ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாமல் போனது ஏனோ ?

+4
Ahanya
Muthumohamed
யினியவன்
பூவன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty அறியாமல் போனது ஏனோ ?

Post by பூவன் Thu Jan 10, 2013 10:23 pm

அறியாமல்  போனது ஏனோ  ? Poovan10


பூவிதழ்களோடு பேசும் பூவே
உன்னிதழ் பொய் பேசியது ஏனோ
பூவும் நீயும் ஒன்று என்றேன் ....

பூ என்றால் உதிருமாம்
உதிரம் கொட்டாதாம் ?
நீயோ உதிரம் கொட்ட
என்னை உதிர வைக்கிறாய் ....

உதிர்ந்த நானோ
நம் காதலுக்கு உரமானேன்
உனக்கு உயிரானேன் ...

பயிர் விளையும் காலம்
அறிந்தவர் கூட
உயிர் பிரியும் காலம்
அறியாமல் போனது ஏனோ ?

அறியாமல் செய்தது
அவன் பிழையோ
அறியாமல் இருந்தது
நம் பிழையோ ?






Last edited by பூவன் on Thu Jan 10, 2013 10:53 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by யினியவன் Thu Jan 10, 2013 10:37 pm

சோகத்தைக் கூட சுகமா ரசித்து சொல்லும் பூவணை என்னவென்று சொல்வது?

ஆனாலும் ரொம்பத்தான் அழுவாச்சி காவியமா படைக்கிறீங்க பூவன் - விடுங்க ரொம்ப அழுதா நாங்களும் அழுதுடுவோம்.

பூவிதலா பூவிதழா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by Muthumohamed Thu Jan 10, 2013 10:52 pm

சோகம் கவிதை சூப்பருங்க



அறியாமல்  போனது ஏனோ  ? Mஅறியாமல்  போனது ஏனோ  ? Uஅறியாமல்  போனது ஏனோ  ? Tஅறியாமல்  போனது ஏனோ  ? Hஅறியாமல்  போனது ஏனோ  ? Uஅறியாமல்  போனது ஏனோ  ? Mஅறியாமல்  போனது ஏனோ  ? Oஅறியாமல்  போனது ஏனோ  ? Hஅறியாமல்  போனது ஏனோ  ? Aஅறியாமல்  போனது ஏனோ  ? Mஅறியாமல்  போனது ஏனோ  ? Eஅறியாமல்  போனது ஏனோ  ? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by பூவன் Thu Jan 10, 2013 10:55 pm

யினியவன் wrote:சோகத்தைக் கூட சுகமா ரசித்து சொல்லும் பூவணை என்னவென்று சொல்வது?

ஆனாலும் ரொம்பத்தான் அழுவாச்சி காவியமா படைக்கிறீங்க பூவன் - விடுங்க ரொம்ப அழுதா நாங்களும் அழுதுடுவோம்.

பூவிதலா பூவிதழா?

பூவிதழ் தான் அண்ணா , அழாதீங்க நீங்க ....


Last edited by பூவன் on Fri Jan 11, 2013 9:15 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by யினியவன் Thu Jan 10, 2013 11:00 pm

சரி அழல பூவன் அழல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by பூவன் Fri Jan 11, 2013 9:16 am

யினியவன் wrote:சரி அழல பூவன் அழல

நன்றி நன்றி நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by Ahanya Fri Jan 11, 2013 10:37 am

கவிதை அருமை அண்ணா.....இங்க படம் லோட் ஆகல்ல அதால டைப் பண்ண முடியல்ல அதுதான் வருகை பதிவேட்டில் வாழ்த்தினேன் அண்ணா....தப்பா எடுத்துக்காதீங்க......மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா........ அன்பு மலர்


அறியாமல்  போனது ஏனோ  ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:46 am

தம்பி பூவா...இப்டிப் பூப்பூவா எழுது...அது சோகமோ சுகமோ...ரசிக்கிறோம்... சூப்பருங்க
ஆனா காதல் டாக்டர் வேலைய மட்டும் குறைச்சிக்கோ...
அங்க பாரு...அகன்யா வெஷ ஊசியோட வெயிட்டிங்...


அறியாமல்  போனது ஏனோ  ? 224747944

அறியாமல்  போனது ஏனோ  ? Rஅறியாமல்  போனது ஏனோ  ? Aஅறியாமல்  போனது ஏனோ  ? Emptyஅறியாமல்  போனது ஏனோ  ? Rஅறியாமல்  போனது ஏனோ  ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by பூவன் Fri Jan 11, 2013 10:53 am

தம்பி பூவா...இப்டிப் பூப்பூவா எழுது...அது சோகமோ சுகமோ...ரசிக்கிறோம்...
ஆனா காதல் டாக்டர் வேலைய மட்டும் குறைச்சிக்கோ...
அங்க பாரு...அகன்யா வெஷ ஊசியோட வெயிட்டிங்...

நன்றி அண்ணா , கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் குறைக்க பார்க்கிறேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by பூவன் Fri Jan 11, 2013 10:54 am

கவிதை அருமை அண்ணா.....இங்க படம் லோட் ஆகல்ல அதால டைப் பண்ண முடியல்ல அதுதான் வருகை பதிவேட்டில் வாழ்த்தினேன் அண்ணா....தப்பா எடுத்துக்காதீங்க......மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா........

நன்றி அகன்யா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அறியாமல்  போனது ஏனோ  ? Empty Re: அறியாமல் போனது ஏனோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum