புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...
Page 4 of 14 •
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நண்பர்களே...
ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)
உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...
போட்டி ஆரம்பமானது...
நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...
நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...
என்று கவிதை பாட...
புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...
"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...
"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...
சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...
கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!
பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...
"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,
காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்
என்று கவிதையாலே பதில் கூற...
"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,
சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...
என்று கூறி முடிக்கும் முன்பே...
பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...
பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...
இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...
இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...
அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...
ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை
வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...
இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...
கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...
சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...
அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...
மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...
பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...
"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...
ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...
"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...
எல்லோரும் திரும்பிப் பார்க்க...
புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...
"நா சுடல...சுடல..."
என்று பரட்சி கூற...
"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...
பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."
என்று கூறியபடி தெறித்து ஓட...
எல்லோரும் திரும்பிப் பார்க்க...
அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...
அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...
பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...
நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...
எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...
(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)
நண்பர்களே...
ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)
உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...
போட்டி ஆரம்பமானது...
நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...
நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...
என்று கவிதை பாட...
புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...
"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...
"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...
சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...
கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!
பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...
"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,
காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்
என்று கவிதையாலே பதில் கூற...
"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,
சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...
என்று கூறி முடிக்கும் முன்பே...
பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...
பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...
இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...
இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...
அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...
ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை
வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...
இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...
கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...
சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...
அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...
மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...
பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...
"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...
ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...
"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...
எல்லோரும் திரும்பிப் பார்க்க...
புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...
"நா சுடல...சுடல..."
என்று பரட்சி கூற...
"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...
பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."
என்று கூறியபடி தெறித்து ஓட...
எல்லோரும் திரும்பிப் பார்க்க...
அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...
அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...
பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...
நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...
எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...
(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)
யினியவன் wrote:ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...
பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...
காதல் டாக்டர் வந்து விட்டார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....
வாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...
நன்றி பூவன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Ahanya wrote: ரா ரா அண்ணாவுக்கு ஏதாவது கொடுக்க வேணும் போல இருக்கு.....
உங்க கட்டையும் வேணாம்...கத்தியும் வேணாம்...
பூவனின் கவிதையே போதும்...போய்ச்சேந்துடுவேன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாஜி wrote:யினியவன் wrote:ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...
பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...
காதல் டாக்டர் வந்து விட்டார்
அவரின்றி அசையுமா காதல்?...
வராமல் எங்கே போவார்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரா.ரா3275 wrote:
வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது...
நன்றி உமா...
ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு.....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...
நன்றி பூவன்...
ஆனால் நானோ தும்பி
எதுக்கும் அஞ்சாத தம்பி
நீங்கள் எழுதியதோ எம்பி எம்பி
நானும் சிரித்தேன் தும்பி தும்பி
காதல் மட்டும் வெம்பி
கண்கள் கலங்க சிரிப்பு பொங்கி
இந்த பொங்கலும் பொங்கியதே .......
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உமா wrote:ரா.ரா3275 wrote:
வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது...
நன்றி உமா...
ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு.....
ஆமா...அப்டித்தான்... :joker:
பாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:வாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...
நன்றி பூவன்...
ஆனால் நானோ தும்பி
எதுக்கும் அஞ்சாத தம்பி
நீங்கள் எழுதியதோ எம்பி எம்பி
நானும் சிரித்தேன் தும்பி தும்பி
காதல் மட்டும் வெம்பி
கண்கள் கலங்க சிரிப்பு பொங்கி
இந்த பொங்கலும் பொங்கியதே .......
என்னமா வீசறான்யா
கவிதை அணுகுண்டு...
நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா தம்பி...
ரா.ரா3275 wrote:பாலாஜி wrote:யினியவன் wrote:ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...
பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல...
காதல் டாக்டர் வந்து விட்டார்
அவரின்றி அசையுமா காதல்?...
வராமல் எங்கே போவார்...
உண்மைதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 4 of 14 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 14
Similar topics
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 14
|
|