புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கோலிவுட் சூப்பர்ஸ்டாரைபோல பாலிவுட் சூப்பர்ஸ்டாரும் நன்றாகபேச பழகி கொண்டார் போலும். அவர் சமீபத்தில்உதிர்த்த பஞ்ச் டைலாக்"மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது, இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள்"என்று தெரிவித்துள்ளார். உண்மை தான். வருமான வரித்துறை என்றல்ல - எந்த வரி விதிப்புத்துறையிடம் இருந்து தப்ப முடியாது.
:-
"பார்த்து வரியை குறைச்சு போடுங்க எசமான். "என்று மத்திய அரசிடம் கோரும் ஏழை தமிழ் சினிமாக்காரர்களும்,"சேவை வரி கறுப்பு பணத்தை தான் வளர்க்கும்" என்போரும் அமிதாப்பச்சனின் பேச்சைகேட்பது நல்லது. பிரம்மாண்டம் போன்ற வெட்டி விஷயங்களுக்காக பாலிவுட்டை பின்பற்றும்கோலிவுட் - இத்தகைய விஷயங்களுக்காக கோலிவுட் நட்சத்திரங்களின் பேச்சை கேட்கலாம். சாமானியன் பெறும் மானியவிலை சிலிண்டரை தான் நாமும் பெறுகிறோம், கோடிகளில் புரளும் நாமும் மானிய விலை சிலிண்டரை தான் பெறுகிறோம் என்று நினைத்து பார்த்திருப்பார்களா கோடீஸ்வரர்கள் என்றேனும்.
:-
"2001-2002 ம் ஆண்டில்"கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது,
"வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்." என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையை ஏமாற்ற முனைந்தாலும் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது.
:-
சேவை வரி விதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் - யாரேனும் ஒரு திரை பிரபலம் வந்து "தங்கள் பக்க நியாயங்களை பேசி எரிச்சலுட்டுகிறார்கள்.அவர்கள் பேசுவதை மக்கள்பார்க்க, பார்க்க - அவர்கள் மீது எரிச்சல் தான் அடைகிறார்கள் பொதுமக்கள் என்பதை திரைக்கலைஞர்கள் உணர்ந்தால் நல்லது."திரை உலகில் நன்றாக இருந்த பலர் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வரி விதிப்பது நியாயமற்றது"என்றார் தங்கர்ப்பச்சன்.
:-
நன்றாக சம்பாதிக்கிற ஒருவன் வீணாய் போவது தம் ஆடம்பர செலவுகளாலே ஒழிய வரி கட்டுவதால் அல்ல" என்பதை புரிந்து கொண்டால் அமிதாப்பச்சன்சொன்னதில் உள்ள நியாயத்தன்மையை தங்கர்ப்பச்சன் புரிந்து கொள்வார்.
:-
ஜனங்களின் கலைஞன் (!) ,"எங்களுக்கு நடிப்பை தவிர வேறு தொழில் தெரியாது." என்று வரி போட்டு கொல்வதற்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறார்."நேக்கு வேறு தொழில் செய்யணும்னு தான் தோணுது. ஆனா என்ன தொழில்செய்யறதுன்னு தோணலயே" என்று கௌரவம் படப்பாணியில் வீட்டில் விவேக் புலம்புவாரோ?
:-
இன்றைக்கு நாட்டில் பாரம்பரிய தொழில் பல அழிவை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்த பல தையற் கலைஞர்கள் இன்று ஷேர் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்கள். பத்து வருஷத்திற்கு முன்பு வரை எவ்வளவு தையற் கடைகள் இருந்தன. யாரும் நினைத்து பார்க்கவில்லை."திடீரென்று தம் தொழில் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திக்குமென்று". திரையரங்குகள் மூடப்படுவதை போல - ஆய்த்த (ரெடிமேட்) ஆடைகளின் வருகை - தையற் கடைகளை எல்லாம் சுனாமி வந்து அழித்தது போல துவம்சம் செய்துவிட்டது.
:-
தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.
