புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
43 Posts - 52%
heezulia
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
23 Posts - 28%
Dr.S.Soundarapandian
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
1 Post - 1%
Rutu
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
1 Post - 1%
mruthun
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
231 Posts - 43%
heezulia
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
211 Posts - 40%
Dr.S.Soundarapandian
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
24 Posts - 5%
i6appar
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
13 Posts - 2%
prajai
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
5 Posts - 1%
Guna.D
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதனால் ஆவது என்ன? Poll_c10இதனால் ஆவது என்ன? Poll_m10இதனால் ஆவது என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதனால் ஆவது என்ன?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 11, 2013 9:40 am

ரயில் பயணிகளுக்கான கட்டணத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வே உயர்த்தியுள்ளது குறித்து அரசியல் கட்சிகளிடையே வழக்கமான முணுமுணுப்பு இருந்தாலும், பொதுமக்களிடம் எந்தவித எதிர்ப்பும் இருக்க வழியில்லை. ஏனென்றால், பேருந்து மற்றும் ரயில் இரண்டிலும் மாறிமாறிப் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு, ரயில் பயணக் கட்டணம் குறைவு என்பது தெரியும்.
:-
இப்போது உயர்த்தப்பட்டுள்ளகட்டணமும்கூட, பல மாநிலங்களைப் பொருத்தவரை பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான். குறிப்பாக, பெருநகரங்களில் நகர்ப் பேருந்துகள் கட்டணத்தையும்ரயில்வே கட்டணத்தையும் ஒப்பிட்டால், அப்போதும்கூட ரயில்வே கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது.
:-
ஆகவே, கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.ஆனால், ரயில் பயணிகள் பிரிவில் மட்டும்தான் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் கூறியிருப்பதும், பட்ஜெட்டுக்கு முன்னதாகவே இதை நிறைவேற்றியிருப்பதும்தான்சரியில்லை.
:-
கடந்த பட்ஜெட்டில் 2012-ஆம் ஆண்டு அன்றைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி 10% கட்டணம் உயர்த்தியபோது, மம்தா பானர்ஜி ஒருவர் மட்டுமே எதிர்த்தார். பொதுமக்கள்கூடஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்தக் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. அமைச்சர் மாற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர் முகுல்ராய், வேறுவழியின்றி,ரகசியமாக சரக்குக் கட்டணத்தை உயர்த்தினார்.
:-
இக் கட்டண உயர்வை, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்காமல், தற்போது அறிவிக்க வேண்டிய தேவை என்ன? இதுபோன்ற நடைமுறைகளை ஏன் புகுத்த வேண்டும்? இதுபோன்ற ஆரோக்கியமற்ற நடைமுறைகள் நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம் அல்ல. இதுபோன்ற கட்டண உயர்வுகளை பட்ஜெட்டின்போது அறிவிப்பதுதான் சரி.
:-
பயணிகள் பிரிவில் 2004-05 நிதியாண்டில் ரூ.1,059 கோடியாக இருந்த நஷ்டம், தற்போது 19,984 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது மேலும் ரூ.25,000 கோடியாக உயரக்கூடும் என்பதால் கட்டண உயர்வு அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தக்கட்டண உயர்வால் அரசுக்கு ஆண்டுக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் வருவாய் ரூ.6,600 கோடி. இந்தக் கூடுதல் வருவாய் பயணிகள் மூலம் கிடைத்தாலும், பயணிகளுக்கு ரயில்வே தரப்போகும் நன்மை என்ன என்பது இருக்கட்டும். உண்மையிலேயே பயணிகள் பிரிவில்தான் நஷ்டம் ஏற்படுகிறதா என்பதற்கு ரயில்வே அமைச்சரிடம் என்ன பதில் இருக்கிறது?
:-
ரயில்வே, அரசுத் துறை நிறுவனம் என்றாலும், இதனால்பிழைப்பு நடத்துபவர்கள் அரசியல்வாதிகளும், கட்டுநர்களும், தொழில் ஒப்பந்ததாரர்களும்தான். இந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்தாமலும், ரயில்வே சொத்துகள் சரியான பராமரிப்பு இல்லாமல் பாழாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட நஷ்டமும்தான் இன்று பல்கிப் பெருகிக்கொண்டிருக்கிறதே தவிர, பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவதால் அல்ல.
:-
ரயில்வே துறையின் 65% வருவாய் சரக்குப் போக்குவரத்து மூலம்தான் கிடைக்கிறது. சரக்குப் போக்குவரத்தை முறையாகப் பயன்படுத்தாமல், வாடிக்கையாளர்களுக்கு நல்லசேவை வழங்காமல், தான்தோன்றித்தனமாக ரயில்வேநிர்வாகம் நடந்துகொள்வதால், பல வியாபாரத் துறையினர் லாரிப் போக்குவரத்துக்கு மாறிவிட்டார்கள்.
:-
நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோலியப்பொருள்கள் மூலம்தான் இவர்களுக்கு மேலதிகமான சரக்குக் கட்டணம் கிடைக்கிறது. மற்றபடி, தானியம் மற்றும் சிமென்ட் போன்ற பொருள்களை ரயில்வே மூலம் அனுப்பத் தயங்குகின்றனர். பெரும்பாலும் தவிர்த்துவிடுகின்றனர். ரயில்வே துறையின் பொறுப்பின்மையால், நெல், கோதுமை மூட்டைகள், சிமென்ட்மூட்டைகள் எண்ணிக்கை குறையாவிட்டாலும், பல நேரங்களில் மெலிந்து போகின்றன என்ற கசப்பான உண்மைதான் இதற்குக் காரணம்.
:-
ரயில்வேதுறை சரக்குகளைக் கையாளும் பிற்போக்கான பழைய நடைமுறைகளால், கணினி சார்ந்த கருவிகள் எதையும் அனுப்புவதற்கு ரயில்வே உகந்ததல்ல என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. இப்போது கணினி இல்லாத தொழிற்கருவிகள் இல்லை என்ற நிலையில், சரக்கு ரயிலைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர்.
:-
வருவாய்க்கு வாய்ப்புகள் இருக்கும் சரக்குப் பிரிவை,சீரழியவிட்டு, சேவை அளிக்க வேண்டிய பிரிவினால்தான் நஷ்டம் என்று சொல்வது முறையல்ல.
ரயில்வே துறைக்குக் கிடைக்கும் வருவாயில் 37% ஊழியர்களின் சம்பளம் மற்றும் போனசுக்குச் செலவாகிறது. 19% ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. இதனால்தான் ரயில்வேக்கு நஷ்டம் என்று சொல்லிவிட முடியுமா?
:-
பயணிகள் ஓய்வெடுக்கவும், நல்ல குடிநீர் வழங்கவும், நடைமேடையில் அமர்ந்து காத்திருக்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இந்தச் செலவுகள், ரயில்வே செலவிடும் மற்ற செலவினங்களை ஒப்பிட்டால் மிகமிகக் குறைவு. பயணிகளுக்கான இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் இவர்கள் முழு வெற்றியடையவில்லை. ஏனென்றால், எல்லாவற்றையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை வழங்கி வருவதுதான்.
:-
ரயில் நிலையத்தில் ஓய்வெடுக்க ஏ.சி. வாடகை அறை, கட்டணக் கழிப்பறை, உணவுக்கூடம் இவற்றால் பயன்பெறுவோர் தனியார்தான், ரயில்வே அல்ல. பிறகு ஏன் ரயில்வேதுறை, பயணிகள் பிரிவைக் குறை சொல்ல வேண்டும்? இந்தக் கட்டண உயர்வால் நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டிவிடப் போகிறார்களாஎன்றால் அதுவும் இல்லை. சராசரி சாமானிய இந்தியனுக்குத் தரப்பட்டு வந்த ஒரு சலுகையும் இந்தக் கட்டண உயர்வால் மறுக்கப்பட்டு விட்டதுதான்மிச்சம்.
கட்டண உயர்வு சரி. சொல்லும் காரணங்களில்தான் பிழை!
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக