ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

+8
DERAR BABU
chinnavan
உமா
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
பாலாஜி
ரா.ரா3275
12 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)




Last edited by ரா.ரா3275 on Thu Jan 10, 2013 4:34 pm; edited 2 times in total


   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 5:19 pm

புரட்சி wrote: சூப்பருங்க அட நம்ம பூவன் கவிதை திரி என்று தான் உள்ளே வராமல் இருந்தேன் ... இப்பதான் தெரியுது நம்ம பூவன் எல்லாரையும் வெளியே போக வைத்த கதைன்னு ..

அருமை அண்ணே .. பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் .. சிரி சிப்பு வருது சிரிப்பு

இதற்கு காரணம் என்னவோ ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 5:19 pm

புரட்சி wrote: சூப்பருங்க அட நம்ம பூவன் கவிதை திரி என்று தான் உள்ளே வராமல் இருந்தேன் ... இப்பதான் தெரியுது நம்ம பூவன் எல்லாரையும் வெளியே போக வைத்த கதைன்னு ..

அருமை அண்ணே .. பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் .. சிரி சிப்பு வருது சிரிப்பு

நன்றி தம்பி...
உங்களைப் பத்தி பதிவு போடலாம்னா...உங்க பின்னணி கிண்டல் செய்ய என்னை அனுமதிக்க மறுக்கிறது...
மிகுந்த மரியாதைக்குரியது உங்கள் பின்னணி...


   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 5:22 pm

பூவன் wrote:
புரட்சி wrote: சூப்பருங்க அட நம்ம பூவன் கவிதை திரி என்று தான் உள்ளே வராமல் இருந்தேன் ... இப்பதான் தெரியுது நம்ம பூவன் எல்லாரையும் வெளியே போக வைத்த கதைன்னு ..

அருமை அண்ணே .. பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் .. சிரி சிப்பு வருது சிரிப்பு

இதற்கு காரணம் என்னவோ ??

வேறென்ன...உன் கவிதை போடும் கரணம்தான்... ஜாலி


   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 5:25 pm

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."

என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே நம்ம ரா ரா அவர்கள் ஓரமாக ....


நானோ ஓரமாக
காதலோ காரமாக
கவிதைகள் கோரமாக
காதுக்கு பாரமாக ...


என பாட பாட ஒட்டதையும் தொடர்ந்தார் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 7:00 pm

ரா.ரா3275 wrote:
Ahanya wrote:பூவன் அண்ணா வேலைய காட்டிட்டாரு ரா ரா அண்ணா.........ராத்திரிக்கு ஆருயிர் நண்பன் கவியும் சேர்ந்தா சொல்லவே தேவையில்ல...வாங்க ஓடிடலாம்..... அய்யோ, நான் இல்லை

இதுக்கு பேருதான் அட்டாக் டெக்னிக்கோ?...


எல்லாம் உங்க டெக்னிக் தான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by கரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 8:07 pm

என்னமா.............. யோசிக்கறாங்க............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நம்மள பத்தி இழுக்கலையேன்னு சந்தோசப்பட்டேன்.ஆனால் கடைசியில் வச்சுட்டாங்கப்பு...... ஆப்பு...... அழுகை

கற்பனை களஞ்சியம் அண்ணே நீங்க புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 8:10 pm

கரூர் கவியன்பன் wrote:என்னமா.............. யோசிக்கறாங்க............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நம்மள பத்தி இழுக்கலையேன்னு சந்தோசப்பட்டேன்.ஆனால் கடைசியில் வச்சுட்டாங்கப்பு...... ஆப்பு...... அழுகை

கற்பனை களஞ்சியம் அண்ணே நீங்க புன்னகை

இப்போவாவது வந்தீங்க ......என்னை காப்பாற்ற ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by Ahanya Thu Jan 10, 2013 8:11 pm

சிப்பு வருது


   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by கரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 8:12 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
Ahanya wrote:பூவன் அண்ணா வேலைய காட்டிட்டாரு ரா ரா அண்ணா.........ராத்திரிக்கு ஆருயிர் நண்பன் கவியும் சேர்ந்தா சொல்லவே தேவையில்ல...வாங்க ஓடிடலாம்..... அய்யோ, நான் இல்லை

இதுக்கு பேருதான் அட்டாக் டெக்னிக்கோ?...


எல்லாம் உங்க டெக்னிக் தான்

அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ புன்னகை ஜாப்னா வந்து பேசிக்குறோம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 8:13 pm

அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்

அங்க காலநிலை சரி இல்லையாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 7 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுமாறு அமெரிக்க குற்றவாளி ஒருவர் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum