புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
3 Posts - 6%
heezulia
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_m10அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 09, 2013 2:25 pm

கோலிவுட் சூப்பர்ஸ்டாரைபோல பாலிவுட் சூப்பர்ஸ்டாரும் நன்றாகபேச பழகி கொண்டார் போலும். அவர் சமீபத்தில்உதிர்த்த பஞ்ச் டைலாக்"மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது, இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள்"என்று தெரிவித்துள்ளார். உண்மை தான். வருமான வரித்துறை என்றல்ல - எந்த வரி விதிப்புத்துறையிடம் இருந்து தப்ப முடியாது.
:-
"பார்த்து வரியை குறைச்சு போடுங்க எசமான். "என்று மத்திய அரசிடம் கோரும் ஏழை தமிழ் சினிமாக்காரர்களும்,"சேவை வரி கறுப்பு பணத்தை தான் வளர்க்கும்" என்போரும் அமிதாப்பச்சனின் பேச்சைகேட்பது நல்லது. பிரம்மாண்டம் போன்ற வெட்டி விஷயங்களுக்காக பாலிவுட்டை பின்பற்றும்கோலிவுட் - இத்தகைய விஷயங்களுக்காக கோலிவுட் நட்சத்திரங்களின் பேச்சை கேட்கலாம். சாமானியன் பெறும் மானியவிலை சிலிண்டரை தான் நாமும் பெறுகிறோம், கோடிகளில் புரளும் நாமும் மானிய விலை சிலிண்டரை தான் பெறுகிறோம் என்று நினைத்து பார்த்திருப்பார்களா கோடீஸ்வரர்கள் என்றேனும்.
:-
"2001-2002 ம் ஆண்டில்"கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது,
"வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்." என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையை ஏமாற்ற முனைந்தாலும் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது.
:-
சேவை வரி விதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் - யாரேனும் ஒரு திரை பிரபலம் வந்து "தங்கள் பக்க நியாயங்களை பேசி எரிச்சலுட்டுகிறார்கள்.அவர்கள் பேசுவதை மக்கள்பார்க்க, பார்க்க - அவர்கள் மீது எரிச்சல் தான் அடைகிறார்கள் பொதுமக்கள் என்பதை திரைக்கலைஞர்கள் உணர்ந்தால் நல்லது."திரை உலகில் நன்றாக இருந்த பலர் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வரி விதிப்பது நியாயமற்றது"என்றார் தங்கர்ப்பச்சன்.
:-
நன்றாக சம்பாதிக்கிற ஒருவன் வீணாய் போவது தம் ஆடம்பர செலவுகளாலே ஒழிய வரி கட்டுவதால் அல்ல" என்பதை புரிந்து கொண்டால் அமிதாப்பச்சன்சொன்னதில் உள்ள நியாயத்தன்மையை தங்கர்ப்பச்சன் புரிந்து கொள்வார்.
:-
ஜனங்களின் கலைஞன் (!) ,"எங்களுக்கு நடிப்பை தவிர வேறு தொழில் தெரியாது." என்று வரி போட்டு கொல்வதற்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறார்."நேக்கு வேறு தொழில் செய்யணும்னு தான் தோணுது. ஆனா என்ன தொழில்செய்யறதுன்னு தோணலயே" என்று கௌரவம் படப்பாணியில் வீட்டில் விவேக் புலம்புவாரோ?
:-
இன்றைக்கு நாட்டில் பாரம்பரிய தொழில் பல அழிவை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்த பல தையற் கலைஞர்கள் இன்று ஷேர் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்கள். பத்து வருஷத்திற்கு முன்பு வரை எவ்வளவு தையற் கடைகள் இருந்தன. யாரும் நினைத்து பார்க்கவில்லை."திடீரென்று தம் தொழில் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திக்குமென்று". திரையரங்குகள் மூடப்படுவதை போல - ஆய்த்த (ரெடிமேட்) ஆடைகளின் வருகை - தையற் கடைகளை எல்லாம் சுனாமி வந்து அழித்தது போல துவம்சம் செய்துவிட்டது.
:-
தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.
:-
தங்கர்ப்பச்சன் சொன்னது"ஆடம்பரமாய் வாழும் எல்லா துறையிலிருப்போருக்கும் நேர்ந்துள்ளது."முதலாளியாய் காரில் தம் கடைக்கு வந்தவன், இன்று சைக்கிளில் கூலிக்கு ஒரு கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறான்"
முதலாளிகளின் நிலையே இப்படி என்றால் தொழிலாளிகளின் நிலை... நாற்பது வயதுகளை தாண்டியவர்கள் - இனி கொஞ்ச நாளைக்கு தான். பல்லை கடிச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் என்கிறார்கள். முப்பது வயதுக்குட்பட்ட, கல்யாணம் ஆகாதவர்கள் தம் தொழிலை மாற்றி கொண்டார்கள். முப்பதுகளிலிருந்து நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கு தான் கஷ்டம். விவேக் சொன்னது போல தையற் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கும் போக முடியாது, முடியவில்லை. படிப்பறிவு கம்மி. குழந்தை தொழிலாளர்களாய்தம் வாழ்க்கையை துவக்கியவர்கள். சராசரி கல்வி தகுதி ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு.
:-
அப்படியே வேறு வேலைக்குபோக முனைந்தாலும்"யூத்களை தேடும் உலகில்" இவர்களுக்கு வேலை இல்லை. குழந்தைகள் எல்லாம் குட்டி, குட்டியாய. அதுகள் வளர்ந்து ஆளாகிற வரை அவர்கள் படப்போகிற கஷ்டம் உள்ளதே. எழுத்தில் அவைகள் கொண்டு வர முடியாது."கஷ்டம், கஷ்டம்" என்று எவ்வளவு எழுதினாலும் வாழுவதன் மூலமே அந்த நரகத்தை உணர முடியும்."எனக்கு வேற தொழில் தெரியாது" என்று அழுபவனின் உண்மையான நிலை இது.
:-
நகைக்கடை விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் புரட்சி தமிழனுக்கும், இளைய தளபதிக்கும் தெரியுமா? தம் விளம்பரங்கள் - பிரம்மாண்ட நகைக்கடைகளைவாழ வைத்து, ஏழை பொற்கொல்லர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி, "இந்த தொழிலை விட்டா, எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாதே. நா பிழைப்புக்கு என்று பண்ணுவேன்" என்று புலம்புவது. சரி. அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். செக்யூரிட்டி வேலையும்,இரவு வாட்ச்மேன் வேலையும் கிடைக்கிறது.
:-
செக்யூரிட்டி
இன்றைக்கு கருகி போன தம் பயிரை பார்த்து, அந்த அதிர்ச்சியில் உயிர் விடும் விவசாயியின் நிலையையை விடவா மோசமாக உள்ளது சேவைவரிக்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும்திரைக்கலைஞர்களின் நிலை.
:-
நன்றி ஓசை முகநூல்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 09, 2013 4:03 pm

சூப்பருங்க
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 09, 2013 8:48 pm

//தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//

ரொம்ப சரி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 10:57 pm

krishnaamma wrote://தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//

ரொம்ப சரி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


உண்மை நிலவரம் சூப்பருங்க




அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Mஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Uஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Tஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Hஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Uஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Mஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Oஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Hஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Aஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Mஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Eஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 09, 2013 11:23 pm

அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 11:28 pm

அசுரன் wrote:அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது சோகம்

மெய்யாலுமே அப்படிதான் இருக்கிறது நம்ம நாட்டு அரசாங்கங்கள்




அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Mஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Uஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Tஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Hஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Uஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Mஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Oஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Hஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Aஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Mஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... Eஅமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக