புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
20 Posts - 91%
ayyasamy ram
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
439 Posts - 55%
heezulia
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
303 Posts - 38%
mohamed nizamudeen
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
4 Posts - 0%
mini
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
4 Posts - 0%
vista
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_m10ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை நீங்கிடில் தமிழர்க்குத் தாழ்வே


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 13, 2013 8:43 am

தமிழர்கள் ஒற்றுமைப்பட காவிரிப் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை போல இன்னும் நிறையப் பிரச்னைகள் தேவைப்படுமோ எனத் தோன்றுகிறது.
:-
முல்லைப் பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோது, பெரியாற்று நீரால் பாசன வசதி பெறும் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், மக்கள், பெண்கள் என அனைவரும் ஒருமித்த உணர்வோடு திரண்டனர். அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிடச் சென்றனர்.
:-
தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவே மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு திகைத்தது. ஆனால், அப்போது முல்லைப் பெரியாறு பிரச்னை என்பது ஏதோ விவசாயிகளுக்கான பிரச்னை அதுவும், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்னை என்பது போலவே, தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் செயல்கள் இருந்தன. ஏனெனில், மற்ற பகுதி விவசாயிகள் அதற்குப் பெரிதாக ஆதரவு காட்டவில்லை.
:-
இப்போது, "காவிரியால் குறுவையும் போச்சு, சம்பாவும் போச்சு' என"டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டும்' புலம்புகின்றனர்.
முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளோ இதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்படவில்லை.
:-
இன்னும் சொல்லப்போனால், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைத் தவிர, மற்ற மாவட்ட மக்கள் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காவிரி நீர் மூலம், மேட்டூர் அணையிலிருந்து கடை மடைவரை எத்தனையோ மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். அந்த மக்கள் காவிரியில் தங்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறதே என உணரவில்லை. உணர்ந்திருந்தால் உரிமைக்காகக் குரல் கொடுத்து, உரிமைகளை மீட்பதற்கான செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
:-
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது.இதற்கு மீனவர்களைத் தவிர வேறு மக்கள் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை.
:-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், அணு உலைக்கு எதிராக, தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரிதாக போராட்டம், எதிர்ப்பு இல்லை. அணு உலையில் விபத்து நேரிட்டால் அந்த "வருவாய் வட்டம்' மட்டும்தான் பாதிக்கப்படும் என்று யாரோ சொல்லிக்கொடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது!
:-
முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர், மீனவர் மீது தாக்குதல், வேலூர் - திண்டுக்கல் தோல் ஆலைக் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாழாய்ப்போனது, திருப்பூர் சாய ஆலைப் பட்டறைகள், அணுஉலை இப்படி ஒவ்வொரு பிரச்னையும், அந்தந்த பகுதி மக்களின் பிரச்னை என்ற கண்ணோட்டமே தமிழகத்தில் நிலவுகிறது. அது தமிழக மக்களின் பிரச்னைஎன்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை. மக்கள் பிரச்னையாக உருவெடுக்கவில்லை.
:-
இதனால் மத்திய அரசில் தொடர்ந்து பத்தாண்டுகளாகப்பதவிசுகம் அனுபவிக்கும் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இந்தப் பிரச்னைகளுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுப்பதில்லை.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்காக ஒன்று சேரும்போதுதான், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்பார்கள். அதுவரைஅவர்களும் அந்தந்த பகுதிகளில் மட்டும் - அதுவும் மேலோட்டமாகத்தான் - ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பார்கள்.
:-
தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும், கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடும், கேரளத்தில் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ள தேசிய அரசியல் கட்சிகளும் தங்களுடைய தவறைத் திருத்திக் கொள்வார்கள்.
:-
தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் வஞ்சிக்கப்படும் மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், மக்கள் எழுச்சி பேரளவில் ஏற்படும்போதுதான் இந்த அரசியல் கட்சியினர் மக்கள் பின்னால் திரள்வார்கள். அந்த எழுச்சி அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும்.
வன்முறை இல்லாமல் காந்திய வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அதில் படித்தவர்கள், மாணவர்கள்,அரசு ஊழியர்களும் தன்னலம் பாராமல் சேர வேண்டும். அப்போதுதான் "வாக்குகளை வேட்டையாடுவதே ஜனநாயகம்' என்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள், உண்மையாகவே மக்களின் பிரச்னைகளிலும் சற்று அக்கறை காட்டுவார்கள்.
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக