புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
75 Posts - 60%
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
70 Posts - 60%
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...


   
   

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)






   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 5:03 pm

பூவன் wrote:
சில்லி போட்டா பரவால்ல...
அவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...
அதான்...

கிள்ளி போட நாம
என்ன மல்லியா
துள்ளி ஓடும்
கில்லி நாம் ...

சொல்லி சொல்லி அடிப்போம்
மில்லி அப்புறம்
அப்புறம் ஓடுவாங்க
வில்லி டாட்டா சொல்லி ......

அதிர்ச்சி ஒன்னும் புரியல அநியாயம்    காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 676261 மப்பு ஏறிப்போச்சு தூக்கம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 5:03 pm

பூவன் wrote:
சில்லி போட்டா பரவால்ல...
அவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...
அதான்...

கிள்ளி போட நாம
என்ன மல்லியா
துள்ளி ஓடும்
கில்லி நாம் ...

சொல்லி சொல்லி அடிப்போம்
மில்லி அப்புறம்
அப்புறம் ஓடுவாங்க
வில்லி டாட்டா சொல்லி ......

இப்டி கவிதை போட்டா
அப்புறம் கொள்ளியே போட்டுடுவாங்கப்பா...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 5:05 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

என்ன ஒரு வில்லி வேல இது?... எதிர்ப்பு

அப்போ நான் சொன்னது நிஜம் தான்

இதுல ஒரு சந்தோஷமா?... உடுட்டுக்கட்டை அடி வ



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 5:07 pm

இப்டி கவிதை போட்டா
அப்புறம் கொள்ளியே போட்டுடுவாங்கப்பா...

வாங்க நாம துள்ளி துள்ளி ஓடுவோம் .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 5:07 pm

பாலாஜி wrote:
பூவன் wrote:
சில்லி போட்டா பரவால்ல...
அவங்க நம்மள கிள்ளியே போட்டுடுவாங்க துண்டு துண்டா...
அதான்...

கிள்ளி போட நாம
என்ன மல்லியா
துள்ளி ஓடும்
கில்லி நாம் ...

சொல்லி சொல்லி அடிப்போம்
மில்லி அப்புறம்
அப்புறம் ஓடுவாங்க
வில்லி டாட்டா சொல்லி ......

அதிர்ச்சி ஒன்னும் புரியல அநியாயம்    காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 676261 மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

என்னதான் தண்ணிப் போட்டுட்டு படிச்சாலும் தம்பியோட கவிதைல இருக்க போதை இப்டித்தான் சுத்தி சுத்தி அடிக்கும் சுத்தியல் வெச்சு பாலாஜி...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 10, 2013 5:08 pm

ரா.ரா3275 wrote:
ஒரு தாய் நீங்க...கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா?...

மாட்டேன். சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 5:09 pm

உமா wrote:
ரா.ரா3275 wrote:
ஒரு தாய் நீங்க...கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா?...

மாட்டேன். சிரி

அப்போ...நானும் ரெடியாக வேண்டியதுதான்... சுட்டுத்தள்ளூ!



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 5:11 pm

என்னதான் தண்ணிப் போட்டுட்டு படிச்சாலும் தம்பியோட கவிதைல இருக்க போதை இப்டித்தான் சுத்தி சுத்தி அடிக்கும் சுத்தியல் வெச்சு பாலாஜி...

கத்தி கத்தி நீங்க ஓடாமல் இருந்தால் சரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 5:14 pm

பூவன் wrote:
என்னதான் தண்ணிப் போட்டுட்டு படிச்சாலும் தம்பியோட கவிதைல இருக்க போதை இப்டித்தான் சுத்தி சுத்தி அடிக்கும் சுத்தியல் வெச்சு பாலாஜி...

கத்தி கத்தி நீங்க ஓடாமல் இருந்தால் சரி

அப்பவும் உன் கவிதைய சொல்லிக்கிட்டு ஓடாம இருந்தா சரி...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 10, 2013 5:14 pm

சூப்பருங்க அட நம்ம பூவன் கவிதை திரி என்று தான் உள்ளே வராமல் இருந்தேன் ... இப்பதான் தெரியுது நம்ம பூவன் எல்லாரையும் வெளியே போக வைத்த கதைன்னு ..

அருமை அண்ணே .. பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் .. சிரி சிப்பு வருது சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக