புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
81 Posts - 68%
heezulia
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
viyasan
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
18 Posts - 3%
prajai
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:16 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடையில் இன்றைய தலைப்பு


கற்பு என்பது எதைச் சார்ந்தது ?

மனம் சார்ந்ததா ? அல்லது உடல் சார்ந்ததா ?


இது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் இதனை வைக்கிறேன். நெறி சார்ந்த செயலுக்காகவே இவை.தவறான சிந்தனைகளுக்கு இத்தளத்தில் என்றுமே இடமில்லை




[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:20 pm

மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:36 pm

யினியவன் wrote:மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
தங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறேன் இனியவரே.

ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:39 pm

கரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:39 pm

உடல் சார்ந்தது மட்டும் என்று எப்படி கூற முடியும் .இன்றைய உலகில் வெறும் தேகம் சார்ந்தவை மட்டும் தான் கற்பு எனும் நிலை மேலோங்கி மனம் அல்லது ஒழுக்க நிலை சார்ந்த கற்புகள் களவாடப்பட்டு விட்டனவே மனிதர்களின் மனதில் .

அதற்காக உடல் சார்ந்தவை அல்லாதவைகளுக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை.அதற்காக உடல் சார்ந்தவைகளுக்கு மட்டும் நிலைக்க முடியவில்லை



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:41 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி
அருமை அண்ணா. இக்கருத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேள்வி எழுப்பினேன். முத்தம்



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:42 pm

கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:46 pm

யினியவன் wrote:கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
நெற்றிப்பொட்டில் அடிக்கும் கருத்து அண்ணா.எனது நிலைப்பாடும் இது தான்.

உறவுகளின் கருத்துகளையும் காண வேண்டிநிற்கிறேன்.





[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:49 pm

ஆனால் இன்றைய சூழலில் உளவியல் காரணங்களால் கற்பு நிலைகளில் இருந்து விலகும் இளைஞர்கள் அதிகம் உள்ளனரே.

அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் கற்பு என்ற ஒன்றை படைத்திட்டானா இறைவன்.ஆண்களுக்கு இல்லையா? பெண் என்றால் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு உலகில்



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:52 pm

இது ஆணாதிக்க வழக்கத்தில் வந்தது

கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக