புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_m10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_m10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_m10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_m10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_m10எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 10:44 am



ஸ்ரீநகர்: இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கோரமாக படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு பாகிஸ்தான் வீரர் உயிரிழந்தார்.

இரு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கிருஷ்ணா காதி செக்டாரில் தொடர்ச்சியான பதற்றம் நீடித்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இதில் குந்தி என்ற பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த பாகிஸ்தான் ஜவானின் பெயர் மொகைஉதீன் என்றும் தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது.

தொடர் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம். பூஞ்ச்- ரவ்லா கோட் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியேயான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 60க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இந்திய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. பாட்லா, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது.

இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது என்றார். தற்போது பூஞ்ச் பகுதியில் 10-வது பிரிகேட் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அனேகமாக பிரிகேட் கமாண்டர் அளவிலான இருதரப்புக் கூட்டம் நடைபெறக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

தட்ஸ்தமிழ்





எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 10:49 am

117 முறை போர்நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம்.. அலட்சியமாக இருக்கும் இந்தியா

சென்னை: 2012ம் ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த உடன்பாட்டை 117 முறை மீறி நடந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியத் தரப்போ இதுகுறித்து பெரிய அளவில் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை.

55 ஆண்டு காலமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. நாம் சும்மா இருந்தாலும் அவர்கள் இருக்க விடுவதில்லை, சீண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 3 பெரிய போர்கள் நடந்து விட்டன. கார்கிலில் கடைசியாக நடந்த மோதலை உலகமே பயத்துடன் பார்த்தது. அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான்தான் அதை சுத்தமாக மதிப்பதில்லை.

2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாட்டை இதுவரை பாகிஸதான் மதித்ததே கிடையாது. அன்று முதல் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறியபடியே உள்ளது பாகிஸ்தான். இந்தியாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதுமாகவே உள்ளோம்.

எல்லைப் பகுதியில் நாம் எதைச் செய்தாலும் அதற்கு இடையூறு செய்வதே பாகிஸ்தானின் வேலையாகப் போய் விட்டது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 117 முறை போர் நிறுத்தத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். சிறு ஆயுதங்களை வைத்து இந்திய வீரர்களை நோக்கிச் சுடுவது அவர்களுக்குப் பொழுதுபோக்கு போலாகி விட்டது.

தற்போது இந்தியப் பகுதிக்குள்ளேயே புகுந்து 2 ராணுவ வீரர்களைக் கோரமான முறையில் பாகிஸ்தான் ராணுவம் கொன்றுள்ள செயல், இந்திய ராணுவத்தினரை கடும் உக்கிரத்தில் தள்ளியுள்ளது. ஆனால் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.



எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 11, 2013 10:49 am

பாகிஸ்தானில் 4 பயங்கர குண்டுவெடிப்புகள் - 115 பேர் பலி, 200 பேர் காயம்

குவெட்டா: பாகிஸ்தானில் நேற்று நான்கு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. குண்டுவெடிப்புகளில் 115 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாயகமாக கருதப்படும் குவெட்டாவில் மட்டும் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குவெட்டா நகரில் உள்ள ஷியா சமூகத்தினரின் பில்லியர்ட்ஸ் அரங்கில் குண்டுவெடித்ததில் இவர்கள் கொல்லப்பட்டனர்.

ஷியா முஸ்லீம்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சன்னி பிரிவு அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் இது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும், முதல் தாக்குதலுக்குப் பின்னர் ஒரு கார் வெடிகுண்டையும் அந்தத் தீவிரவாத அமைப்பு வெடிக்க் செய்துள்ளது.

சமீப காலத்தில் பாகிஸ்தானில் நடந்த மிகப் பயங்கரவாத தாக்குதல் இது என்று வர்ணிக்கப்படுகிறது.

குவெட்டாவைத் தலைநகராகக் கொண்ட தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து வன்முறைகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தலைவிரித்தாடி வருகின்றன. இங்குதான் ஷியா முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்பதால் தொடர்ந்து சன்னி முஸ்லீம்கள் இந்தப் பகுதியைக் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். இங்கு வசிக்கும் ஷியா பிரிவினர் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பு நடந்த பகுதிகள் போர்க்களம் போலக் காணப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைகளில் இடமில்லாமல் அவை நிரம்பி வழிந்தன.

குவெட்டா தவிர மிங்கோரா என்ற இடத்தில் நடந்த இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று மொத்தம் 4 இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.



எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 10:55 am

இந்தியா இதுவரை எந்த நாட்டையும் தானாக தாக்கியதில்லை, தாக்கும் நாடுகளின் கொட்டத்தையும் தாங்கும் தரங்கெட்ட நிலையினை மாற்றி ஒரே முறை இந்த அண்டை நாட்டை தாக்கி தகர்த்தால் என்ன என்றே தோன்றுகிறது!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக