ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Poll_c10நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Poll_m10நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

+7
ஜாஹீதாபானு
Ahanya
chinnavan
உமா
ரா.ரா3275
பாலாஜி
பூவன்
11 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பூவன் Wed Jan 09, 2013 4:56 pm

First topic message reminder :

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Lonely-alone-with-Jesus


நேசம் என்பதை உணர்ந்தேன்
நீ பாசம் காட்டிய போது....

பாசம் என்பதை உணர்ந்தேன்
உன்னால் அன்பு வாசம் வீசிய போது ...

வாசம் என்பதை உணர்ந்தேன்
நீ சூடி உதிர்ந்த மலர்களில் ....

மலரும் மடிவதை உணர்ந்தேன்
உன்னால் பறிக்கபட்டு உதிர்ந்த போது ....

உதிரும் என்பதை உணர்ந்தேன்
உனக்காக என் கண்ணீர் உதிர்ந்த போது ....

கண்ணீர் என்பதை உணர்ந்தேன்
உனக்காக அழுத போது ....

அழுகை என்பதை உணர்ந்தேன்
நீ என் அன்பை உணராத போது ....

எல்லாம் அழகானது உன்னால் மட்டுமே
நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by ரா.ரா3275 Wed Jan 09, 2013 5:24 pm

பூவன் wrote:
ஜோதியாய் அவள் வந்தாலும்
நாதியற்றுப் போய்விடாதே
அவள் அக்கா பின்னாலும் சுற்றி
காதல் கபோதியாய்...

பாதி பாதியாய் போன
மீதி உள்ள காதலோ
நீதி கேட்டே தினமும்
வாதிட்டு நின்றது அவள்
இதய வாசலில்
வாதியாக மௌனம் மட்டும்
சேதியாக ....

சேதியும் வராது ஒரு மண்ணும் வராது...
நீ 'சேது'வாதாண்டி ஆகணும்...


நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 224747944

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Rநான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Aநான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Emptyநான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Rநான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பூவன் Wed Jan 09, 2013 5:25 pm

சேதியும் வராது ஒரு மண்ணும் வராது...
நீ 'சேது'வாதாண்டி ஆகணும்...

சூது வாது தெரியா பிள்ளை
எப்பவும் சேது தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by chinnavan Wed Jan 09, 2013 5:27 pm

ஜோதியாய் வாடி
இல்லை நான் போகிறேன் ஏர்வாடி என்கிறார் நம் காதல் டாக்டர்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பூவன் Wed Jan 09, 2013 5:29 pm

chinnavan wrote:ஜோதியாய் வாடி
இல்லை நான் போகிறேன் ஏர்வாடி என்கிறார் நம் காதல் டாக்டர்

மார்வாடி தேர்வாடி ஊர்வாடி எல்லாம் போகணும்
மனம் வாடினால் ஏர்வாடி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by கரூர் கவியன்பன் Wed Jan 09, 2013 9:31 pm

கவிதை அருமை பூவன்.

நீங்கள் மட்டும் அழகிழந்தது அவள் நினைவிலேயா.......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பூவன் Thu Jan 10, 2013 2:23 pm

கவிதை அருமை பூவன்.

நீங்கள் மட்டும் அழகிழந்தது அவள் நினைவிலேயா.......

நன்றி கவி

எனக்கு நினைவில்லை அவள் நினைவால் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பார்த்திபன் Thu Jan 10, 2013 2:57 pm

பூவன் wrote:
நேசம் என்பதை உணர்ந்தேன்
நீ பாசம் காட்டிய போது....

பாசம் என்பதை உணர்ந்தேன்
உன்னால் அன்பு வாசம் வீசிய போது ...

அழுகை என்பதை உணர்ந்தேன்
நீ என் அன்பை உணராத போது ....

[/b][/font][/color]
அருமை.
ஆக அவர் முதலில் உங்கள் மீது பாசம் காட்டினாலும் உங்களது அன்பை உணரவில்லை. அப்படித்தானே?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பூவன் Thu Jan 10, 2013 3:02 pm

அருமை.
ஆக அவர் முதலில் உங்கள் மீது பாசம் காட்டினாலும் உங்களது அன்பை உணரவில்லை. அப்படித்தானே?

அப்ப்டிதான் அப்படி இல்லை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பார்த்திபன் Thu Jan 10, 2013 3:15 pm

பூவன் wrote:
அருமை.
ஆக அவர் முதலில் உங்கள் மீது பாசம் காட்டினாலும் உங்களது அன்பை உணரவில்லை. அப்படித்தானே?

அப்ப்டிதான் அப்படி இல்லை ...

ம்ம்ம்...இப்படித் தெளிவாச் சொன்னால்தானே புரியும்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by பூவன் Thu Jan 10, 2013 3:16 pm

ம்ம்ம்...இப்படித் தெளிவாச் சொன்னால்தானே புரியும்.

இது தான் ரொம்ப தெளிவு , இன்னும் தெளியனுமா ??அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான்  மட்டும்  அழகு இழந்தது  ஏனோ  ? - Page 4 Empty Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum