ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

5 posters

Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Jan 09, 2013 8:41 pm

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

கல்நெஞ்சம் படைத்த கர்னாடகம்
காவிரியை சிறைப் பிடித்த காரணத்தால்

உச்சநீதி மன்ற தீர்ப்புகளையே
துச்சமென நினைத்து மதிக்க வில்லை !

நஞ்சை புஞ்சை எதுவும் விளையவில்லை
நெஞ்சம் கனத்து வேதனையில் விவசாயிகள் !

முப்போகம் விளைந்திட்ட பூமியில் இன்று
ஒரு போகம் கூட விளைவிக்க முடியவில்லை !

உலகிற்கே உணவு தந்த ஒப்பற்ற உழவன்
உணவுக்காக இழப்பிடு கேட்க்கும் அவலம் !

காவிரியும் வரவில்லை மாமழையும் பொழியவில்லை !
கண்ணீர்தான் வந்தது கஷ்டம்தான் வந்தது !

அறுவடைத் திருநாளில் அறுவடை இல்லை !
பொங்கல் திருநாளில் பொங்கிட வில்லை !

நெல்லுக்கும் வழியில்லை கரும்புக்கும்வழியில்லை !
நெருக்கடியில் விவசாயி நிம்மதியின்றி குடும்பங்கள் !

இன்பமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை !
இன்னலே மிச்சம் துன்பமே எச்சம் !

பொங்கல் வாழ்த்து சொல்ல மனமில்லை
பொங்க வில்லை விவசாயிகளின் வாழ்க்கை !

இனிக்கவில்லை பொங்கல் கசந்தது தமிழருக்கு !
இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள் !

--
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 11:05 pm

காவிரி இனிக்கவில்லை
கவிதை இனிக்கிறது
நன்று.


இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by ARR Fri Jan 25, 2013 9:27 pm

டெல்டா விவசாயிகளின் மனநிலையை பிரதிபலிக்கும் கவிதை..!


இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0018-2இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0001-3இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0010-3இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by பாலாஜி Sat Jan 26, 2013 11:37 am

விவசாயிகளின் வேதனையை சொல்லும் கவிதை .. சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by Gnana soundari Sat Jan 26, 2013 12:17 pm

ஏன் இனிக்கவில்லை பொங்கல் . இனிக்கத்தான் செய்கிறது. எதையும் பார்க்கும் விதமாகப் பார்த்தால் இனிக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் இனிக்கும்!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by பாலாஜி Sat Jan 26, 2013 12:22 pm

Gnana soundari wrote:ஏன் இனிக்கவில்லை பொங்கல் . இனிக்கத்தான் செய்கிறது. எதையும் பார்க்கும் விதமாகப் பார்த்தால் இனிக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் இனிக்கும்!

நிச்சயம் டெல்டா விவசாயிகளின் பொங்கல் இனிக்கவில்லை . விழாக்கள் என்பதே மகிழ்ச்சியின் வெளிப்பாடுதானே .

வாடும் பயிர்களை கண்டு எப்படி தமிழனின் பொங்கல் இனிக்கும் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Mar 10, 2013 12:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி  Empty Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுமைப் பொங்கல் கவிஞர் இரா. இரவி
» என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை
» பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum