீடு. பீகார் எனக்கு இரண்டாவது வீடு. இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நமது உறவு இருநாடுகளுக்கு இடையிலான உறவு அல்ல; இரு சகோதரர்களுக்கு இடையிலான உறவைப் போன்றது நம் உறவு. இவ்வாறு கூறிய அவர், உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் வடித்தார்.
ஆங்கிலேயர்கள், எனது முன்னோர்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மொரீசியஸ் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் சென்றபோது வெறும் கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. அங்கு வறுமை தாண்டவாடியது. சாப்பிட ஏதுமில்லை. அவர்கள் கடுமையாக உழைத்து, நவீனமான வளர்ச்சியடைந்த மொரீசியஸை உருவாக்கினர். மகாத்மா காந்தி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொரீசியஸில் சில நாள்கள் பயணம் மேற்கொண்டார். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் துன்பங்களைக் கண்டு வேதனையடைந்தார். அப்போது, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும்படி காந்திஜி வலியுறுத்தினார்
என்றார் ராஜ்கேஸ்வர் பூர்யாக்.
எனது முன்னோர்களின் கிராமத்தைக் கண்டறிவதற்காக நான் 25 ஆண்டுகளுக்கு முன் பிகாருக்கு வந்தேன். பாட்னாவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது எனது சொந்த கிராமத்தைக் கண்டறிய உதவிய முதல்வர் நிதீஷுக்கு நன்றி. பிகாரில் வளர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலம் குறித்தும் மக்கள் குறித்தும் நிலவிய எதிர்மறையான கருத்தை மாற்றியவர் அவர். இப்போது பிகார் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து இந்தியாவின் மற்ற பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படுகிறது. நான் மீண்டும் இங்கு வருவேன் என்றும் ராஜ்கேஸ்வர் கூறினார் அவரைக் கௌரவிக்கும் விதமாக வஜித்பூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விழாவில் ராஜ்கேஸ்வர் பூர்யாக்குடன் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தனது தூரத்து உறவினர்கள் இருவரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய மொரீசியஸ் அதிபர், அவர்களையும் மேடையின் மீது அழைத்து அமர வைத்தார். அவருக்கு நினைவுப் பரிசாக வாஜித்பூரின் மண், அறுவடை செய்யப்பட்ட புதுநெய், வெள்ளி கேடயம் போன்றவற்றை கிராம மக்கள் வழங்கினார்கள்.
இன்று ஒரு தகவல்
சொந்த ஊரான பீகாருக்கு வந்து அழுத மொரீசியஸ் அதிபர் நெகிழ்வான அந்த நிமிடங்கள் !!!
மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக், பீகாரில் உள்ள தனது மூதாதையர்களின் கிராமத்துக்கு சென்ற உடன் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். ராஜ்கேஸ்வர் பூர்யாகின் முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன் பீகாரின் பாட்னா மாவட்டத்தில் இருந்து வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மொரீசியஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாட்னா மாவட்டத்தில் வஜித்பூர் கிராமம்தான் அவர்களின் சொந்த ஊராகும். இந்நிலையில், இந்தியா வந்துள்ள மொரீசியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாக் தனது சொந்த கிராமத்துக்கு மனைவி அனிதாவுடன் வருகை புரிந்தார். அவரை அக்கிராம மக்கள் திரண்டு வந்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய ராஜ்கேஸ்வர் பூர்யாக், ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தனது பூர்வீக கிராம மக்களிடையே அவர் பேசியதாவது: நாங்கள் பீகார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதமடைகிறோம்.
நானும் மொரீசியஸ் மக்களும் இந்தியா மற்றும் பீகாருடனான உறவை எப்போதும் நினைவில்வைத்துள்ளோம். எனது பூர்வீக கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் பேரின்பம் அடைகின்றேன். மொரீசியஸ் எனது முதல் வீடு. பீகார் எனக்கு இரண்டாவது வீடு. இந்த கிராமத்திற்கு வந்ததை எண்ணி நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக, மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நமது உறவு இருநாடுகளுக்கு இடையிலான உறவு அல்ல; இரு சகோதரர்களுக்கு இடையிலான உறவைப் போன்றது நம் உறவு. இவ்வாறு கூறிய அவர், உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் வடித்தார்.
ஆங்கிலேயர்கள், எனது முன்னோர்களை நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மொரீசியஸ் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் சென்றபோது வெறும் கல்லும் மண்ணுமாகக் காட்சியளித்தது. அங்கு வறுமை தாண்டவாடியது. சாப்பிட ஏதுமில்லை. அவர்கள் கடுமையாக உழைத்து, நவீனமான வளர்ச்சியடைந்த மொரீசியஸை உருவாக்கினர். மகாத்மா காந்தி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொரீசியஸில் சில நாள்கள் பயணம் மேற்கொண்டார். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் துன்பங்களைக் கண்டு வேதனையடைந்தார். அப்போது, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கும்படி காந்திஜி வலியுறுத்தினார்
என்றார் ராஜ்கேஸ்வர் பூர்யாக்.
எனது முன்னோர்களின் கிராமத்தைக் கண்டறிவதற்காக நான் 25 ஆண்டுகளுக்கு முன் பிகாருக்கு வந்தேன். பாட்னாவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது எனது சொந்த கிராமத்தைக் கண்டறிய உதவிய முதல்வர் நிதீஷுக்கு நன்றி. பிகாரில் வளர்ச்சியை ஏற்படுத்தி, மாநிலம் குறித்தும் மக்கள் குறித்தும் நிலவிய எதிர்மறையான கருத்தை மாற்றியவர் அவர். இப்போது பிகார் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து இந்தியாவின் மற்ற பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படுகிறது. நான் மீண்டும் இங்கு வருவேன் என்றும் ராஜ்கேஸ்வர் கூறினார் அவரைக் கௌரவிக்கும் விதமாக வஜித்பூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விழாவில் ராஜ்கேஸ்வர் பூர்யாக்குடன் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தனது தூரத்து உறவினர்கள் இருவரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய மொரீசியஸ் அதிபர், அவர்களையும் மேடையின் மீது அழைத்து அமர வைத்தார். அவருக்கு நினைவுப் பரிசாக வாஜித்பூரின் மண், அறுவடை செய்யப்பட்ட புதுநெய், வெள்ளி கேடயம் போன்றவற்றை கிராம மக்கள் வழங்கினார்கள்.
இன்று ஒரு தகவல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
இதுதான் பிறந்த மண்ணின் மகிமை!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
ச. சந்திரசேகரன் wrote:நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது போன்ற உணர்வு உண்டு. எனக்கும் என் பொற்றோர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசைதான், இன்னும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை, ஒரு வேளை நானும் இப்படித்தான் கண்ணீர் வடிப்பேன் என்று நினைக்கிறேன்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
மாணிக்கம் நடேசன் wrote:மலேசியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இது போன்ற உணர்வு உண்டு. எனக்கும் என் பொற்றோர் பிறந்த மண்ணை தொட்டு வணங்க ஆசைதான், இன்னும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை, ஒரு வேளை நானும் இப்படித்தான் கண்ணீர் வடிப்பேன் என்று நினைக்கிறேன்.
தாய் மண்ணே வணக்கம், நானும் என் தமிழ் மண்ணை தொட்டு வணங்க இறைவன் அருள் புரியட்டும்.
நிச்சயமாக இறைவன் அருள் புரிவானாக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளுக்கு காத்திருக்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாம கழட்டி விட்டு போனாலும்...
» நேரம் போகவில்லை ..............
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை! ......
» நேரம் போகவில்லை ..............
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை! ......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|