Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
3 posters
Page 1 of 1
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிடுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்மதா பானர்ஜி அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேதாஜி குடும்பத்தினர் திடீர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் ஆங்கிலேயர் காலத்தில் வீட்டு சிறை வைக்கப் பட்டார். அப்படி சிறை வைக்கப் பட்டிருந்த காலங்களில், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றார். பின்னர் ஜப்பானியர்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடக்கினார். அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டில் அவர் மாயமானார்.
நேதாஜி கடைசியாக 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள விமான நிலையத்தில் காணப்பட்டார். அதன் பின்னர் மாயமாகிவிட்டார் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கே தெரியவில்லை.
நேதாஜி 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 ஆம் திகதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. மேலும் தைவானில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று, அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயம் விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பின்னர் அவர் ரஷ்யாவுக்கு சென்று 70 களில் இறந்து விட்டதாக ஒரு தகவலும், கம்னாபி பாபா என்கிற தோற்றத்தில் அவர் துறவியாக வாழ்ந்து உயிரை விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என்பதை அவர் குடும்பத்தினரான நாங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேதாஜி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முயற்சித்த போது, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நேதாஜி பற்றி 33 ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள் தங்களிடம் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தை சேர்ந்த சந்திர குமார் போஸ், மேற்குவங்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நேதாஜியின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ வேண்டுமானால், மத்திய அரசு நேதாஜி பற்றிய கோப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு மமதா பானர்ஜி உதவ வேண்டும். நேதாஜி பற்றிய இந்த விவரங்கள் வெளியிடப் பட்டால் உலகில் உள்ள லட்சோபலட்சம் நேதாஜி அபிமானிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி நேதாஜியின் குடும்பத்தினர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நன்றி - தமிழ்மீடியா
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் ஆங்கிலேயர் காலத்தில் வீட்டு சிறை வைக்கப் பட்டார். அப்படி சிறை வைக்கப் பட்டிருந்த காலங்களில், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றார். பின்னர் ஜப்பானியர்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடக்கினார். அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டில் அவர் மாயமானார்.
நேதாஜி கடைசியாக 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள விமான நிலையத்தில் காணப்பட்டார். அதன் பின்னர் மாயமாகிவிட்டார் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கே தெரியவில்லை.
நேதாஜி 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 ஆம் திகதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. மேலும் தைவானில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று, அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயம் விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பின்னர் அவர் ரஷ்யாவுக்கு சென்று 70 களில் இறந்து விட்டதாக ஒரு தகவலும், கம்னாபி பாபா என்கிற தோற்றத்தில் அவர் துறவியாக வாழ்ந்து உயிரை விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என்பதை அவர் குடும்பத்தினரான நாங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேதாஜி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முயற்சித்த போது, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நேதாஜி பற்றி 33 ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள் தங்களிடம் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தை சேர்ந்த சந்திர குமார் போஸ், மேற்குவங்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நேதாஜியின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ வேண்டுமானால், மத்திய அரசு நேதாஜி பற்றிய கோப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு மமதா பானர்ஜி உதவ வேண்டும். நேதாஜி பற்றிய இந்த விவரங்கள் வெளியிடப் பட்டால் உலகில் உள்ள லட்சோபலட்சம் நேதாஜி அபிமானிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி நேதாஜியின் குடும்பத்தினர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நன்றி - தமிழ்மீடியா
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
தேசத்தின் தன்னிகரற்ற தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட்டால் இந்த மண்ணு மோகன் ஆட்சி கவிழ்த்திடுமா என்ன ?
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
V.BABU wrote:தேசத்தின் தன்னிகரற்ற தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட்டால் இந்த மண்ணு மோகன் ஆட்சி கவிழ்த்திடுமா என்ன ?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
சிறந்தப் பதிவு,
ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை
ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
கரூர் கவியன்பன் wrote:சிறந்தப் பதிவு,
ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை
வேறு எங்கு பதிவது என்ற குழப்பம் எனக்கு, வழிகாட்டுங்களேன்
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
இது போன்ற செய்திகளை தினசரி பகுதியில் இடலாம்,இன்னும் குழப்பம் என்றால் கட்டுரை பொது பகுதியில் பதியலாம்.அதிகபட்சமாக எங்கு பொருந்தும் என பதிவிடும் முன் யோசித்து பதிவிடுங்கள் .புரிந்துகொண்டமைக்கு நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
இது காதல்.... என்ற தலைப்பையும் இதேபோல் பதிந்துள்ளீர்கள்.சற்று கவனமுடன் பதியுங்கள் அவ்வளவுதான்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
கரூர் கவியன்பன் wrote:இது போன்ற செய்திகளை தினசரி பகுதியில் இடலாம்,இன்னும் குழப்பம் என்றால் கட்டுரை பொது பகுதியில் பதியலாம்.அதிகபட்சமாக எங்கு பொருந்தும் என பதிவிடும் முன் யோசித்து பதிவிடுங்கள் .புரிந்துகொண்டமைக்கு நன்றி
நன்றி நண்பரே!!! இது கட்டுரை அல்ல மற்றும் சாதாரண செய்தியாக நான் இதை பார்க்கவில்லை...இதை பற்றி உறவுகளின் கருத்துகளை பெறவே நான் இங்கு பதிவிட்டேன்...
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டீசல், கேஸ் விலை உயர்வு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சீமான் கோரிக்கை
» பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு
» காவிரி - வாதங்களை அரசு வெளியிட வேண்டும்: ஸ்டாலின்
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு
» பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு
» காவிரி - வாதங்களை அரசு வெளியிட வேண்டும்: ஸ்டாலின்
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை மத்திய அரசு ஏற்க மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|