:-
தங்கர்ப்பச்சன் சொன்னது"ஆடம்பரமாய் வாழும் எல்லா துறையிலிருப்போருக்கும் நேர்ந்துள்ளது."முதலாளியாய் காரில் தம் கடைக்கு வந்தவன், இன்று சைக்கிளில் கூலிக்கு ஒரு கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறான்"
முதலாளிகளின் நிலையே இப்படி என்றால் தொழிலாளிகளின் நிலை... நாற்பது வயதுகளை தாண்டியவர்கள் - இனி கொஞ்ச நாளைக்கு தான். பல்லை கடிச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் என்கிறார்கள். முப்பது வயதுக்குட்பட்ட, கல்யாணம் ஆகாதவர்கள் தம் தொழிலை மாற்றி கொண்டார்கள். முப்பதுகளிலிருந்து நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கு தான் கஷ்டம். விவேக் சொன்னது போல தையற் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கும் போக முடியாது, முடியவில்லை. படிப்பறிவு கம்மி. குழந்தை தொழிலாளர்களாய்தம் வாழ்க்கையை துவக்கியவர்கள். சராசரி கல்வி தகுதி ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு.
:-
அப்படியே வேறு வேலைக்குபோக முனைந்தாலும்"யூத்களை தேடும் உலகில்" இவர்களுக்கு வேலை இல்லை. குழந்தைகள் எல்லாம் குட்டி, குட்டியாய. அதுகள் வளர்ந்து ஆளாகிற வரை அவர்கள் படப்போகிற கஷ்டம் உள்ளதே. எழுத்தில் அவைகள் கொண்டு வர முடியாது."கஷ்டம், கஷ்டம்" என்று எவ்வளவு எழுதினாலும் வாழுவதன் மூலமே அந்த நரகத்தை உணர முடியும்."எனக்கு வேற தொழில் தெரியாது" என்று அழுபவனின் உண்மையான நிலை இது.
:-
நகைக்கடை விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் புரட்சி தமிழனுக்கும், இளைய தளபதிக்கும் தெரியுமா? தம் விளம்பரங்கள் - பிரம்மாண்ட நகைக்கடைகளைவாழ வைத்து, ஏழை பொற்கொல்லர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி, "இந்த தொழிலை விட்டா, எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாதே. நா பிழைப்புக்கு என்று பண்ணுவேன்" என்று புலம்புவது. சரி. அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். செக்யூரிட்டி வேலையும்,இரவு வாட்ச்மேன் வேலையும் கிடைக்கிறது.
:-
செக்யூரிட்டி
இன்றைக்கு கருகி போன தம் பயிரை பார்த்து, அந்த அதிர்ச்சியில் உயிர் விடும் விவசாயியின் நிலையையை விடவா மோசமாக உள்ளது சேவைவரிக்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும்திரைக்கலைஞர்களின் நிலை.
:-
நன்றி ஓசை முகநூல்
:-
"பார்த்து வரியை குறைச்சு போடுங்க எசமான். "என்று மத்திய அரசிடம் கோரும் ஏழை தமிழ் சினிமாக்காரர்களும்,"சேவை வரி கறுப்பு பணத்தை தான் வளர்க்கும்" என்போரும் அமிதாப்பச்சனின் பேச்சைகேட்பது நல்லது. பிரம்மாண்டம் போன்ற வெட்டி விஷயங்களுக்காக பாலிவுட்டை பின்பற்றும்கோலிவுட் - இத்தகைய விஷயங்களுக்காக கோலிவுட் நட்சத்திரங்களின் பேச்சை கேட்கலாம். சாமானியன் பெறும் மானியவிலை சிலிண்டரை தான் நாமும் பெறுகிறோம், கோடிகளில் புரளும் நாமும் மானிய விலை சிலிண்டரை தான் பெறுகிறோம் என்று நினைத்து பார்த்திருப்பார்களா கோடீஸ்வரர்கள் என்றேனும்.
:-
"2001-2002 ம் ஆண்டில்"கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது,
"வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்." என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையை ஏமாற்ற முனைந்தாலும் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது.
:-
சேவை வரி விதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் - யாரேனும் ஒரு திரை பிரபலம் வந்து "தங்கள் பக்க நியாயங்களை பேசி எரிச்சலுட்டுகிறார்கள்.அவர்கள் பேசுவதை மக்கள்பார்க்க, பார்க்க - அவர்கள் மீது எரிச்சல் தான் அடைகிறார்கள் பொதுமக்கள் என்பதை திரைக்கலைஞர்கள் உணர்ந்தால் நல்லது."திரை உலகில் நன்றாக இருந்த பலர் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வரி விதிப்பது நியாயமற்றது"என்றார் தங்கர்ப்பச்சன்.
:-
நன்றாக சம்பாதிக்கிற ஒருவன் வீணாய் போவது தம் ஆடம்பர செலவுகளாலே ஒழிய வரி கட்டுவதால் அல்ல" என்பதை புரிந்து கொண்டால் அமிதாப்பச்சன்சொன்னதில் உள்ள நியாயத்தன்மையை தங்கர்ப்பச்சன் புரிந்து கொள்வார்.
:-
ஜனங்களின் கலைஞன் (!) ,"எங்களுக்கு நடிப்பை தவிர வேறு தொழில் தெரியாது." என்று வரி போட்டு கொல்வதற்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறார்."நேக்கு வேறு தொழில் செய்யணும்னு தான் தோணுது. ஆனா என்ன தொழில்செய்யறதுன்னு தோணலயே" என்று கௌரவம் படப்பாணியில் வீட்டில் விவேக் புலம்புவாரோ?
:-
இன்றைக்கு நாட்டில் பாரம்பரிய தொழில் பல அழிவை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்த பல தையற் கலைஞர்கள் இன்று ஷேர் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்கள். பத்து வருஷத்திற்கு முன்பு வரை எவ்வளவு தையற் கடைகள் இருந்தன. யாரும் நினைத்து பார்க்கவில்லை."திடீரென்று தம் தொழில் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திக்குமென்று". திரையரங்குகள் மூடப்படுவதை போல - ஆய்த்த (ரெடிமேட்) ஆடைகளின் வருகை - தையற் கடைகளை எல்லாம் சுனாமி வந்து அழித்தது போல துவம்சம் செய்துவிட்டது.
:-
தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.
:-
தங்கர்ப்பச்சன் சொன்னது"ஆடம்பரமாய் வாழும் எல்லா துறையிலிருப்போருக்கும் நேர்ந்துள்ளது."முதலாளியாய் காரில் தம் கடைக்கு வந்தவன், இன்று சைக்கிளில் கூலிக்கு ஒரு கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறான்"
முதலாளிகளின் நிலையே இப்படி என்றால் தொழிலாளிகளின் நிலை... நாற்பது வயதுகளை தாண்டியவர்கள் - இனி கொஞ்ச நாளைக்கு தான். பல்லை கடிச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் என்கிறார்கள். முப்பது வயதுக்குட்பட்ட, கல்யாணம் ஆகாதவர்கள் தம் தொழிலை மாற்றி கொண்டார்கள். முப்பதுகளிலிருந்து நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கு தான் கஷ்டம். விவேக் சொன்னது போல தையற் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கும் போக முடியாது, முடியவில்லை. படிப்பறிவு கம்மி. குழந்தை தொழிலாளர்களாய்தம் வாழ்க்கையை துவக்கியவர்கள். சராசரி கல்வி தகுதி ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு.
:-
அப்படியே வேறு வேலைக்குபோக முனைந்தாலும்"யூத்களை தேடும் உலகில்" இவர்களுக்கு வேலை இல்லை. குழந்தைகள் எல்லாம் குட்டி, குட்டியாய. அதுகள் வளர்ந்து ஆளாகிற வரை அவர்கள் படப்போகிற கஷ்டம் உள்ளதே. எழுத்தில் அவைகள் கொண்டு வர முடியாது."கஷ்டம், கஷ்டம்" என்று எவ்வளவு எழுதினாலும் வாழுவதன் மூலமே அந்த நரகத்தை உணர முடியும்."எனக்கு வேற தொழில் தெரியாது" என்று அழுபவனின் உண்மையான நிலை இது.
:-
நகைக்கடை விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் புரட்சி தமிழனுக்கும், இளைய தளபதிக்கும் தெரியுமா? தம் விளம்பரங்கள் - பிரம்மாண்ட நகைக்கடைகளைவாழ வைத்து, ஏழை பொற்கொல்லர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி, "இந்த தொழிலை விட்டா, எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாதே. நா பிழைப்புக்கு என்று பண்ணுவேன்" என்று புலம்புவது. சரி. அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். செக்யூரிட்டி வேலையும்,இரவு வாட்ச்மேன் வேலையும் கிடைக்கிறது.
:-
செக்யூரிட்டி
இன்றைக்கு கருகி போன தம் பயிரை பார்த்து, அந்த அதிர்ச்சியில் உயிர் விடும் விவசாயியின் நிலையையை விடவா மோசமாக உள்ளது சேவைவரிக்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும்திரைக்கலைஞர்களின் நிலை.
:-
நன்றி ஓசை முகநூல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//
ரொம்ப சரி
ரொம்ப சரி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote://தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//
ரொம்ப சரி
உண்மை நிலவரம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது
மெய்யாலுமே அப்படிதான் இருக்கிறது நம்ம நாட்டு அரசாங்கங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|