புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேறெங்கு போவது?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
அரசு எதை செய்தாலும் எதிர்த்துக் கொண்டே இருப்பதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம்என்று ஆகிவிட்டது. ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவை கடமையை செவ்வனே செய்திருக்கின்றன. மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் வசம் ரயில்வே அமைச்சகம் இருந்தபோது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை வரவேற்றுஇருந்தோம். ரயில்வே தொழிற்சங்கங்களும் தவிர்க்க முடியாத அந்த உயர்வின் அவசியத்தை அங்கீகரித்தன. பொது சேவை துறையில் எடுக்கப்படும் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தொழிலாளர்களே ஆதரவு தெரிவித்தது அதுதான் முதல் தடவை.
:-
அதற்கு காரணம், உலகின் மிகப்பெரிய நிறுவனமாக சொல்லப்படும் இந்திய ரயில்வேயின் உண்மையான நிலவரம் எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை தொழிற்சங்க தலைவர்கள் அறிந்திருந்தார்கள். வருமானம் அதிகரித்தால்தான்தங்களுக்கு ஊதிய உயர்வும் போனசும் கிடைக்கும் என்ற அற்ப ஆசையால் அல்ல. தினந்தோறும் தங்களை நம்பி பயணம் செய்யும் கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதில் தொடங்கி நவீனமயம், விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மிகப்பெரிய அளவில் நிதி தேவை என்பதை அவர்கள் அறிவார்கள்.
:-
கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் ரயில்களில் கரப்பான் பூச்சிகளை ஒழிக்கக்கூட வழியிருக்காதுஎன ஒரு தொழிற்சங்க தலைவர் குறிப்பிட்டார். அடுத்தடுத்து வந்த அமைச்சர்கள் அதை கேட்காததால் ஒரு பக்கம் செலவு அதிகரித்து, மறுபக்கம் வருவாய் குறைந்து பத்து ஆண்டுகளில் இடைவெளி படுகுழியாகி விட்டது.
:-
இதே நேரத்தில் டீசல், மின்சாரம், ஊதியம் எல்லாமே கிடுகிடு உயர்வு. பஸ் பயண கட்டணமும், லாரி சரக்கு கட்டணங்களும் பலமுறை உயர்த்தப்பட்டன. அதற்கு ஈடுகொடுக்க தவறியதால் அறிவிக்கப்பட்ட ரயில்களைக்கூட ஓட்ட வழி தெரியாமல் ரயில்வே நிர்வாகம் விழி பிதுங்கி நின்றது. அந்த நிலையில் அமைச்சர் எடுத்த நல்ல முடிவை மம்தா அன்று தடுத்துவிட்டார். ஏழைகளுக்கு சுமைதான். என்றாலும், பஸ் கட்டணத்தைவிட இன்னமும் ரயில் கட்டணம் கணிசமாக குறைவு என்பதை கவனிக்க வேண்டும். தனியார் மயம், அன்னிய முதலீடு என்று குறுக்கு வழியை நாடாமல்மக்களுக்கு சேவை செய்ய மக்களிடமே கையேந்தும் நேர்வழி நேர்மையான வழி.
:-
தினகரன்
:-
அதற்கு காரணம், உலகின் மிகப்பெரிய நிறுவனமாக சொல்லப்படும் இந்திய ரயில்வேயின் உண்மையான நிலவரம் எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை தொழிற்சங்க தலைவர்கள் அறிந்திருந்தார்கள். வருமானம் அதிகரித்தால்தான்தங்களுக்கு ஊதிய உயர்வும் போனசும் கிடைக்கும் என்ற அற்ப ஆசையால் அல்ல. தினந்தோறும் தங்களை நம்பி பயணம் செய்யும் கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதில் தொடங்கி நவீனமயம், விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மிகப்பெரிய அளவில் நிதி தேவை என்பதை அவர்கள் அறிவார்கள்.
:-
கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் ரயில்களில் கரப்பான் பூச்சிகளை ஒழிக்கக்கூட வழியிருக்காதுஎன ஒரு தொழிற்சங்க தலைவர் குறிப்பிட்டார். அடுத்தடுத்து வந்த அமைச்சர்கள் அதை கேட்காததால் ஒரு பக்கம் செலவு அதிகரித்து, மறுபக்கம் வருவாய் குறைந்து பத்து ஆண்டுகளில் இடைவெளி படுகுழியாகி விட்டது.
:-
இதே நேரத்தில் டீசல், மின்சாரம், ஊதியம் எல்லாமே கிடுகிடு உயர்வு. பஸ் பயண கட்டணமும், லாரி சரக்கு கட்டணங்களும் பலமுறை உயர்த்தப்பட்டன. அதற்கு ஈடுகொடுக்க தவறியதால் அறிவிக்கப்பட்ட ரயில்களைக்கூட ஓட்ட வழி தெரியாமல் ரயில்வே நிர்வாகம் விழி பிதுங்கி நின்றது. அந்த நிலையில் அமைச்சர் எடுத்த நல்ல முடிவை மம்தா அன்று தடுத்துவிட்டார். ஏழைகளுக்கு சுமைதான். என்றாலும், பஸ் கட்டணத்தைவிட இன்னமும் ரயில் கட்டணம் கணிசமாக குறைவு என்பதை கவனிக்க வேண்டும். தனியார் மயம், அன்னிய முதலீடு என்று குறுக்கு வழியை நாடாமல்மக்களுக்கு சேவை செய்ய மக்களிடமே கையேந்தும் நேர்வழி நேர்மையான வழி.
:-
தினகரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விலை வாசி உயர்வை தடுக்க முடியாது ஆனால் கட்டுப்படுத்த இயலும் ஊழலை ஒழித்து நேர்மையாக கடமையை செய்தால் - அதுதான் இல்லியே அப்புறம் வேறு வழி - ஏத்துங்க ஏத்துங்க.
கட்ட வண்டி கட்ட வண்டி கழயாணி கழண்ட வண்டின்னு பாடிட்டே மாட்ட பூட்டி வண்டிய தயார் பண்ணும் நிலை வராமல் இருந்தா சரி
கட்ட வண்டி கட்ட வண்டி கழயாணி கழண்ட வண்டின்னு பாடிட்டே மாட்ட பூட்டி வண்டிய தயார் பண்ணும் நிலை வராமல் இருந்தா சரி
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
திட்டமிடல் இல்லாமல் வெறும் விலை உயர்வு மட்டும் சரியான வழிமுறை இல்லை நண்பரே!!!!
சரியான திட்டமிடல் இருந்தால் விலை / கட்டண உயர்வு எந்த பொருளுக்கும் தேவை இல்லை....
சரியான திட்டமிடல் இருந்தால் விலை / கட்டண உயர்வு எந்த பொருளுக்கும் தேவை இல்லை....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நம்நாட்டில் எது உயருகிறதோ இல்லையோ விலைவாசி உயருகிறது ......
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஏத்துங்கடா ஏத்துங்கடா...உங்க இஷ்டத்துக்கு ஏத்துங்கடா...
நாங்களும் போய் ஏத்துறோம் டாஸ்மாக்குல...
அப்புறம் அப்டியே கவுந்து படுத்துட்டா எது எங்க மேல ஏறினாலுமே தெரியாது...
இதுல விலைவாசி ஏறினாவா தெரியப் போவுது....
நாங்களும் போய் ஏத்துறோம் டாஸ்மாக்குல...
அப்புறம் அப்டியே கவுந்து படுத்துட்டா எது எங்க மேல ஏறினாலுமே தெரியாது...
இதுல விலைவாசி ஏறினாவா தெரியப் போவுது....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|