புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் மீது... மோகமல்ல, பாதுகாப்பு...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 38.7 பில்லியன்டாலரை எட்டியிருக்கிறது. ரூபாய் மதிப்பில் சொல்வதாக இருந்தால் சுமார் 2,12,850 கோடி. ஏன் இப்படி ஒரு நிலைமைஏற்பட்டது என்றால் இந்தியாவில் ஏற்றுமதி மிகவும் குறைந்து, இறக்குமதி அதிகரித்துவிட்டதுதான் காரணம். நல்லவேளையாக அன்னியநேரடி முதலீடுகளும், அன்னியநிறுவன முதலீடுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், 1990-இல் ஏற்பட்டது போன்ற நிதி நெருக்கடி ஏற்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
:-
இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு எடுக்க இருக்கும் உடனடி நடவடிக்கை தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பது என்பதாக இருக்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். நமதுதங்க இறக்குமதி இன்றைய அளவில் பாதிக்கும் பாதியாக இருந்திருந்தால், பற்றாக்குறை மறைந்து, நமது அன்னியச் செலாவணி இருப்பு மேலும் 10.5 பில்லியன் டாலராக சுமார் ரூ. 57,750 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
:-
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தில் முதலீடு அதிகரித்திருப்பதுநிஜம். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. வரியைக் கூட்டுவதால், அரசுக்கு சற்று கூடுதல் வரிவருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், சர்வதேச விலையைவிட இங்கே தங்கத்தின் விலை அதிகரிக்குமானால், மீண்டும் கடத்தல் தங்கம் சந்தையில் உலவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. கட்டுப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், சராசரி இந்தியன் தனது சேமிப்புக்குப் பாதுகாப்பாகக் கருதுவது தங்கத்தை மட்டுமே என்பதால் தங்கத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கக் கூடும்.
:-
இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்களுக்கு வங்கிக் கணக்கே கிடையாது. சுய தொழிலில் ஈடுபட்டிருப்போரில் 90% பேர் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்குத் தங்களது பொருளாதார நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், வியாபார ஏற்றத் தாழ்வுகளில் உதவவும், தங்கம்தான் சிறந்த சேமிப்பாகக் கருதப்படுகிறது.
:-
பங்குச் சந்தையையே எடுத்துக் கொண்டால், கடந்த 2004 முதல் 4000-த்திலிருந்து 19,000 வரை புள்ளிகள் ஏறி இறங்கி வருகின்றன. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை. கடைசியாகக் கிடைத்த புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை வெறும் மூன்றரைக் கோடி மட்டுமே. அவர்களும்கூட நமதுஆட்சியாளர்களின் தவறான முடிவுகளாலும், போலி நிறுவனங்களுக்கும், ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் இடமளிப்பதாலும், மெல்ல மெல்ல ரியல் எஸ்டேட், தங்கம் என்று தங்களது முதலீடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
:-
இப்படி ஒரு கணக்கைப் பார்ப்போம். ஆண்டொன்றுக்கு சராசரியாக இந்தியாவில் ஒரு கோடித் திருமணங்கள் நடைபெறுகின்றன. 15 வயது முதல் 35 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை சுமார் 45 கோடி. அடுத்த 20 ஆண்டுகளில் இவர்களது திருமணத்திற்காக மட்டும் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். தங்கத்தின் இறக்குமதியும் குறையாது, தேவையும் குறையாது. கட்டுப்பாடுகள் விதித்தால், வரியை அதிகரித்தால் கடத்தல் தங்கம் சந்தையில் உலவும். அதைக் கட்டுப்படுத்த முடியாது.
:-
இன்றைய மன்மோகன் சிங்கின் கூட்டணி அரசு 2004 ஆட்சிக்கு வந்தபோது ஒரு அவுன்ஸ், அதாவது சுமார் 4 சவரன், தங்கத்தின் விலை ரூ. 17,387. இப்போது, சுமார் ரூ. 90,814. விலை மட்டும் ஏறவில்லை. முதலீட்டுத் தங்கத்திற்கான வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது தங்கத்தின் மீதான மோகம் மட்டுமல்ல காரணம். தங்கம் தரும் பாதுகாப்புதான்!
எப்போதெல்லாம், மக்களுக்கு அரசின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை குறைகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் தேசம் சந்திக்க நேரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சேமிப்பை நாடுகிறார்கள். பாதுகாக்க எளிதான சேமிப்பாக நினைவு தெரிந்த காலம் தொட்டு மனித இனம் ஏற்றுக்கொண்ட சேமிப்பு தங்கம் மட்டுமே!
:-
அரசியல்வாதிகளின் ஆதரவுடன்குண்டர்களும், தாதாக்களும் உலவும் காரணத்தால் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் பயப்படுகிறார்கள். முன்புபோல விவசாய நிலங்களில் முதலீடு செய்வதில்லை என்பது மட்டுமல்ல, பலர் தங்கள் விவசாய நிலங்களை விற்று அதையும் தங்கத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் என்று கருதுகிறார்கள்.
:-
அடுத்தாற்போல, சாமானியனுக்கு முன்பெல்லாம் வங்கிகளில் முதலீடு செய்வதும், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதும் பத்திரமான வழியாகத் தெரிந்தது. இப்போது பல தனியார் வங்கிகள் வந்து விட்டதும், வங்கி முதலீடுகளில் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவாக இருப்பதும், பலரை தங்கத்தைத் தேட வைத்திருக்கிறது.
:-
தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதற்கு சொல்லப்படாத இன்னொரு காரணம், ஊழல்வாதிகளின் சேமிப்பாகத் தங்கம் மாறியிருப்பது. சமீபகாலங்களில் லஞ்சமாகப் பெறும் பணப் பரிவர்த்தனைகள் தங்கத்தில்தான் நடைபெறுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.
:-
தங்கத்திற்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் அரசின் பற்றாக்குறையைக் குறைத்துவிட முடியாது. அதற்குப் பதிலாக, குடிமக்களுக்கு நல்லாட்சி உறுதி செய்யப்படுமானால் தங்கத்தின் மீதான மோகம் குறையக்கூடும். அது இந்த அரசுக்கு சாத்தியமில்லை என்கிற நிலையில், தங்கத்தைத் தொடாமல் இருப்பதுதான் நிதியமைச்சகத்தின் தேர்ந்தமுடிவாக இருக்க வேண்டும்.
:-
நிதியமைச்சகத்துக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரிகட்ட நமக்குத் தெரிந்த ஒரு யோசனை. நமது தேவைக்கும் அதிகமாக, 300 மடங்கு அதிகமாக, சேமிப்புக் கிடங்குகளில் கோதுமை தேங்கிக் கிடக்கிறது. சுமார் 21 பில்லியன் டாலர் விலை மதிப்புள்ள 60 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்தால், பற்றாக்குறை கணிசமாகக் குறையுமே. அதை விட்டுவிட்டு, தங்கத்தின் மீதான வரியை அதிகரித்து, மேலும் தேவையை அதிகரிப்பது புத்திசாலித்தனமல்ல!
:-
தினமணி
:-
இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு எடுக்க இருக்கும் உடனடி நடவடிக்கை தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பது என்பதாக இருக்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். நமதுதங்க இறக்குமதி இன்றைய அளவில் பாதிக்கும் பாதியாக இருந்திருந்தால், பற்றாக்குறை மறைந்து, நமது அன்னியச் செலாவணி இருப்பு மேலும் 10.5 பில்லியன் டாலராக சுமார் ரூ. 57,750 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
:-
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தில் முதலீடு அதிகரித்திருப்பதுநிஜம். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. வரியைக் கூட்டுவதால், அரசுக்கு சற்று கூடுதல் வரிவருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், சர்வதேச விலையைவிட இங்கே தங்கத்தின் விலை அதிகரிக்குமானால், மீண்டும் கடத்தல் தங்கம் சந்தையில் உலவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. கட்டுப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், சராசரி இந்தியன் தனது சேமிப்புக்குப் பாதுகாப்பாகக் கருதுவது தங்கத்தை மட்டுமே என்பதால் தங்கத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கக் கூடும்.
:-
இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்களுக்கு வங்கிக் கணக்கே கிடையாது. சுய தொழிலில் ஈடுபட்டிருப்போரில் 90% பேர் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்குத் தங்களது பொருளாதார நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், வியாபார ஏற்றத் தாழ்வுகளில் உதவவும், தங்கம்தான் சிறந்த சேமிப்பாகக் கருதப்படுகிறது.
:-
பங்குச் சந்தையையே எடுத்துக் கொண்டால், கடந்த 2004 முதல் 4000-த்திலிருந்து 19,000 வரை புள்ளிகள் ஏறி இறங்கி வருகின்றன. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை. கடைசியாகக் கிடைத்த புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை வெறும் மூன்றரைக் கோடி மட்டுமே. அவர்களும்கூட நமதுஆட்சியாளர்களின் தவறான முடிவுகளாலும், போலி நிறுவனங்களுக்கும், ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் இடமளிப்பதாலும், மெல்ல மெல்ல ரியல் எஸ்டேட், தங்கம் என்று தங்களது முதலீடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
:-
இப்படி ஒரு கணக்கைப் பார்ப்போம். ஆண்டொன்றுக்கு சராசரியாக இந்தியாவில் ஒரு கோடித் திருமணங்கள் நடைபெறுகின்றன. 15 வயது முதல் 35 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை சுமார் 45 கோடி. அடுத்த 20 ஆண்டுகளில் இவர்களது திருமணத்திற்காக மட்டும் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். தங்கத்தின் இறக்குமதியும் குறையாது, தேவையும் குறையாது. கட்டுப்பாடுகள் விதித்தால், வரியை அதிகரித்தால் கடத்தல் தங்கம் சந்தையில் உலவும். அதைக் கட்டுப்படுத்த முடியாது.
:-
இன்றைய மன்மோகன் சிங்கின் கூட்டணி அரசு 2004 ஆட்சிக்கு வந்தபோது ஒரு அவுன்ஸ், அதாவது சுமார் 4 சவரன், தங்கத்தின் விலை ரூ. 17,387. இப்போது, சுமார் ரூ. 90,814. விலை மட்டும் ஏறவில்லை. முதலீட்டுத் தங்கத்திற்கான வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது தங்கத்தின் மீதான மோகம் மட்டுமல்ல காரணம். தங்கம் தரும் பாதுகாப்புதான்!
எப்போதெல்லாம், மக்களுக்கு அரசின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை குறைகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் தேசம் சந்திக்க நேரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சேமிப்பை நாடுகிறார்கள். பாதுகாக்க எளிதான சேமிப்பாக நினைவு தெரிந்த காலம் தொட்டு மனித இனம் ஏற்றுக்கொண்ட சேமிப்பு தங்கம் மட்டுமே!
:-
அரசியல்வாதிகளின் ஆதரவுடன்குண்டர்களும், தாதாக்களும் உலவும் காரணத்தால் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் பயப்படுகிறார்கள். முன்புபோல விவசாய நிலங்களில் முதலீடு செய்வதில்லை என்பது மட்டுமல்ல, பலர் தங்கள் விவசாய நிலங்களை விற்று அதையும் தங்கத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் என்று கருதுகிறார்கள்.
:-
அடுத்தாற்போல, சாமானியனுக்கு முன்பெல்லாம் வங்கிகளில் முதலீடு செய்வதும், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதும் பத்திரமான வழியாகத் தெரிந்தது. இப்போது பல தனியார் வங்கிகள் வந்து விட்டதும், வங்கி முதலீடுகளில் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவாக இருப்பதும், பலரை தங்கத்தைத் தேட வைத்திருக்கிறது.
:-
தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதற்கு சொல்லப்படாத இன்னொரு காரணம், ஊழல்வாதிகளின் சேமிப்பாகத் தங்கம் மாறியிருப்பது. சமீபகாலங்களில் லஞ்சமாகப் பெறும் பணப் பரிவர்த்தனைகள் தங்கத்தில்தான் நடைபெறுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.
:-
தங்கத்திற்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் அரசின் பற்றாக்குறையைக் குறைத்துவிட முடியாது. அதற்குப் பதிலாக, குடிமக்களுக்கு நல்லாட்சி உறுதி செய்யப்படுமானால் தங்கத்தின் மீதான மோகம் குறையக்கூடும். அது இந்த அரசுக்கு சாத்தியமில்லை என்கிற நிலையில், தங்கத்தைத் தொடாமல் இருப்பதுதான் நிதியமைச்சகத்தின் தேர்ந்தமுடிவாக இருக்க வேண்டும்.
:-
நிதியமைச்சகத்துக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரிகட்ட நமக்குத் தெரிந்த ஒரு யோசனை. நமது தேவைக்கும் அதிகமாக, 300 மடங்கு அதிகமாக, சேமிப்புக் கிடங்குகளில் கோதுமை தேங்கிக் கிடக்கிறது. சுமார் 21 பில்லியன் டாலர் விலை மதிப்புள்ள 60 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்தால், பற்றாக்குறை கணிசமாகக் குறையுமே. அதை விட்டுவிட்டு, தங்கத்தின் மீதான வரியை அதிகரித்து, மேலும் தேவையை அதிகரிப்பது புத்திசாலித்தனமல்ல!
:-
தினமணி
Similar topics
» சிரியா மீது தாக்குதல் - அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை
» பாதுகாப்பு வலயம் மீது படையினர் தாக்கினர்: விக்கிலீக்ஸ் தகவல்
» தலைவர்கள் படங்களை எரிப்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: கருணாநிதி
» ரயில்வே பாதுகாப்பு போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்டனர்: பயணிகளைத் தாக்கி ரூ.2.5 லட்சம் கொள்ளை
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» பாதுகாப்பு வலயம் மீது படையினர் தாக்கினர்: விக்கிலீக்ஸ் தகவல்
» தலைவர்கள் படங்களை எரிப்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: கருணாநிதி
» ரயில்வே பாதுகாப்பு போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்டனர்: பயணிகளைத் தாக்கி ரூ.2.5 லட்சம் கொள்ளை
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|