புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவி கற்றுத் தந்த பாடம்
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
குறை சொல்ல வேண்டிய அனைவரையும் கை காட்டியாச்சு. அடுத்தது என்ன? நம்ம சோலிய பாக்க போயிறனுமா? நம்ம பக்கம் எதை திருத்தணும்னு யோசிக்கலாமே? இதுவும் குறைகூறும் படலம்தான். ஆனா நம்மளோட குறைகள்.
முதல்ல ரேப் பண்றவங்களோட மனநிலை:
பாலியல் இச்சை முக்கிய காரணம்னாலும் அதுமட்டுமே அவங்க உந்துதல் இல்ல.
நளினி ஜமீலாவின் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ல செக்ஸ் வொர்க்கரக் கூட குரூரமா பலாத்காரம் பண்ணி கொல்றதா சொல்றாங்க. ஆக இது ஒருவித மனநோயும்தான்.
ஒரு பெண்ண பலாத்காரம் பண்ணா, அவளை கெட்டுப்போன ‘பொருளா’ பாக்குது சமுதாயம். இது கூடுதல் தைரியத்தை தருது ரேப்பிஸ்டுகளுக்கு பலாத்காரம் பண்ணாக்கூடா பொண்ணுங்க புகார் செய்யமாட்டாங்கன்னு. நம் சமுதாயத்தின் பார்வையில் ‘கற்பு’னு ஒரு கெட்ட வார்த்தையால சிதைஞ்சு போயிருக்கோம்.
ரேப் பண்ணா வலி, வேதனை மொத்தமும் அனுபவிக்குறது பெண்கள். அவங்களதான் அவமானப்படுத்தவும் செய்றாங்க. இது ஆண்வர்க்கத்தோட முரணான குயுக்தி. அவங்க தப்ப திசைதிருப்பறாங்க. ஆனா இது புரியாம பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ண உனக்கு கற்பில்லையேனு புலம்பறதும் இன்னொரு பெண்ணாதான் இருக்கும்.
ஒரு டிஆர் பட வசனம்- “பசங்க நனஞ்சத் துணி மாதிரி, நனஞ்சதும் தெரியாது, காய்ஞ்சதும் தெரியாது. ஆனா பொண்ணுங்க கிழிஞ்ச துணி மாதிரி, கிழிஞ்சதும் தெரியும், தெச்சதும் தெரியும்.”(இத பார்க்க நேரிடும் போதெல்லாம் துப்புவேன்கிறது வேறு விஷயம்) .இதுதான் மக்களோட மனநிலையும். இப்படியே அவங்க ஆண்கள வளத்துதான் செய்யறது எதுவுமே தப்பில்லனு வறட்டு தைரியம் வந்துடுது.
சமீபத்துல ஒரு இணையப் பதிவு படிச்சேன். பாடகி ஆபாச பாடல்கள் பாடி சமூக சீர்கேடுக்கு காரணமாகிறார் அதனால் அவங்ககிட்ட ஆபாசமா பேசினவங்கள குறை சொல்ல என்ன தகுதி இருக்குன்னு போகுது அந்த பதிவு. பாடகியோட குற்றச்சாட்டு எவ்ளோ ஆதாரமற்றதுன்னு ஒருபக்கம் இருந்தாலும், இந்தக் கருத்துக்கு பெண்களே ஆதரவு தெரிவிச்சது ஆச்சரியம் தருது.அப்போ, ஆபாச பாடல் பாடினா அந்த பெண்ண என்ன வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம்னு யார் சுதந்திரம் கொடுத்தது?
இப்போ அந்த எழுத்தாளரே சொல்றார் மற்ற ஆண்கள் எல்லாருமே இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட்னு. இதை ஆண்கள்தான் விளக்கனும்.
இப்போ பெண்கள பாதுகாப்பு கருதி அரைகுறை ஆடை வேணாம். நைட்ல சுத்தாதீங்கனு சொல்றாங்க. மேம்போக்கா பார்த்தா அக்கறையா தெரியும். ஆனா இது ஒருவகை கையாலாகாத்தனம். சிஎஸ்கேவின் கீச்சுதான் தோன்றுகிறது, கொன்றது அவர் தப்புதான் எனினும் செத்துப் போனதும் தப்புதான்னு தண்டிக்கவேண்டியவங்கள விட்டுட்டு பொண்ண குறை சொல்றாங்க.
முதல்ல பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோட இருக்கணும். இது களங்கம் இல்ல உரிமைமீறல்னு புரிஞ்சுக்கனும். பெண்கள் இதை புகார் பண்ற அளவுக்கு முன்னேறினாலே போதும், ரேப்பிஸ்டுகள் ஆட்டம் குறைஞ்சுடும்.
கற்பைவிட மிக உன்னதமானது நம்ம உயிர். அதை பாதுகாக்கிறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும். இவையெல்லாம் விட முக்கியம் நம்ம பிள்ளைகளுக்கு பால் பாகுபாடின்றி பழகக் கத்துத் தரணும்.எதிர்காலத்துல அந்த மாணவி மாதிரி யாரும் அவஸ்தை படக் கூடாது.
நன்றி : ஆர்த்தி பிரேம் குமார்
முதல்ல ரேப் பண்றவங்களோட மனநிலை:
பாலியல் இச்சை முக்கிய காரணம்னாலும் அதுமட்டுமே அவங்க உந்துதல் இல்ல.
நளினி ஜமீலாவின் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ல செக்ஸ் வொர்க்கரக் கூட குரூரமா பலாத்காரம் பண்ணி கொல்றதா சொல்றாங்க. ஆக இது ஒருவித மனநோயும்தான்.
ஒரு பெண்ண பலாத்காரம் பண்ணா, அவளை கெட்டுப்போன ‘பொருளா’ பாக்குது சமுதாயம். இது கூடுதல் தைரியத்தை தருது ரேப்பிஸ்டுகளுக்கு பலாத்காரம் பண்ணாக்கூடா பொண்ணுங்க புகார் செய்யமாட்டாங்கன்னு. நம் சமுதாயத்தின் பார்வையில் ‘கற்பு’னு ஒரு கெட்ட வார்த்தையால சிதைஞ்சு போயிருக்கோம்.
ரேப் பண்ணா வலி, வேதனை மொத்தமும் அனுபவிக்குறது பெண்கள். அவங்களதான் அவமானப்படுத்தவும் செய்றாங்க. இது ஆண்வர்க்கத்தோட முரணான குயுக்தி. அவங்க தப்ப திசைதிருப்பறாங்க. ஆனா இது புரியாம பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ண உனக்கு கற்பில்லையேனு புலம்பறதும் இன்னொரு பெண்ணாதான் இருக்கும்.
ஒரு டிஆர் பட வசனம்- “பசங்க நனஞ்சத் துணி மாதிரி, நனஞ்சதும் தெரியாது, காய்ஞ்சதும் தெரியாது. ஆனா பொண்ணுங்க கிழிஞ்ச துணி மாதிரி, கிழிஞ்சதும் தெரியும், தெச்சதும் தெரியும்.”(இத பார்க்க நேரிடும் போதெல்லாம் துப்புவேன்கிறது வேறு விஷயம்) .இதுதான் மக்களோட மனநிலையும். இப்படியே அவங்க ஆண்கள வளத்துதான் செய்யறது எதுவுமே தப்பில்லனு வறட்டு தைரியம் வந்துடுது.
சமீபத்துல ஒரு இணையப் பதிவு படிச்சேன். பாடகி ஆபாச பாடல்கள் பாடி சமூக சீர்கேடுக்கு காரணமாகிறார் அதனால் அவங்ககிட்ட ஆபாசமா பேசினவங்கள குறை சொல்ல என்ன தகுதி இருக்குன்னு போகுது அந்த பதிவு. பாடகியோட குற்றச்சாட்டு எவ்ளோ ஆதாரமற்றதுன்னு ஒருபக்கம் இருந்தாலும், இந்தக் கருத்துக்கு பெண்களே ஆதரவு தெரிவிச்சது ஆச்சரியம் தருது.அப்போ, ஆபாச பாடல் பாடினா அந்த பெண்ண என்ன வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம்னு யார் சுதந்திரம் கொடுத்தது?
இப்போ அந்த எழுத்தாளரே சொல்றார் மற்ற ஆண்கள் எல்லாருமே இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட்னு. இதை ஆண்கள்தான் விளக்கனும்.
இப்போ பெண்கள பாதுகாப்பு கருதி அரைகுறை ஆடை வேணாம். நைட்ல சுத்தாதீங்கனு சொல்றாங்க. மேம்போக்கா பார்த்தா அக்கறையா தெரியும். ஆனா இது ஒருவகை கையாலாகாத்தனம். சிஎஸ்கேவின் கீச்சுதான் தோன்றுகிறது, கொன்றது அவர் தப்புதான் எனினும் செத்துப் போனதும் தப்புதான்னு தண்டிக்கவேண்டியவங்கள விட்டுட்டு பொண்ண குறை சொல்றாங்க.
முதல்ல பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோட இருக்கணும். இது களங்கம் இல்ல உரிமைமீறல்னு புரிஞ்சுக்கனும். பெண்கள் இதை புகார் பண்ற அளவுக்கு முன்னேறினாலே போதும், ரேப்பிஸ்டுகள் ஆட்டம் குறைஞ்சுடும்.
கற்பைவிட மிக உன்னதமானது நம்ம உயிர். அதை பாதுகாக்கிறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும். இவையெல்லாம் விட முக்கியம் நம்ம பிள்ளைகளுக்கு பால் பாகுபாடின்றி பழகக் கத்துத் தரணும்.எதிர்காலத்துல அந்த மாணவி மாதிரி யாரும் அவஸ்தை படக் கூடாது.
நன்றி : ஆர்த்தி பிரேம் குமார்
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|