புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
81 Posts - 66%
heezulia
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகு குறிப்புகள் Poll_c10அழகு குறிப்புகள் Poll_m10அழகு குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 3:01 pm

முட்டை கோசின் இலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும், இதனுடன் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து பின் ஆறவைக்கவும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டில் வைத்துக் கொள்ளவும். இதனை முகம் கழுவும் போது பயன்படுத்தவும், முகம் பளீச் சென்று இருக்கும்

வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் அசிகரிக்கும்

கருவளையத்தை போக்க:
இரவு படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும். பாதம்் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம நீங்கும்.
கண்ணகளை சுற்றி விளக்கெண்ணெய் தேய்க்கலாம், நல்ல பலன் கிடைக்கும்

உபயோகித்த டீ பையைக் குளிரச் செய்து, கண்களுக்கடியில் வைக்கலாம்.

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இதை பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.


ந‌ன்றி faizakader

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 3:10 pm

முட்டியின் கருமை நீங்க, அதில் கடுகெண்ணை தடவி,பின் 20 நிமிடம் கழித்து கடலை மாவினால் தேய்த்து கழுவவும்.





கருமை நீங்கி அழகாக வழவழப்பாக மாரி விடும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 3:13 pm

கண் இமை, புருவம் அழகாக இருக்க

தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.

இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 4:39 pm

வரண்ட சருமத்திற்க்கு

தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,
ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!

சுருக்கங்களை போக்க

முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து
கழுவிவிடவும்.

வழ வழ முகம்

பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி,
30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ப்ரகாசமான முகத்திற்க்கு

ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர,
பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!

முக்கியமான அழகுக்குறிப்பு

எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!
அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!
(என்ன நான் சொல்வது சரிதானே?!)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 4:42 pm

முகம் அழுக்கு நீங்க:

கடலை மாவு+குளிர்ந்த பால் கலவையை முகத்தில் தடவி,நன்கு காய்ந்த
பின்,மிதமான சுடு த்ண்ணீர் கொண்டு,முகத்தை தேய்த்து கழுவவும்.

ஆரோக்கியமான முகத்திற்க்கு:

தினமும் முகத்திற்க்கு பாதாம் எண்ணையோ அல்லது ஆலிவ் எண்ணையோ
தடவி massage செய்யவும்.பின்,10நிமிடம் கழித்து
கடலைமாவு கொண்டு கழுவவும்.

கழுத்து பகுதி கருப்பாக இருக்கா?

வெள்ளரிக்காய் சாறு + உருளைக்கிழங்கு சாறு,இரண்டையும் இரண்டு ஸ்பூன்
எடுத்து கலந்து, கழுத்து பகுதியில் பரவலாக தடவி,30நிமிடம் கழித்து
தண்ணீரால் கழுவிவிடலாம்.
இவ்வாறு,வாரம் 3முறை செய்தால்,கழுத்து பளிச்சிடும்!!!!

கை கால்களில் தேவையற்ற ரோமங்களா??

வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டையை எரித்த சாம்பலை சிறிது தண்ணீரில்
கலந்து குழைத்து,கை கால் முதுகுப்பகுதிகளில் தேய்க்கலாம்.

மஞ்சள் காரத்தன்மையுடையது என்பதால்,மஞ்சளையும் பூசலாம்!
இவ்வாறு செய்வதனால் முடி வளர்ச்சி குறையும்.

arthi mangala

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 4:43 pm

வழ வழப்பான முகத்திற்க்கு
ஆப்பிளை வேகவைத்து தோலை எடுத்துவிட்டு உள் இருக்கும் பழத்தை மட்டும்
எடுத்து முகத்தில் தடவி வந்தால் (அட்லீஸ்ட் 2 வாரம் தொடர்ச்சியா) முகம்
கண்டிப்பா வழு வழுப்பா நல்ல சாப்டா இருக்கும்.

விஜி சத்யா


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 4:45 pm

பருக்கள் அடியோடு மறைய...

ஒரு லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்கும் நீரில் ஒரு கைபிடி வெப்பிலையை (முற்றாதது) போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். 5 அல்லது 6 நிமிடங்கள் ஆவிபிடித்த பிறகு முகத்தை அழுத்தி துடைத்து குளிர்ந்தநீரில் நன்கு கழுவவும். இது போல் வாரம் ஒருமுறை தவறாமல் செய்தால் பருக்கள் முழுவதும் மறைந்துவிடும். பருக்கள் உடைவதால் ஏற்படும் infections முற்றிலும் குணமாகும்.



தீபா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 4:47 pm

பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய இதோ... ஒரு எளிய மருந்து....
வெள்ளைப் பூண்டின் சாறினை தழும்புகள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, ஐந்து நிமிடத்துக்குப் பிறகு ஈரத்துணியால் நன்கு துடைத்து எடுங்கள். வாரம்
ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து சருமம் பளிச்சென்றாகிவிடும்.தூய்மையான பருத்தி துணியை மட்டும் துடைக்க use பண்ணுங்க.




தீபா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 13, 2009 8:34 pm

தாமு மிக அதிகமான் சித்த மருத்துவம் பற்றிய பதிவுகளை தருகிறீர்கள், நன்றி!



அழகு குறிப்புகள் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 13, 2009 8:36 pm

ஈகரைல இருக்கவே நேரம் போதலை..இதெல்லாம் பண்ண எங்கே டைம் இருக்கு .. அழகு குறிப்புகள் 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக