புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிம்சை கற்பித்த குறள்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:16 am

அகிம்சை கற்பித்த குறள்!

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இவரை மகாத்மா காந்தியடிகள் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' அகிம்சை தத்துவத்தின் பிரதிபலிப்பே. அத்துடன் அவர் எழுதிய "அன்னா கரீனா' என்ற நூலும் அகிம்சைத் தத்துவத்தின் விளக்கமே.
காந்தியடிகள் ஒருமுறை டால்ஸ்டாயைச் சந்தித்தபோது, ""அகிம்சையை மையப்படுத்தி நவீனங்கள் படைத்துள்ளீர்களே, அது எப்படி?'' என்று வினவினார்.
அதற்கு டால்ஸ்டாய் சொன்ன பதில் -
""உங்கள் நாட்டில் தோன்றிய திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துத்தான் அகிம்சை பற்றி நான் தெரிந்து கொண்டேன்!''

- அ.சா.குருசாமி, செவல்குளம்.




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:16 am

முதல் வந்த நினைவு

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பி.சி.ராய், தம்முடைய எண்பதாவது பிறந்த நாளின்போது தம்மை வாழ்த்த வந்த பற்பல அரசியல் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர் டாக்டர் ராய் அவர்களிடம், ""இந்தப் பிறந்த நாளின்போது யாருடைய நினைவு முதலில் வந்தது?'' என்று கேட்டார்.
அதற்கு ராய் அவர்கள், ""சுதந்திரப் போராட்ட காலங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் காந்தி அடிகள், பண்டித நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்களுடைய நினைவுகள் எல்லாம் எனக்கு வராமல், எளிய உருவமுடன் ஏழை மக்களின் நலனில் அக்கறையும் கொண்டு சதாசர்வகாலமும் தொண்டுசெய்துவரும் அன்னை தெரசா அவர்களின் கருணை நிரம்பிய முகம்தான் என் நினைவில் வருகிறது...'' என்று ஒளிவுமறைவின்றிக் கூறியது, அனைவருடைய நெஞ்சத்தையும் நெகிழவைத்தது.

- ஜி.பென்னி, விழுப்புரம்.




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:17 am

நேர்மைக்கு இலக்கணம்!

காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம். ராஜாஜி எதிரணியில் இருக்கிறார். மாம்பலம் சி.ஐ.டி. நகரில் "ராஜாஜி சேவா சங்கம்' என்ற அமைப்பைச் சார்ந்த கட்டடம் கட்டியிருந்தார்கள். ஆனால் சி.ஐ.டி. நிறுவனத்தினர் அந்தக் கட்டடம் தங்களுடைய விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டார்கள். இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரியவந்தது. ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டுகொள்ளமாட்டார் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் காமராசர், சி.ஐ.டி. நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டடத்தைப் புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்தரவு பிறப்பித்தார். அதேபோல சி.ஐ.டி. நிறுவனத்தினர் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தனர். இப்போதும் அந்தக் கட்டடம் மாம்பலம் சி.ஐ.டி. நகரில் இருக்கிறது. பெருந்தலைவரின் நேர்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
(ஆதாரம்: இளசை சுந்தரம் எழுதிய "காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து.)

- என். கணேசன், வேலூர்.
சிறுவர் மணி




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:18 am

தமி​ழால் அடிப்​பேன்...​

பரி​தி​மாற் கலை​ஞர்,​​ சிறந்த தமிழ்ப் பேரா​சி​ரி​யர்.​ ஒரு​முறை அவர் பாடம் நடத்​திக் கொண்​டி​ருந்​த​போது,​​ குறும்​புக்​கார மாண​வர் ஒரு​வர் எழுந்து,​​ ""ஆசி​ரி​யப் பெரும!​ எழுத்து,​​ அசை,​​ சீர்,​​ தளை,​​ அடி,​​ தொடை என்​ப​ன​வற்​றைப் பற்றி விரி​வா​க​வும்,​​ விளங்​கு​மா​றும்​ தாங்​கள் எடுத்​துக் கூறி​னீர்​கள்.​ அடி​க​ளை​யும்,​​ தொடை​க​ளை​யும் பற்றி விரித்த பின்​னர் மேலே விவ​ரிப்​ப​தற்கு யாது உளது?​'' என்று கேட்​டார்.​

÷அ​தற்​குப் பரி​தி​மாற் கலை​ஞர்,​​ ""அன்பு சால் மாணவ!​ யாப்​பி​லக்​க​ணத்தை யாம் விளங்​கு​மாறு எடுத்​து​ரைத்​த​தா​கத் தாம் கூறு​வ​தற்கு யாம் வந்​த​னம்...​ தந்​த​னம்...!​ தொடை இலக்​க​ணத்​திற்​குப் பிறகு எவ்​வி​லக்​க​ணம் கூறப்​ப​டும் என்று ஐயுற்ற நுமக்கு,​​ யாம் மற்​றொரு நாள் "விளக்​கு​மாற்​றால்'​ விளக்​கு​தும்!​'' என்​றார்.​

÷பே​ரா​சி​ரி​ய​ரின் பதி​லைக் கேட்ட மாண​வர் வாய​டைத்​துப்​போய் தலை​கு​னிந்​த​படி அமர்ந்​தா​ராம்!​ ​

சிறுவர் மணி




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:21 am

வள்ளுவரின் புகழ் ரஷ்ஷிய அறிஞர் வழி இந்தியர் அறிந்தது அருமை.

இத்தாலியில் இருந்து வந்த அன்னை தெரசா எங்கே அதே இத்தாலியில் இருந்து வந்த காங்கிரசின் சோனியா அன்னை எங்கே?

காமராஜரின் எளிமையும் பண்பும் இன்று அரசாளும் ஒருவருக்காவது இருக்கா?

நல்ல பகிர்வு முகம்மத்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:23 am

யினியவன் wrote:வள்ளுவரின் புகழ் ரஷ்ஷிய அறிஞர் வழி இந்தியர் அறிந்தது அருமை.

இத்தாலியில் இருந்து வந்த அன்னை தெரசா எங்கே அதே இத்தாலியில் இருந்து வந்த காங்கிரசின் சோனியா அன்னை எங்கே?

காமராஜரின் எளிமையும் பண்பும் இன்று அரசாளும் ஒருவருக்காவது இருக்கா?

நல்ல பகிர்வு முகம்மத்


நன்றி மகிழ்ச்சி




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 11:59 pm

அலுவலகத்தைப் பெருக்கிய நாயுடு

ஜி.டி.நாயுடு ஒருநாள் காலை நேரத்தில் தனது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் சென்றார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. அறை எங்கும் குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. ஜி.டி.நாயுடு தானே அறையை ஒழுங்குபடுத்தினார். குப்பைக் கூளங்களை அகற்றினார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டு மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாமதமாக அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி, ஜி.டி.நாயுடுவின் கடிதத்தைப் படித்துவிட்டு பதறினார்.
அதில்,"உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி' என்று எழுதியிருந்தது.
ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தலைமை நிர்வாகி.
""உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்க வர வேண்டிய
திருக்காதல்லவா?'' என்றார் நாயுடு.

ஞாயிறு கொண்டாட்டம்




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக