புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
21 Posts - 70%
heezulia
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
6 Posts - 20%
viyasan
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அலட்சியம் செய்யலாமா? Poll_c10அலட்சியம் செய்யலாமா? Poll_m10அலட்சியம் செய்யலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலட்சியம் செய்யலாமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 09, 2013 9:12 pm

அலட்சியம் செய்யலாமா? E_1357279494

பகவான், கிருஷ்ண அவதாரம் எடுத்து, பாண்டவர்களை காத்து, துரியோதனாதியர்களை அழித்து பூபாரம் தீர்த்து, தன் அவதார காரியம் பூர்த்தியாகி விட்டதால், வைகுந்தம் திரும்பி விட்டார். இவர், பாண்டவர்களுக்கு அருள் செய்து கொண்டிருந்ததால், பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அசகாய சூரர்களாகவும், வில்லாதி வில்லர்களாகவும் விளங்கினர். பகவான் வைகுந்தம் திரும்பிச் சென்ற பிறகு, பாண்டவர்களின் சக்திஎல்லாம் போய் விட்டது. அர்ஜுனனும் தன் வலிமையையும், காண்டீபம் முதலான ஆயுதங்களின் வல்லமையையும் இழந்து நின்றான்.
இவன், துவாரகாவாசி மங்கையை அழைத்து வந்து கொண்டிருந்த போது, திருடர்கள் ஓடி வந்து அர்ஜுனனைத் தாக்கினர். பெண்களை இழுத்துக் கொண்டு ஓடினர். அவர்களை வில், அம்புகளால் தாக்கினான் அர்ஜுனன்; ஆனால், அந்த அம்புகளுக்கு எந்தவித சக்தியுமில்லை. திருடர்களை, அவை ஒன்றும் செய்யவில்லை. அவர்களோடு சண்டையிட உடம்பில் தெம்புமில்லை; சக்தியுமில்லை. அடடா... இது நாள் வரையில் பகவான் கிருஷ்ணனின் அருளும், உதவியுமிருந்ததால் நாம் பராக்கிரமசாலிகளாகவும், வில், அம்புகள் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தன. இப்போது, வாசுதேவன் இல்லாததால், எல்லா சக்தியும் போய் விட்டது என்று எண்ணி, துக்கப்பட்டு நின்றான்.
பிறகு, அவன் அஸ்தினாபுரம் செல்லும் வழியில் வேதவியாசரை கண்டு, அவரது திருவடிகளை வணங்கி நின்றான். அப்போது, அர்ஜுனனைப் பார்த்து, "அர்ஜுனா... நீ, ஏன் இப்போது ஒளியிழந்து சோகத்தோடு காணப்படுகிறாய்? ஆடு, கழுதை முதலியவைகளின் கால் தூசிகளைப் பின் தொடர்ந்து சென்றாயோ? பிரம்மஹத்தி செய்தாயோ? உறுதியான ஓராசை கெடத் துன்பம் உற்றாயோ?
"கல்யாணத்துக்காக உன் உதவியை நாடியவர்களை அலட்சியம் செய்தாயோ, சேரக்கூடாத மங்கையருடன் சேர்ந்தாயோ, வறுமையாளரின் பொருளை அபகரித்தாயோ, முறத்தின் காற்று படும்படி நின்றாயோ, கொள்ளிக் கண்ணரால் பார்க்கப்பட்டாயோ, நகம் பட்ட தண்ணீரை ஸ்பரிசித்தாயோ? "தண்ணீர் குடம் கொண்டு போகும் போது, அதிலிருந்து தண்ணீர் துளிகள் உன் மீது விழுந்தனவோ, போரில் தாழ்ந்தவர்களால் வெல்லப் பட்டனையோ, நீ உன் தேஜசையும், சக்தியையும் இழக்க காரணம் என்னவோ?' என்று கேட்டார் முனிவர்.
அதற்கு, "பகவான் எங்களிட மிருந்து பிரிந்து சென்று விட்டார். அதனால், அவரது அருள் இல்லாமல் போய் விட்டது. ஆகையால் என் தேஜஸ், சக்தி, வில், அம்புகளின் சக்தி எல்லாமே போய்விட்டன. நான் வெறும் வைக்கோல் அடைத்த பொம்மையாகி விட்டேன்...' என்றான் அர்ஜுனன். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பகவானின் அருள் இருக்கும் வரை நாம் சிங்கம், புலியைக்கூட வெல்லலாம், பிறரை அடக்கி ஆளலாம், எதுவும் செய்யலாம்.
அவனருள் இல்லையென்றால், நாய், நரி கூட ஒருவனை சுலபமாக இழுத்துச் சென்று விடும். பிச்சைக்காரன் கூட மதிக்க மாட்டான். இது ஞாபகம் இருக்க வேண்டும். பகவானை சதா வழிபட வேண்டும். மற்றொன்று, வியாசர் கேட்ட கேள்விகள் முக்கியமானவை. ஆடு, கழுதை முதலியவைகளின் கால் தூசி நம் மீது படக் கூடாது, பிரம்மஹத்தி செய்யக் கூடாது, கல்யாணத்துக்காக உதவி கேட்பவனை அலட்சியம் செய்யக் கூடாது, தகாத பெண்களுடன் சேரக் கூடாது, முறத்தின் காற்று நம் மீது படக் கூடாது, நகம் பட்ட தண்ணீரை குடிக்கக் கூடாது, குடத்து நீர் நம் மீது படக் கூடாது என்பன.
இவைகளெல்லாம் நம் தேஜஸ், ஆயுள், ஐஸ்வர்யம் எல்லாவற்றையும் அழித்து விடக் கூடியவை. இதையெல்லாம் ஒதுக்கிவிட வேண்டும். அதாவது, தகாத காரியங்களைச் செய்ய வேண்டாமென்றனர். முடியுமா, பாருங்கள்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 11:29 pm

இலட்சியம் அடைய
அலட்சியம் செய்யக்கூடாத விஷயங்கள்.

பகர்வுக்கு நன்றி.

ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்



அலட்சியம் செய்யலாமா? 425716_444270338969161_1637635055_n

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக