புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
5 Posts - 14%
heezulia
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
8 Posts - 2%
prajai
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
4 Posts - 1%
mruthun
எல்லையில்லாத் தொல்லை! Poll_c10எல்லையில்லாத் தொல்லை! Poll_m10எல்லையில்லாத் தொல்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லையில்லாத் தொல்லை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 8:18 am

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கட்டுப்பாட்டு எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதில் இதுநாள்வரை இந்திய ராணுவத்தினர்தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திலும் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமான முறையில், முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல பாகிஸ்தான்,"இதை எங்கள் ராணுவம் செய்யவில்லை' என்று கூறியுள்ளது.
:-
இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்பதை விசாரிக்க, ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் இந்தியா, பாகிஸ்தான் போர்ப்படை நோக்கர்கள் குழுவைக் கொண்டு விசாரிக்கலாம் என்று பாகிஸ்தான் கூறிய ஆலோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது.
:-
காஷ்மீர் பிரச்னையில் எப்படியும் சர்வதேசத் தலையீட்டை ஏற்படுத்துவது என்பதுதான் பாகிஸ்தானின் குறிக்கோள். ஆனால், இந்தப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற விரும்பவில்லை என்பது இந்திய அரசின் பெருந்தன்மை.
:-
இத்தகைய அத்துமீறல்கள், தாக்குதல்களைப் பாகிஸ்தான்ராணுவம் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கக் காரணம், பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றி அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் உள்ளே நுழைந்து குட்டையை மேலும் குழப்பச் செய்ய வேண்டும் என்பதுதான். தனக்குக் கிடைக்காத காஷ்மீர் பகுதியில் அன்னிய சக்திகள் ஆதிக்கம் செலுத்தினாலும் பரவாயில்லை, இந்தியாவுக்கு அங்கே உரிமை இருக்கக்கூடாது என்பதுதான்பாகிஸ்தானின் எண்ணம். அதனால்தான், நல்லுறவு ஏற்படும் சாத்தியங்கள் வரும்போதெல்லாம் இத்தகைய அசிங்கங்கள் எல்லையில் நடைபெறுவது சகஜமாக இருக்கிறது.
:-
கார்கில் பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக்கொள்ளலாம் என்று அண்மையில் பாகிஸ்தான் ஒரு கோரிக்கையை முன் வைத்தது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து கார்கில் செல்லும் பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டு, முப்பதுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இறந்தனர். ஆகவே, இரு தரப்பும் ராணுவத்தை விலக்கிக்கொள்ளலாம் என்று இந்தியாவுக்கு ஆலோசனை சொன்னார்கள். அதை இந்திய அரசு ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான்சொல்வது எதையும் கேட்கக்கூடாது என்கின்ற எண்ணம் அல்ல. நாம் இருவரும் இல்லாத இடத்தில் தீவிரவாதிகள் வந்து நிற்கலாம் என்ற ஏற்புடைய அச்சம்தான் காரணம். இதை இந்தியா வெளிப்படையாகச் சொல்லவும் செய்தது.
:-
இப்போது பூஞ்ச் பகுதியில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திலும், இந்தச் செயலை வேறு யாராவது செய்திருக்கலாம் என்ற கருத்தையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது. அதாவது தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்று பொருள். அப்படியானால் இந்த எல்லையில் தீவிரவாதிகள் வரும் நிலைக்கு யார் காரணம்? பாகிஸ்தான் அரசுதானே?
:-
சில மாதங்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில், மூன்று கம்பி வேலிகளுக்கு அடியில் ஒரு நீண்ட சுரங்கப்பாதை இருப்பதை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். ஏணிகளுடன்அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை வழியாக எத்தனைத் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்பதைக் கணக்கிடவே முடியாது. இருப்பினும் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல், சுரங்கப்பாதையை மூடியது இந்திய ராணுவம்.
:-
இந்திய எல்லையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. பூஞ்ச் சம்பவத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பது இந்திய அரசுக்கு உறுதிபடத் தெரியும். பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிகூறினாலும், இந்த விவகாரத்தை மேலும்மேலும் பெரிதாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான், வெறும் கண்டிப்புடன் இந்திய அரசு முடித்துக்கொண்டிருக்கிறது.
:-
இந்த ஆதாரங்களை வெளிப்படுத்தினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தியா பாகிஸ்தான் போர்ப்படை நோக்கர்கள் குழுவைக் கொண்டு, பாகிஸ்தான்தான் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தது என்று அம்பலப்படுத்தினாலோ, அதனால் மீண்டும் இந்தியாவில் சில நகரங்களில் குண்டுகள் வெடிப்பது நடக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படும். இப்போது இந்தியாவுக்கு வந்து சென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தான் அமைச்சர்கள் வருகை முற்றிலுமாக நின்றுவிடும். அப்படி ஒரு சூழலுக்காகத்தான் தீவிரவாதஅமைப்புகள் பிணந்தின்னிக் கழுகுகள்போல காத்திருக்கின்றன.
:-
எல்லையில் சில வீரர்களை நாம் அநியாயமாக இழந்தபோதிலும் பெருநலன் கருதி, பொதுநன்மை கருதி அமைதி காக்க வேண்டியிருக்கிறது. பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வதைவிட, பகைத்துக்கொள்ளாமல் சும்மாஇருப்பதே மேலானது.
:-
சிறையில் உள்ள இந்தியக் கைதிகளை பாகிஸ்தான் விடுவிக்காது. எல்லையில் தாக்குதல் நடத்தினால் நாங்கள் நடத்தவில்லை என்று சொல்லும். அல்லது நிரூபித்தால், இந்திய ராணுவவீரர்கள் தூண்டினார்கள் என்றும்கூடப் பழி சொல்லும்.
:-
பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான வர்த்தகம் ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு பல ஆயிரம் கோடிபணத்தைச் சும்மாவே கொட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. குறைந்த மக்கள்தொகையும் சிறிய பரப்பும் உள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தரும் டாலர்கள், அவர்களது பட்ஜெட்டில் பாதியைச் சரிக்கட்டும். போதாக்குறைக்கு உதவச் சீனா தயாராகவே இருக்கிறது.
:-
நமக்கு அப்படியல்ல. பாகிஸ்தானுடன், ஒரு கார்கில் போர்போல மற்றொன்று நடந்தாலும் பேரிழப்பு நமக்குத்தான். வெற்றி பெறுவோம் என்றாலும்,அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவும், உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். நமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று எல்லையில் எல்லைமீறும் பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், நாம் எல்லைமீற வேண்டும் என்று பாகிஸ்தானை வழிநடத்துகிற தீவிரவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்ற முற்படுகிறது.
:-
அண்டை நாட்டை அகற்றியா நிறுத்த முடியும்? இல்லை நாம்தான் விலகிப் போக முடியுமா? சகித்துக் கொள்வதுதான் ஒரே வழி!
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக